கட்சிக்குள் சாட்சியான பல காமக்காட்சி பிழைகள்
09-24-2020, 10:33 PM,
#1
கட்சிக்குள் சாட்சியான பல காமக்காட்சி பிழைகள்
Politics and Sex are inseparable Tamil Sex Story

சாத்தப்பன் கட்சி மாறியதற்கு பல காரணங்கள் இருந்தாலும் மிக முக்கிய காரணம் சந்திரா தான். சாத்தப்பனோட செட்டப் தான் சந்திரா. ஆனா சந்திரா சாத்தப்பனுக்கு ஜுனியர் தான் என்றாலும் தன்னோட 'தண்ணி'ப்பட்ட திறமையால் காட்ட வேண்டிய இடத்தில் காட்ட வேண்டிய காட்சி, காட்சி பிழையில்லாமல் கட்சியில் சாத்தப்பனையே ஓவர் டேக் செய்து மிக முக்கிய இடத்துக்கு வந்து விட்டாள்.

ஆனால் நேர்மையாக படிப்படியாக முன்னேறியவர்களுக்கு எந்த பயமும், நெருக்கடியும் கிடையாது. அவர்கள் தகுதி, திறமை, உழைப்புக்கு கிடைத்த ஊதியம். ஆனால் குறுக்கு வழியில் முன்னேறிவர்களுக்கு எப்போதும் மனசு குறுகுறுத்துக் கொண்டே இருக்கும். எப்போ ஏறுன வேகத்துல இறங்குவோமோ, எவன் எப்ப போட்டுக் கொடுப்போனோ, இப்போ கார் கட்சியில செல்வாக்கா இருக்கா அவங்க தயவு தேவையாச்சே என்று சதா தங்கள் பதவியை காப்பாற்றிக் கொள்ள தடுமாறிக் கொண்டு இருப்பார்கள்.

சந்திரா கட்சியில் பட மட்டத்து தலைவர்களுக்கு சொர்க்கத்த காட்டி, சொகுசாய் முன்னேறி முதல் நிலை தலைவர்கள் பட்டியலுக்குள் வந்து விட்டாலும், ஏதோ ஒரு மன அழுத்தம் கொண்டு தற்போது அப்படி ஒரு திரிசங்கு சொர்க்க நிலையில் தான் இருந்தாள். அவளுக்கு நம்பிக்கையான, விசுவாசமான, அதே போல் அரசியலை கரைத்து குடித்த அடிமட்ட தொண்டன் ஒருவனை பக்கத்தில் வைத்துக் கொண்டால் கட்சியை காப்பாற்றுவதை விட, பதவியை தக்கவைத்து கொள்ள உதவும் என்று பெரிதும் நம்பினாள். அப்போது அவள் கண்ணில் பட்டவன் தான் சாத்தப்பன்.

மேலும் சாத்தப்பன் வேறு ஏரியாவைச் சேர்ந்தவன் என்றாலும் சந்திரா பதவி ஏற்றபோது தேடி வந்து பாராட்டியவன். அவளுக்கு எப்போதும் துணையாக இருப்பேன் என்று சொன்னவன். அவனோட கோஷ்டி தலைவனுக்கு கிடைக்க வேண்டிய பதவியை சந்திரா தடவி தட்டிப் பறித்தாலும், ஒரே கட்சி என்கிற உணர்வில் சந்திராவை பாராட்டியதால், சந்திராவின் மனதில் சாத்தப்பன் நுழைந்தான். அவன் தான் தன்னோடு வைத்துக் கொள்ள சரியான ஆள் என்று முடிவு செய்தாள். ஆனால் அரசியலில் எதிர்க் கட்சியை மட்டும் இல்லை. கட்சிக்குள் இருக்கும் எதிரிகளை வீழ்த்தத் தான் நிறைய வியூகம் அமைத்து அரசியல் செய்ய வேண்டியது இருக்கிறது.

அதனால் சந்திரா கிரமினலாக ஒரு விஷயத்தை யோசித்தால் அதாவது சாத்தப்பன் தான் வந்து பாராட்டி நல்ல விஷயத்தை, கொடிய விஷமத்தோடு அவனோட கோஷ்டி தலைவன் வரை பரப்பி விட்டாள். அதை கேள்விபட்ட கோஷ்டி தலைவன், சாத்தப்பனை நேரில் அழைத்து விசாரிக்க, சாத்தப்பன் உண்மை எதுவோ அதை ஒப்புக் கொண்டான். அவ்ளோ தான் சந்திரா போட்ட கிரிமினல் பிளான் சக்ஸஸ். கரெக்டா ஸ்கெட் போட்ட சாத்தனை கொக்கி போட்டு எதிர் கோஷ்டி தலைவனிடம் இருந்து பிரித்த சந்திரா கொஞ்ச நாளில் அவனை வீடு தேடிப் போய் ஆறுதல் சொன்னாள்.

அது சாத்தப்பனுக்கு அரு மருந்தாக இனிக்க, அடுத்த நாளே சந்திராவின் கோஷ்டியில் இணைந்தான். பிளான் பக்காவாக சக்ஸஸ் ஆன குஷியில் சந்திரா அன்று சாத்தப்பனை தன்னோட உதவியாக வைத்துக் கொண்டாள். அன்று அதை கொண்டாட அவள் வீட்டில் விடிய விடிய பார்ட்டி நடந்தது. சாத்தப்பனை சூழ்ச்சி செய்து வீழ்த்தினாலும் அவனுக்கு அன்று தன்னையே தந்து தன்னோட சாத்தப்பனை ஐக்கியமாக்கி கொண்டு விட்டாள். இனி அடுத்த ஜென்மத்துக்கும் சாத்தப்பன் கூட இருப்பான் என்ற சந்திராவின் கணக்கு கச்சிதமாக முடிந்தது.

அன்று சாத்தப்பனுக்கு சரக்கை ஊத்தி கொடுத்து விட்டு அவனை சந்திரா கட்டி அணைத்த போது கூச்சத்தில் நெளிய ஆரம்பித்தான். பல இடிபாடுகளில் சிக்கி சின்னா பின்னமானாலும் சிக்கென்ற சந்திராவின் கூதியை பார்த்த சாத்தப்பன், சோத்து பானையில் கஞ்சி வடிவதை போல் அதை பார்த்து கொண்டே கையடிக்க ஆரம்பித்து விட்டான். ஆனால் சந்திரா அவன் சுன்னியை பிடித்து ஆட்டு ஊம்பிவிட்டாள். பிறகு அவன் மேலே ஏறி அதிரடியாக ஓக்க ஆரம்பித்தாள். சந்திராவின் சின்ன குண்டிகளை பிடித்துக் கொண்டு தூக்கி தூக்கி கொடுத்த சாத்தப்பன், சந்திராவின் அதிரடி ஓழைத் தாங்கமுடியாமல் அவளுக்கு அடியில் அடங்கிப்போனான்.

அதற்கு பிறகு சந்திராவின் சொல் தான் சாத்தப்பனுக்கு வேத வாக்கியம். அதே போல் சாத்தப்பனிடம் ஆலோசனை கேட்டு தான் கட்சியில் எல்லா முடிவுகளையும் எடுப்பாள். அவளுக்கு அடுத்த பிளானாக தன்னோட போஸ்டிங்கை சாத்தப்பனுக்கு வாங்கி கொடுத்து விட்டு கட்சியின் இரண்டாவது பெரிய பொறுப்பை எப்படி அடைந்தே தீர வேண்டும் என்ற லட்சியத்தோடு களம் இறங்கினாள். அதற்கு சாத்தப்பனுக்கு பக்காவாக ரூட் போட்டு கொடுத்தான். தனக்கு சீனியரான சில பெண் தலைவிகளை, தன்னோட இருந்த வாலிப பசங்களை ஓக்கவிட்டு அதை வீடியோ எடுத்து,

"என்னோட பதவிக்கு போட்டியா வந்தா, பாத்தீள இந்த சின்ன பொட்டி பட்டனை பட்டுனு அழுத்தினா போதும் சட்டுனு சகல உலகத்துக்கு பரவிடும். அப்புறம் கட்சியில மட்டும் இல்ல வீட்டு வாசலை கூட தாண்டி தலையை காட்ட முடியாது. உங்க கூதி புராணத்தை கூகிள் வரைக்கு ஏத்திடுவேன்" என்று சவால் விட அத்தனை தலைமை கூதிகளும் அடங்கி போனார்கள்.

ஆனால் எப்போது எல்லோருக்கும் நேரம் சரியாக அமையுமா என்று சொல்ல முடியாது. நேர்மையும், நியாயமும் இருந்தால் நெடு நாள் ஆனாலும் நடந்து முடிய வாய்ப்பு உள்ளது. குறுக்கு வழி வெற்றிகள் குதூகலத்தை தந்தாலும் கொஞ்ச காலம் தான். சந்திராவின் சாணக்கியதணத்தை மோப்பம் பிடித்த கட்சி துணைத்தலைவர், அவள் நமக்கு தான் ஆப்பு வைக்கிறாள் என்று தெரிந்து கொண்டு தலைவரிடம் பத்த வைத்தார்.

அவர் சாத்தப்பனும் அதில் துணை இருப்பதை பார்த்து அவனை கூப்பிட்டு கண்டித்தார். விஷயம் சந்திராவுக்கு போக சந்திரா அதிரடியாக எதிர்கட்சி தலைவனை நேரில் பார்த்து அந்த கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டாள். சந்திரா கட்சி மாறியதை சாத்தப்பன் விரும்பவில்லை என்றாலும் தனக்கு நம்பிக்கையோடு இருந்ததால் சந்திராவின் முடிவை மீற முடியவில்லை. மேலும் சாத்தப்பனும் சந்திரா உதவியோடு பல கூதிகளுக்கு தண்ணி காட்டியதால் தனக்கும் பெரிய ஆப்பு வைத்திருப்பாள் என்பதை புரிந்து கொண்டு சாத்தப்பனும், சந்திராவிடம் சரண்டர் ஆகி, மாற்று கட்சிக்கு தாவினான்.

அன்று பெரிய பார்ட்டி, சந்திரா மாற்று கட்சி மாணிக்கத்தோடு அம்மண குண்டியாக ஓழ் போட்டாள். அப்போது அவள் ஓழ்ப்பதை அருகில் இருந்து பார்த்த சாத்தப்பன் அதை எதுக்கும் உதவும் என்று வீடியோ எடுத்து வைத்துக் கொண்டான். மாணிக்கத்தின் மகள் வயசு தான் சந்திராவுக்கு இருக்கும். மாணிக்கம் சந்திராவை அம்மணகுண்டியாக மடியில் வைத்து கொஞ்சி அவளோட முலைகளை கசக்கி விட்டான். சந்திரா மாணிக்கத்தின் செங்கோலை தன் குண்டிபிளவில் சொருகி கொண்டு குதித்து, குதித்து குத்தாட்டம் போட்டு குதூகலித்தாள். மாணிக்கம் பல கூதிகளை ஓத்தாலும் இப்படியொரு இளம் கூதி கம்பெனியை அனுபவித்தது இல்லை.

மாணிக்கம் மயங்குவதை கண்ட சந்திரா தான் சாத்தப்பனை ஏவி அது எதுக்காவது உதவும் என்று வீடியோ எடுக்க சொன்னாள். சாத்தப்பனும் சந்திரா மாணிக்கத்தோடு ஓழ்ப்பதை விரும்பாத நிலையிலும் வெறுப்போடு அதை வீடியோ எடுத்துக் கொண்டான். அரசியல்ல பொண்டாட்டிக்கு கூட புருஷன் விளக்கு பிடிக்கவேண்டியது வரும் என்று அவன் கேள்வி பட்டிருந்தாலும் அவன் பெண்டாட்டி போல் நினைத்து கொண்டிருந்த சந்திரா தன் கண் முன்னே மாணிக்கத்தின் பூலை சப்பி விட்டு, அவனுக்கு கூதி காட்டி நக்க விட்டு, அவனோட நங்கூர சுன்னியை தன்னோட கூதிக்குள் சொருகி கொண்டு ஓழ்ப்பதை சாத்தப்பனால் நேரில் பார்த்து சகித்து கொள்ள முடியவில்லை.

ஆண்களை விட பெண்களே பேராசை பிடித்தவர்கள். அவர்கள் பேராசையை அடைய எந்த நிலைக்கும் போக கூடியவர்கள் என்பதை அன்று சாத்தப்பன் நேரில் சந்திரா, மாணிக்கத்தின் கள்ள ஓழ் மூலம் கண்ணாற கண்டு கொண்டான். தன்னை முதன் முதலாக சந்திரா இப்படித்தான் மயக்கி ஓத்து தன்னை அவளுக்கு அடிமையாக்கி கொண்டான். இனி இவளிடம் அடிமையாகப் போவது எத்தனை பேரோ. பேராசை பெரு மகிழ்ச்சியா, பெரு நஷ்டமா எதுவும் புரியவில்லையே என்று சாத்தப்பன் புலம்பிய படியே புதிய ஒரு திட்டத்தை தன் அரசியல் அனுபவத்தின் மூலம் மனசுக்குள் தீட்ட ஆரம்பித்தான்.

அந்த திட்டத்துக்கு தீனி போடுவது போல் கட்சி மாறிய சந்திரா இனி சாத்தப்பனின் தயவு தேவை இல்லை என நினைத்தாள்.. இப்போ மாறி இருக்கும் கட்சியை பற்றி சாத்தப்பன் தனக்கு பாடம் நடத்த தேவையில்லை என்று அவனை கறிவேப்பிலையாக தூக்கி எறிய ஆரம்பித்தாள். அவளை பார்க்க வீட்டிற்கு போகும்போதெல்லாம் மாற்று கட்சியோட மாணிக்கத்தின் கார் சந்திராவின் வீட்டு வாசலில் நிற்கும். அவனோடு நாளும் பொழுதும் ஓழ் போட்டுக் கொண்டு சந்திரா மாணிக்கத்தின் பிடிக்குள் வந்ததை பொறுக்க முடியாமல் புழுங்க ஆரம்பித்தான். அரசியலில் நீதி, நேர்மை நியாயம் எல்லாம் மேடை வார்த்தைகள் தான். அரசியல் வாழ்க்கைக்கு உதவாது.

அதை தெளிவாக புரிந்து கொண்ட சாத்தப்பன் சந்திரா மாணிக்கத்தின் அம்மண குண்டி ஓழ் வீடியோவை மாணிக்கத்தின் மனைவிக்கு காட்டி பக்காவாக போட்டுக் கொடுத்தான். அருவாள் அல்ல அரிவாள் மனையோடு சந்திரா வீட்டிற்கு வந்த மாணிக்கத்தின் மனைவி, படுக்கையில் அம்மணமாக கிடந்த ரெண்டு பேரையும் தன் அண்ணன் மட்டும் அடியாட்களின் துணையோடு வெட்டி கூறுபோட்டாள். மாணிக்கம் ஸ்பாட்லயே காலியானாலும், குத்துயிரும் குலையுயிருமான சந்திராவை, சாத்தப்பன் தூக்கி மடியில் வைத்துக் கொண்டு வெறித்துப் பார்த்தான்.

சந்திராவால் பேச முடியவில்லை என்றாலும், அவள் கண்கள் பல வார்த்தைகளை உச்சரித்தது போல் சாத்தப்பனுக்கு தோன்றியது. மனிதர்களை சாப்பிடும், மனித வேட்டையாடும் களம் தான் அரசியல். அது மக்களுக்கான சேவைக்களம் அல்ல. சுயநலம் கூடிப்போன சமுதாயத்தில், வன்முறையும், வெறியாட்டமும் பெருகி வேடிக்கை பார்க்கும் அரசியல் உலகை பொதுநலத் தொண்டாக நினைத்து வருவோர் மட்டுமே கட்டி காப்பாற்ற முடியும். அதுவரை அத்தனையும் மேடை பேச்சில் கரையும் வார்த்தைகளே. மக்களின் வாழ்க்கைக்கு வழிகாட்ட எந்த ஒரு செயலையும் செய்யப்போவது இல்லை.

சாத்தப்பன் மீண்டும் பழைய கட்சிக்கு திரும்பி சந்திராவின் பதவியை பெற்றுக் கொண்டான். இனி அவன் அளவுக்கு நேர்மையாக இருந்தாலே அவனுக்கும், அவன் சார்ந்த கட்சிக்கும் நல்லது. சினிமா வெறும் பொழுது போக்கு தான் ஆனால் அரசியல் வாழும் மக்களின் வாழ்க்கையோடு ஒன்றிப்போனால், அதில் நீதி, நியாய, தர்மத்தை நிலை நாட்டினால் மட்டுமே நாளைய ஜனநாயகம் நல்ல முறையில் தளைக்கும்.
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  ஆசைக்கு வயதில்லை ஆண்வாடை பட்டால் தப்பில்லை sexstories 2 73,039 02-04-2023, 12:35 AM
Last Post: Adamzun
  The best escort Petergoff 0 4,032 02-03-2023, 11:51 PM
Last Post: Petergoff
  Buy undetectable Pirated 500 Indian notes that looks and feels real Moneyman 0 4,121 01-30-2023, 10:26 AM
Last Post: Moneyman
  பூக்கு எனக்கு ஒரு பாய்ச்சல் Akhil0009 0 8,301 06-03-2021, 01:14 PM
Last Post: Akhil0009
  Ammavin Nirvaana Poojai desiaks 0 9,859 04-13-2021, 09:52 PM
Last Post: desiaks
  அம்மாவும் மகனும் ஓழ்த்த உண்மையான சம்பவம் பகுதி -3 cmycaam 0 20,426 03-07-2021, 09:55 AM
Last Post: cmycaam
  அம்மாவும் மகனும் ஓழ்த்த உண்மையான சம்பவம் பகுதி -3 cmycaam 0 12,383 03-06-2021, 05:38 PM
Last Post: cmycaam
  அம்மாவும் மகனும் ஓழ்த்த உண்மையான சம்பவம் பகுதி -2 cmycaam 1 11,326 03-02-2021, 05:04 PM
Last Post: blabzak
  அம்மாவும் மகனும் ஓழ்த்த உண்மையான சம்பவம் பகுதி -2 cmycaam 0 14,251 12-08-2020, 09:42 PM
Last Post: cmycaam
  அம்மாவும் மகனும் ஓழ்த்த உண்மையான சம்பவம் பகுதி -2 cmycaam 0 15,681 12-07-2020, 09:02 PM
Last Post: cmycaam



Users browsing this thread: 1 Guest(s)