பரிமளாவும் பத்தாவது ஃபெயிலும் காம வரலாறு
09-24-2020, 10:32 PM,
#1
பரிமளாவும் பத்தாவது ஃபெயிலும் காம வரலாறு
A Sexual Epic of Successful Parimala and Me kamakathai

பரிமளா எங்க ஊருக்கு வாக்கப்பட்டு வந்தவள் தான். ஆனா பத்தாவது வரைக்கும் படித்தவள் என்பதால் அவள் எங்க ஊர்ல ரொம்பவே பிரபலம். அவள் வந்த பிறகு என்னிடம் படித்து காட்ட சொல்லி வந்தவர்கள் எல்லாம் பரிமளாவை தேடி போக ஆரம்பித்து விட்டார்கள். இத்தனைக்கும் பரிமளாவும் நானும் ஒரே பத்தாம் வகுப்பு தான். ஆனால் ஒரே வித்தியாசம் அவள் பாஸாகி விட்டாள். நான் பத்தாவது ஃபெயில் ஆகி விட்டேன். அதுக்கு முன்னாடி எங்க ஊர்ல பத்தாவது வகுப்பில் கால் வைத்த ஒரே படிப்பாளி நான் தான். அதனால் எனக்கு தான் மதிப்பும், மரியாதையும் அதிகம்.

ஆனால் பரிமளா வந்து பிறகு அவள் பத்தாவது படித்தவள் என்று சொல்லிய போது யாருமே நம்பவில்லை. என்னிடம் வந்து அவளைப் பற்றி கேலியாக பேச ஆரம்பித்தார்கள்.

"டேய் பாரி, இந்த கூத்தை கேள்விபட்டியா? நம்ப பரமுக்கு வாக்கப்பட்டு வந்திருக்கிற பரிமளா பத்தாவது படிச்சிருக்கேனு கதை விட்டுகிட்டு திரியுறா டா. என் கிட்டேயே பெருமையா சொன்னானா பார்த்துக்கோயன்"

என்று ஊர்ல அதுவரை என்னை அறிவாளியாக நம்பிய கூட்டம் வந்து சொன்னபோது எனக்கும் கொஞ்சம் அடிவயிறு ஆட்டம் காண ஆரம்பித்தது. பெருசா அந்த படிப்பை வச்சுகிட்டு காசு, பணம் சம்பாதிக்கலை, ஊர் மக்களை ஏமாத்தவில்லை என்றாலும், அதுவரை முதல் முறையாக பத்தாவது படித்தவன் என்கிற அந்த பட்டமும், பதவியும் என்னை விட்டு போய்விடுமே என்கிற பயமும் பதட்டமும் எனக்குள் வந்து பக்கு பக்கு என்று அடித்தது.

நானும் அப்படி பரிமளா புராணம் பாடி வந்தவர்களிடம், "டேய் யாரு சொன்னாலும் நம்பிடறதா, நான் பத்தாம் வகுப்பு படிச்சது இந்த ஊருக்கே தெரியும். என் ரிசல்ட் ஃபெயினு நானே பெருமையா சொல்லியிருக்கேன். அப்படி அவ கிட்டே கேட்டீங்களா, பெயிலா, பாசானு, அந்த கேள்வியை கேட்டாலே மிரண்டு போயிடுவா டா, போய் கேட்டு பாருங்கடா" என்று சொல்லி வாய் மூடுவதற்குள் நம்ப சொர்ணத்தக்கா மகன் சொக்கன் பரிமளாவோட பத்தாவது மார்க் சீட்டோடு வந்து விட்டான்.

அதை வாங்கி பார்த்த எனக்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சி. அத்தனை பாடத்திலும் 50 மார்க்குக்கும் அதிகமாக வாங்கி பரிமளா பத்தாவது பாஸ் செய்து இருந்தாள். நான் அப்பவும் விடாமல் இந்த சான்றிதழ் போலியானு சரி பார்க்க வேண்டியது இருக்கு என்று சொல்லி சமாளித்தேன். அப்போது பக்கத்தில் இருந்த பலராமன்,

"அட போப்போ நீ எனக்கு நிரப்பி கொடுத்த பாங்க் பாரமெல்லாம் எத்தனை தடவை தப்புனு பாங்கல சொல்லி நீ திருத்தி கொடுத்திருக்கே, ஆனா பரிமளா ஒரு தடவை தான் பாரத்தை நிரப்பி கொடுத்தா, பாங்க் காரன் படக்குனு பாரத்தை வாங்கி பார்த்துட்டு, இதை யாரு நிரப்பினது, ரொம்ப சரியா இருக்கு, சபாஷ்னு சொல்லி உடனே பணத்தை கொடுத்துட்டான்பா"

என்று சொன்ன போது தான் என்னால் என் காலில் தான் நிற்கிறோமோ என்கிற சந்தேகம் வந்து பக்கத்தில் இருந்து எங்க வீட்டு வாசல் தூணை பிடித்துக் கொண்டு வாசலிலேயே சோகமாக உட்கார்ந்து விட்டேன்.

புரிந்து போய் விட்டது. இனி பத்தாவது படித்த பவுசில் ஊரில் பெருமை பேசிக் கொண்டு திரிய முடியாது. காலம் ரொம்ப மாறிப்போச்சு. இனிமேலும் இந்த ஊர்ல அதே கெளரவமான வாழணும்னா பரிமளாவை மடக்கி நம்ப பாக்கெட்ல போட்டுக்க வேண்டியது தான். எப்படி அவகிட்டே பேரம் பேசுறது?

"இங்க பாரு பரிமளா, உனக்கும் தொந்திரவு வேண்டாம் எனக்கும் தொந்திரவு வேண்டாம். ரெண்டு பேருமே பத்தாவது படிச்சிருக்கோம் சரியா. உன்னை தேடி யாரு வந்தாலும் உன்னால முடியாத கேஸை என்கிட்டே அனுப்பு. நானும் என்னால முடியாத கேஸை உன்கிட்டே அனுப்புறேன். உனக்கும் பொழுது போகணும்ல"  என்றேன்.

அதை கேட்டு பரிமளா முறைப்பாள். கொஞ்சம் டீலை பெருசா தான் போட வேண்டியது இருக்கும் என்று யோசித்தால் அவள் பல்லை இழித்து, சிரிக்க ஆரம்பித்து விட்டாள். அவளுக்கு என்னோட கஷ்டம் தெளிவாக புரிய ஆரம்பித்து விட்டது. அதுக்கா புருஷனை கூட்டிட்டு ஊரை விட்டு ஓடிப்போயிடுனு சொல்ல முடியுமா? ஆனா அடுத்து அவ யோசிச்சா பாருங்க அங்கே தான் பத்தாவது பாஸான மூளையோட அருமை எனக்கே புரிய ஆரம்பிச்சுது.

?"இப்போ என்ன பாரி, நீங்க தான் இந்த ஊர்ல பத்தாவது படிச்ச ஒரே மேதைனு எனக்கு தெரியாம போச்சு. நானும் தெரியாம பத்தாவது பாஸான விஷயத்தை கேட்டவங்க கிட்டே சொல்லிட்டேன். அவங்க நம்பளைனு தான் கோபம் வந்து என்னோட மார்க் சீட்டை காண்பிச்சேன். நீங்க பத்தாவது பெயிலுனு என்கிட்டேயும் நிறைய பேரு வந்து சொன்னாங்க.

அதை நீங்களே பெருமையா சொல்லி ரிசல்ட் வந்த மறுநாள் ஊருக்கே கெடாவெட்டி கறிச்சோறு போட்ட கதையும் சொன்னாங்க. பரம்பரை பரம்பரையா நீங்க உங்க பத்தாவது படிச்ச மரியாதையா எனக்காக விட்டுத் தர வேண்டாம். அதுக்காக நான் இப்படி சொல்லப்போறேன். தப்புனா நீங்க திருத்துங்க சரியா?" என்று என்னை பீடிகையோடு உற்றுப் பார்த்தாள்.

நான் பெயிலான மூதேவி அவகிட்டே அதுக்கு மேல பந்தா பண்ண முடியுமா? நீ சொல்லு பரிமளா நீ என்ன சொன்னாலும் சரியாத்தான் இருக்கும். பத்தாவது பாஸ்னா சும்மாவா? என்றேன்.

அவளும் சிரித்துக் கொண்டே

"பேசாம நான் உங்க கிட்டே கேட்டு தான் படிச்சேன். நீங்க சொல்லிக் கொடுத்து தான் பாஸானேனு சொல்லிடுறேன். அதாவது என்னை பத்தாவது படிக்க வச்ச குரு நீங்க தானு சொல்லிட்டா பிரச்சனையே இல்ல. அதுக்கப்புறம் உங்களுக்கு போகத்தான் எனக்கு மாலை, மரியாதை எல்லாம். ரெண்டு பேருமே கெளரவமா வாழலாம். என்ன சொல்றீங்க பாரி?" என்றாள்.

அதாங்க படிச்ச அறிவுங்கிறது. படிச்ச அறிவுனு சொல்றதை விட பாஸ் பண்ண அறிவுனு தான் சொல்லணும். அதை பரிமளா சொல்லக் கேட்டதுமே அவள் காலில் விழாத குறையாக கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டு நெஞ்சை நிமிர்ந்து அவளுக்கு நன்றி சொன்னேன். அப்போது பரிமளாவிடம்

"இந்த ஒரு டீலுக்கே நான் உனக்கு அடிமை மாதிரி தான் பரிமளா. நீ என்ன வேணா கேளு. கைகேயிக்கு வரம் கொடுத்த தசரதன் மாதிரி இப்போவே தர்றேன். தசரதன் கூட கூட கைகேகி கேட்டும் யோசிச்சான். நான் யோசிக்காம தர்றேன். என்ன வேணா கேளு கைகேயி.சாரி பரிமளா" என்று அவளிடம் சந்தோஷம் பொங்க வழிந்தேன்.

அப்போது அவள் சிரித்த சிரிப்பில் ஆயிரம் அர்த்தங்கள். ஒரே டீல்ல ரெண்டு பேருக்கும் வர்ற இருந்த சண்டைய சால்வ் பண்ணிட்டோம்னு சிரிக்கிறாளா? இல்லேனா என்னை சரண் அடைய வைத்து விட்ட இறுமாப்பா? இல்லேனா அவளே சரண்டர் ஆன சந்தோஷமா?" எதுவென்று தெரியாமல் குழம்பிய போது பரிமளா,

"பாரி வரம் எங்கே வீணா போயிடப்போகுது. அது வாங்க வேண்டிய நேரத்துல வாங்கிக்குறேன். இனிமே நாம ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ். எனக்கும் இந்த ஊருக்குள்ள படிச்ச துணையா யாரும் இல்ல. இனிமே ரெண்டு பேருமே இந்த ஊர்ல பத்தாவது படித்த அறிவாளிகள் தான். ஆனால இதுக்கு மேல இந்த ஊர்ல எவனும் பத்தாவது படிச்சிடாம பார்த்துக்கணும். ரெண்டு அறிவாளிகளுக்கே இந்த ஊரு தாங்கல.

அதுக்கே படிக்கும் போது யோசிச்சதை விட இப்போ அதிகமா யோசிச்சு சமாதான டீலிங் போட்டிருக்கோம். அதனால் இனிமே படிக்கிற பசங்களுக்கு ரெண்டு பேரும் டியூசன் எடுப்போம். ஆனா யாரையும் பத்தாவது பாஸ் பண்ண விடாம பார்த்துக்கணும். இல்லேனா நம்ப பொழைப்பு நாறிடும் சரியா பாரி?" என்று சாமர்த்தியமாக சொன்ன போது நான் சபாஷ் என்று சொல்லி பரிமளாவோடு இனத்தோடு இனம் சேர்ந்த மாதிரி கூட்டணி போட்டு அவளோட கொள்கையை ஒருமனதாக ஏற்றுக் கொண்டேன்.

அதற்கு பிறகு ரெண்டு பேரும் ஊர்ல இருந்த ஆரம்ப பள்ளி கட்டிடத்துல சாயங்காலத்துல சேர்ந்தே டியூசன் எடுக்க ஆரம்பிச்சோம். அப்போ தான் ரெண்டு பேரும் நெருக்கம் ஆனோம். ஆனா நான் பாடம் எடுத்தா ஊர்ல எவனுக்கும் பிடிக்காது.

"நீயும் கூட எங்க கூட உட்காரு பாரி, பரிமளாவே பாடம் எடுக்கட்டும்னு" எகத்தாளமாக பேசுவானுங்க. ஆனா அப்போலாம் பரிமளா என்னை விட்டுக் கொடுக்காமல்,

"அப்படி பேசக்கூடாது. எனக்கே அவரு தான் குரு. அவரு சொல்லிகொடுக்காட்டா நான் பத்தாவது பாஸாகி உங்க முன்னாடி நிக்க முடியாது. இனிமே என் முன்னாடி என்னோட குருவை அவமானப்படுத்தினா அதை தாங்கிக்க மாட்டேன். அப்படி பேசுறவங்க இங்கே படிக்க வரவேண்டாம்.." என்று ஆக்ரோஷமாக கூற மொத்த பசங்கும் அதற்கு பிறகு அடங்கிப் போனார்கள்.

அங்கே தான் எனக்கு பரிமளா மேல பாசம் பொங்கி அது காதலாக மலர்ந்தது. சில நேரம் மழை காலத்தில் பள்ளிக்கூடம் ஓழுக ஆரம்பித்ததால் என் வீட்டு மாடியில் ஷெட் போட்டு ஊர் பசங்களை பத்தாவது தாண்ட விடாமல் பார்த்துக் கொள்ள ரொம்ப கவனமா, கண்ணும் கருத்துமா ட்யூசன் எடுத்தோம்.

யாராவது வேடிக்கை பார்த்தால் கூட வகுப்பை விட்டு வெளியே போக சொல்லி நாளைக்கு வந்தா போதும்னு வீட்டுக்கு அனுப்பிவிடுவோம். அவர்களும் ஜாலியாக போய்விடுவார்கள். இப்படி ஒரு நாள் திரும்பி பார்த்தபோது வந்து 10 பசங்களும் பனிஷ்மென்டில் வீட்டுக்க போய் விட நானும் பரிமளாவும் மட்டும் அந்த மழைச்சாரலில் மயக்கும் வேளையில் மந்தார பார்வை பார்த்து மயங்கி கிறங்க ஆரம்பித்தோம்.

அப்போது தான் பரிமளாவின் அருகே சென்று அவளை கட்டியணைத்து அவள் முகத்தை தாங்கிப்பிடித்த போதே, அவள்

"என்ன, ஃப்ரெஞ்ச் கிஸ்ஸா? அடி டா இதெல்லாம் படிக்காத புருஷனை கட்டிகிட்டு அனுபவிக்கவே முடியல டா. உனக்கு தெரியுமா என் புருஷன் என்னை பொண்ணு பார்க்க வரும்போது பத்தாவது பாஸுனு சொல்லித்தான் ஏமாத்தி கட்டிகிட்டான் டா. ஆனா அவன் இந்த மாதிரி மழைக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காதவனு தெரிஞ்ச பிறகு அன் கூட மனசார பொண்டாட்டியா வாழ முடியலடா.

தாலி கட்டி வாழ்ந்தாலும் நீ பத்தாவது பாஸ் பண்ணிட்டு தான் என்னை தொடணும்னு போர்சா சொல்லிட்டேன். அவன் அதுக்கு பயந்தே ராத்திரி என் பக்கத்துல வர்றதே இல்ல. இங்க வந்த பிறகு தான் இந்த ஊர்லயே பத்தாவது படிச்சவன் நீ தான்னு புரிஞ்சுகிட்டேன். அப்போவே எனக்கு உன் மேல ஒரு இது வந்துடுச்சு டா. இப்போ ஆசையோட உதட்டு முத்தம் போட்டு என்னை உன்னோட பெண்டாட்டி மாதிரி பார்த்துக்கோ டா" என்றாள்.

நான் பரிமளாவை அள்ளி அணைத்து அவளை அம்மணாக்கி ரசித்து  முத்தமிடும் போதே

"அய்யோ, பரிமளா நானும் பத்தாவது பாஸ் ஆகலியே, உன்னை தொடலாமா என்ற போது,

"ச்சீ போடா புருஷன் பத்தாவது பாஸாகாம தொட்டாத்தான்டா தோஷம், நீ தொடாட்டினா தான்டா தோஷன், வாடா என் தோழா, என்னோட ஆசை ஓழா" என்று சொல்லி என் பூலை பிடித்து ஆட்டி வாயில் வைத்து ஊம்பத் தொடங்கினாள். நானும் அவளுக்கு ஊம்ப கொடுத்து, அவள் வாயை ரொப்பி விட்டு அவள் கூதியை முத்தமிட்டு, அப்படியே மேலே பரவி பரிமளாவின் முலைகளை பிடித்து பிசைந்து கொண்டே அவளைப் பார்க்க, அவளோ, டேய் பத்தாவது படிக்கும் போது ட்யூசன் சொல்லிக் கொடுத்த வாத்தியார் கன்னி கழிச்சது, என் கூதி இன்னும் காஞ்சி கன்னிப்போய் தான்டா இருக்கு. நல்லா ஒத்து புதுசா கன்னி கழிடா என் பத்தாவது படிச்ச புருஷா என்று சொல்ல, நான் பரிமளாவை பதட்டத்தோடு பார்த்தாலும் அவள் பொறுமையின்றி விடாமல் என்னை புரட்டி போட்டு, என் பூலை பிடித்து அவள் புண்டையில் வைத்து தேய்த்து உள்ளே சொருகி அடித்து ஓத்து என்னையும் அவளே கன்னி கழித்து விட்டாள்.

அதற்கு பிறகு பத்தாவது படித்த இருவரும் கிரிமினலாக யோசித்து அவள் புருஷனை டைவர்ஸ் பண்ண வைத்து, நாங்கள் இருவரும் கட்டிக் கொண்டு வெளியூரில் இப்போது பத்தாவது டியூசன் சென்டர் ஆரம்பித்து விட்டோம். பரிமளா எனக்கு சொல்லி கொடுத்து பத்தாவது பிரைவேட்டாக பாஸ் பண்ண வைத்து விட்டாள். அவளும் இப்போது தபாலில் எம்.ஏ வரலாற்றை முடித்து விட்டாள். இது தான் பரிமளாவும், பத்தாவது ஃபெயிலும் என்கிற வரலாறு..!
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  ஆசைக்கு வயதில்லை ஆண்வாடை பட்டால் தப்பில்லை sexstories 2 73,009 02-04-2023, 12:35 AM
Last Post: Adamzun
  The best escort Petergoff 0 4,031 02-03-2023, 11:51 PM
Last Post: Petergoff
  Buy undetectable Pirated 500 Indian notes that looks and feels real Moneyman 0 4,116 01-30-2023, 10:26 AM
Last Post: Moneyman
  பூக்கு எனக்கு ஒரு பாய்ச்சல் Akhil0009 0 8,297 06-03-2021, 01:14 PM
Last Post: Akhil0009
  Ammavin Nirvaana Poojai desiaks 0 9,854 04-13-2021, 09:52 PM
Last Post: desiaks
  அம்மாவும் மகனும் ஓழ்த்த உண்மையான சம்பவம் பகுதி -3 cmycaam 0 20,412 03-07-2021, 09:55 AM
Last Post: cmycaam
  அம்மாவும் மகனும் ஓழ்த்த உண்மையான சம்பவம் பகுதி -3 cmycaam 0 12,372 03-06-2021, 05:38 PM
Last Post: cmycaam
  அம்மாவும் மகனும் ஓழ்த்த உண்மையான சம்பவம் பகுதி -2 cmycaam 1 11,319 03-02-2021, 05:04 PM
Last Post: blabzak
  அம்மாவும் மகனும் ஓழ்த்த உண்மையான சம்பவம் பகுதி -2 cmycaam 0 14,246 12-08-2020, 09:42 PM
Last Post: cmycaam
  அம்மாவும் மகனும் ஓழ்த்த உண்மையான சம்பவம் பகுதி -2 cmycaam 0 15,673 12-07-2020, 09:02 PM
Last Post: cmycaam



Users browsing this thread: 1 Guest(s)