உன் கியர் கடப்பாரை மாதிரி இருக்கு - SexBaba
  • Tamil Sex Stories you can find on this page. Make sure your 18 above to read this. Share these stories to your friends and girlfriend. Each stories has a sharing button so that you can share these stories on social media. Categories you can find here Tamil Sex Stories. You can find many more categories of sex stories at the bottom of the page. If you like our stories then don’t forget to share our stories with your friends. More tamil kamaveri you can find it on other sites.

உன் கியர் கடப்பாரை மாதிரி இருக்கு

hotaks444

New member
Joined
Nov 15, 2016
Messages
54,392
சினிமா நடிகனாக வேண்டும் என்று ஆசைப்பட்டு காலேஜ்படிப்பை பாதியில் விட்டு சென்னைக்கு ஓடி வந்த எனக்கு அழகு, கட்டான உடல் எல்லாம் இருந்தாலும் அதிர்ஷ்டம் இல்லை என்று தான் சொல்லவேண்டும். மாதக் கணக்கில் ஸ்டுடியோ வாசல்களிலும்,டைரக்டர்கள் வீட்டு வாசல்களிலும் நின்றது தான் மிச்சம். கடைசியில் தாக்குப் பிடிக்க முடியாமல் வேறு வேலைக்குப் போகத் தயாரானேன்.நண்பன் ஒருவன் ஒரு டிரைவர் வேலை இருக்கிறது என்று சொன்னான். தங்க ஒரு இடமும் அங்கேயே கிடைக்கும் என்று சொன்னதால் ஒத்துக் கொண்டேன்.துபாயில் எக்கச்சக்கமாய் சம்பாதித்து இங்கும் வியாபாரத்தில் கணக்கில்லாமல் சம்பாதிக்கும் ஒரு பணக்காரருக்கு டிரைவர் ஆனேன்.
அவருக்கு கிட்டத்தட்ட35 வயது தான் இருக்கும். பெயர் தேவன்.மலையாளி. பிரம்மாண்டமான ஒரு பங்களாவில் அவரும் அவர்மனைவியும் மட்டும் இருந்தனர். அவுட் ஹவுசில் என்னைத் தங்க அனுமதித்தனர். அவர் மனைவி காமினி க அழகாக இருந்தாள். கிட்டத்தட்ட சினிமா நடிகை ஹீரா மாதிரி இருந்தாள். வயது 25 இருக்கலாம். என்னை விட இரண்டு வருடங்கள் அதிகம்.வேலை இல்லாத நேரங்களில் நானே தோட்ட வேலை போன்ற வேலைகளை எடுத்துச் செய்ய ஆரம்பித்தேன். எத்தனை நேரம் தான் சும்மா இருப்பது?
மே மாதம். சென்னையின் வெயில் கொடுமையால் ஷர்ட், பனியன் எல்லாம் கழற்றி விட்டு ஒரு லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டு தான் வேலை செய்வேன். சில சமயங்களில் காமினியும் கூட இருந்து அப்படிச் செய் இப்படிச்செய் என்று லானில் உட்கார்ந்து கொண்டு சொல்வது வழக்கம். அப்போதெல்லாம் அவள் கண்கள் என் முடிபடர்ந்த மார்பிலும், தொடைகளிலும், இறுகும் தசைகளிலும் அதிகமாகப் படர்ந்ததாக எனக்குப் பட்டது.
அவளும் மிக அழகாக இருந்ததால் எனக்கு நிஜமாகவே மனம் சஞ்சலப்பட்டது. ஆனாலும் பயந்தேன். இப்போது தான் இருக்க ஒரு இடமும் வேலையும் கிடைத்து இருக்கிறது. அதைப் போக்கிக் கொள்ள நான் விரும்பவில்லை.தேவன் அவ்வப்போது வெளியூர் போவார். அப்போது எல்லாம் மிகவும் குறுகிய ஆடைகளைக் காமினி அணிய ஆரம்பித்தாள். ஒரு நாள் மிகவும் லோ கட் ஜாக்கெட், மற்றும் பாவாடை அணிந்து கொண்டு வந்தாள். டிபிகல் கேரளா டிரஸ். அவளது பருத்த வளமான பால் பந்துகள் அந்த ஜாக்கெட்டில் அடங்காது திமிறி நின்றன. வெயிலில் அந்த மெல்லிய பாவாடை மிக அழகான நீண்ட கால்களையும், அழகான வாழைத் தொடைகளையும் அடையாளம் காட்டின. என்னையும் அறியாமல் அந்த இயற்கை அழகை ரசித்தேன். பின் சுதாரித்துக் கொண்டு தோட்டத்தில் இருந்த களைகளைப் பிடுங்க ஆரம்பித்தேன்.
அவள் ஒரு சிறிய ரோஜா செடியில் உள்ள ஒரு ரோஜாவை ரசிக்கக் குனிந்தாள்.
அந்த கனத்த மார்புகள் சரிந்த போது தெரிந்த காட்சி ஆண்மையற்றவைக் கூட ஆசைப் பட வைக்கும். இரு வெள்ளை முயல் குட்டிகளை அந்த ஜாக்கெட்டில் பதுக்கி வைத்தது போல் இருந்தது."இது அழகாயில்லையா தினேஷ்" என்று நிமிராமல் ரோஜாவைக் காண்பித்துக் கேட்டாள்."கண்ணை எடுக்கவே தோணலை மேடம்" என்று முயல்களைப் பார்த்துக் கொண்டே பதில் சொன்னேன். அவள் நான் சொன்னதை ரசித்த மாதிரித் தெரிந்தது. அந்த நேரம் பார்த்து சமையல்காரி "என்ன சமையல் செய்யட்டும் மேடம்" என்று கேட்டுக் கொண்டே வர, காமினி நிமிர்ந்து அவளிடம் பேசிய படியே உள்ளே போய் விட்டாள். அந்த வேலைக்காரியை மனமார சபித்தேன். வர இந்த நேரம் தானா கிடைத்தது?
நான் தோட்ட வேலையைத் தொடர்ந்தேன். சிறிது நேரத்தில் காமினி திரும்பி வந்தாள். ஒரு செடியைக் கொண்டு வந்தாள்."தினேஷ் இது ஒரு புது செடி. எங்க நடலாம்." என்று கேட்டாள்.பக்கத்தில் ஒரு இடம் நான் காண்பிக்க "அப்ப லேசாய் குழி தோண்டு" என்றாள்.மண்வெட்டியால் நான் தோண்டி நான் தண்ணீர் ஊற்றினேன். அவள் செடியோடு அந்த புல் தரையில் குனிந்து அந்த செடியை நட ஆரம்பித்தாள். மறுபடி valley view. கனத்த மார்புகள் அசைந்த போது என் ஆண்மை சீறு கொண்டு எழ ஆரம்பித்தது. லுங்கியை மடித்துக் கட்டியிருந்ததால் அந்தமடிப்பு என் மேட்டை பெரிதாகக் காட்டிக் கொடுக்கவில்லை.
நான் நின்ற படி அந்த அழகைப் பருகிக் கொண்டிருந்தேன். அந்த ஈர மண் கலவையை அவள் கையாண்ட விதத்தில் அது தெறித்து அவள் ஜாக்கெட்டில் விழுந்தது. "சே" என்றவள் அதைத் துடைக்கைப் போகும் போது தான் கையில் உள்ள சேற்றை உணர்ந்தவளாக "ப்ளீஸ் இதைத் துடையேன்" என்று சர்வ சாதாரணமாகச் சொன்னாள். எனக்கு என் காதுகளை நம்ப முடியவில்லை. மண் வெட்டியைக் கீழே போட்டு விட்டு அந்த சேற்றைத் துடைக்க அந்த கனத்த கனிகளைத் தொட்டேன். துடைக்கத் துடைக்க அந்த முலைகளின் குருத்துகள் இருகியதை கைகள் உணர்ந்தன. நான் சற்று அதிகமாகவே அழுத்தித் துடைத்தேன். சுகமாக இருந்தது. அவளும் அதை ரசித்ததாகத் தோன்றியது. ஆனால் சடாரென விலகினாள். புன்னகைத்து விட்டு ஒன்றும் நடக்காதது போல போனாள்.
மறு நாள் தேவன் வந்தார். பத்து நாட்கள் ஊரிலேயே இருந்தார். மனிதர் எப்படா மறுபடி போவார் என்று ஏங்கினேன். ஒரு நாள் போனார். போகும் முன் "மேடம் டிரைவிங் படிக்கணும்னு சொல்றாள். நீ சொல்லிக் கொடேன். நான் வர ஒரு வாரம் ஆகும். அதுக்குள்ளே அவள் காரோட்டக் கத்துகிட்டிருக்கணும், தினேஷ்" என்று சொல்லி விட்டுப் போனார்.
காமினி காலையில் டென்னிஸ் விளையாட லேடிஸ் கிளப் போவது வழக்கம். அந்த டென்னிஸ் டிரஸ்ஸில் அவள் எப்போதும் செக்ஸியாக எனக்குத் தோன்றினாள். அவள் டென்னிஸ் ஆடுகையில் தூரத்தில் நின்று அந்த குட்டை ஸ்கர்ட் அவ்வப்போது மேல் எழும்பும் அழகை ரசிப்பேன்.மறு நாள் டென்னிஸ் விளையாட லேடீஸ் கிளப் அழைத்துப் போகையில் கேட்டேன். "மேடம் எப்ப டிரைவிங் கத்துக்க ஆரம்பிக்கலாம்."பின் சீட்டில் அமர்ந்திருந்தவள் "டென்னிஸ் முடிந்தவுடன்இன்னைக்கே ஆரம்பிச்சிடலாம்" என்று சொன்னாள். அவள் ஆடி முடித்து விட்டு வந்தவள் முன் சீட்டில் என்னருகில் அமர்ந்தாள். என் இதயம் சத்தமாக அடிக்க ஆரம்பித்தது. அவளுக்குக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தேன்.
மிக அருகில்இருந்து கற்றுக் கொடுக்கையில் அவளை அங்கங்கே தற்செயலாக(?)தொட்டேன். அவள் இசைந்து கொடுத்தாள். என் மார்பில் சில சமயங்களில் லேசாக சாய்ந்தாள். என்னால் என்னைக் கட்டுப் படுத்த முடியவில்லை. காலேஜில் படிக்கையில் என் நண்பன் ஒருவன் முலைகளை "ஹாரன்" என்பதுவழக்கம். அந்த நினைப்பு வர அவளை ஹாரன் அடிக்கச் சொல்கையில் என்னையும் அறியாமல் அவளது ஹாரன்களையும் ஏதாவது விதத்தில் அழுத்தினேன். முதல் முறை சாரி என்றேன். பிறகு அதுவும் சொல்லவில்லை. அவள் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் ஜீன்சில் இருந்த எனக்கு என் நீண்ட தண்டு தான் பெரும் தொந்திரவு கொடுத்தது. மறு நாள் வசதிக்காக லுங்கிக்கு மாறினேன்.
அவளுக்கு டிரைவிங் சொல்லித் தருகையில் நானும் லுங்கியை மடித்துக் கட்டி இருந்ததால் எங்களது தொடைகள் அடிக்கடி நேரடியாக சந்தித்துக் கொண்டன. அன்று புழுக்கமாக இருப்பதாகச் சொல்லி தன் டென்னிஸ் மேலாடையின் மேலிரண்டு பட்டன்களை அவள் கழற்ற அவளது பருத்த ஹாரன்கள் பிராவில் கட்டுக்கடங்காமல் தவிப்பதை அடிக்கடி ஓப்பனாக இருந்த இடைவெளியில் எட்டிப் பார்த்தேன். என் மன்மதக் கோல் நீண்டு வீறு கொண்டு எழுந்தது. அதை அடக்க முடியாமல் தவித்தேன். இன்றும் அவளது ஹாரன்களை சற்று அதிகமாகவே அழுத்தினேன்.அதைக் கண்டு கொள்ளாத அவள் ஒரு முறை கியர் போடச்சொன்ன போது கரெக்டாக என் தண்டில் கையை வைத்து அசைத்து விட்டாள். என் தண்டை அளந்து ஒரு முறை தடவிப் பார்த்து தான் விட்டாள்.
"சாரி கியர்னு நினைச்சுட்டேன்" என்றாள். அதிலிருந்து என் கியர் அவள் கைபட ஏங்க ஆரம்பித்தது. அவள் அதற்குப் பின் தொடவில்லை. அது எனக்குஏமாற்றமாக இருந்தது. மறுநாளும் இந்த விளையாட்டு+டிரைவிங் தொடர்ந்தது. அன்று மதியம் சமையல்காரியும், வேறொரு வேலைக்காரியும் ஏதோ கோயிலுக்குப் போவதாகச் சொல்ல அவள் உத்தரவு கொடுத்து விட்டாள். எப்போதும் எனக்கு மதியம் உணவு பரிமாறுவது அந்த சமையல்காரி தான். அன்று எனக்குப் பரிமாற காமினியே வந்தாள்.
அன்றும் லோகட் ஜாக்கெட்டும், ஒரு மெல்லிய வெள்ளைப் பாவாடையும் தான் அணிந்திருந்தாள். தரையில் தான் உட்கார்ந்து சாப்பிடுவேன். குனிந்து பரிமாறும் போது தான் மெல்லிய ஜாக்கெட்டிற்குள் பிரா இல்லாதது புலனாகியது. மாங்கனிகள் மிக அருகேபாதி கட்டுண்டு, மீதி வெளியாகி என் கண் முன்னே ஆடின. கட்டுண்ட பகுதிகளும் தங்கள் அழகுகளை மறைக்கவில்லை. வெளியே மழை பெய்து கொண்டிருந்தது. நான் சாப்பிட்டு எழுந்த போது அவள் சொன்னாள். "அந்த பெரிய ரோஸ் எடுத்து வச்சுக்கணும்னு நினைச்சேன். ஆனா மழை விடற மாதிரி தெரியலை.""நான் போய் கொண்டு வர்றேன்" என்று கிளம்பினேன். "குடை எடுத்துட்டு போ தினேஷ்" என்றாள்.
அதற்கு முன் நான் தோட்டத்திற்கு ஓடியாகி விட்டது.போய் பூவோடு வருகையில் முழுவதுமாக நனைந்து விட்டிருந்தேன். "அதான் சொன்னேன். குடையோட போன்னு. சரி டிரஸ்ஸைக் கழற்றி போடு டிரையரில் போட்டுத் தர்றேன்." என்றவள் ஒரு துண்டு கொடுத்து ஒரு அறையைக் காட்டினாள். துணிகளைக் கழற்றி உடம்பைத் துடைத்துக் கொண்ட அந்த டவலைக் கட்டிக் கொள்ள முனைந்த போது தான் அதன் நீளம்மற்றும் அகலக் குறைவு தெரிந்தது. ஒரு சுற்று கூட சரியாக வரவில்லை. வேறு டவல் கேட்கலாம்னு நினைத்த நான் பின் எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். சற்று காலை அகற்றினாலும் என் மன்மதக் கோல் வெளியே தரிசனம் காட்டும். நான் வெளியே வந்த போது என்னை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள். என் அழகில் அவள் சற்று நேரம் மயங்கி நின்றாள்.எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. அவளை அந்தக் கணத்திலேயே சுவைத்து விட மனம் துடித்தது. ஆனால் அவள் மனதை முழுவதும் தெரிந்து கொள்ளாமல் எதையும் தொடங்க விரும்பவில்லை.
"தினேஷ் எனக்கு ஒரு ஹெல்ப் செய்யேன். மேல் ஸ்லேபில் ஒருபுத்தகம் இருக்கு. எடுத்துத் தர்றியா?" என்று ஒரு சிறு ஏணியை கை காட்டினாள். நான் எடுத்து வந்து சுவரில் சாய்த்து ஏற முற்பட்ட போது அது ஆடியது. "நான் பிடிச்சுக்கறேன். நீ ஏறு" என்று வந்து பிடித்துக் கொண்டாள்.நான் அவள் மீது ஏறி ஏர் உழ நினைத்தால் அவள் இதில் ஏறச் சொல்கிறாளே என்று வருந்தி ஏணி ஏறினேன். ஸ்லேப் கைக்கு எட்டிய போது என் கனத்த நீண்ட தண்டு அவள் கண்ணுக்கு விருந்தளித்தது. கீழிருந்து பார்த்து எச்சிலை விழுங்கினாள்.
நானும் பெருந்தன்மையாக கால் அகற்றி நல்ல (VIEW)வ்யூ காண்பித்தேன். என் தண்டு இன்னும் நீள ஆரம்பித்தது. ஸ்லேபில் நிறைய புத்தகங்கள் இருந்தன. "எந்த புத்தகம் மேடம்" என்று கேட்டேன். ஏதோ பெயர் சொன்னாள். அங்கு அது இல்லை. சொன்னேன். "சரி நீ இறங்கிப் பிடிச்சுக்கோ. நான் பார்க்கறேன்" என்றாள். இறங்கும் போது வேண்டும் என்றே முகத்தை மிக நெருக்கத்தில் வைக்க, என் ஆண்மை டவல் திரையை விலக்கி எட்டிப் பார்க்க, அது அவள் முகத்தை உரசிக் கொண்டு இறங்க நேர்ந்தது.
அவள் ஏணி ஏறினாள். ஏறும் போது அவள் பாவாடை தடுக்க நான் அவள் பாவாடையையும் ஒரு கையால் தடுக்காத படி பிடித்துக் கொண்டேன். அவள் ஸ்லேபில் தேடுகையில் அந்த பாவாடையை விலக்கி உள் அழகை லேசாக பார்த்தேன். அவள் ஜட்டி அணிந்திருக்கவில்லை என்பதும் அப்போது தான்
தெரிந்தது. வாழைத் தண்டு மெழுகுத் தொடைகளுக்கு மேல் மன்மதப் புதர் தெளிவாகத் தெரிந்தது. அப்போது ஏற்பட்ட மனக் கொந்தளிப்பில் என்னையும் அறியாமல் கைகள் ஆட, ஏணி ஆட, அவள் கத்தினாள். "தினேஷ் சரியா பிடிச்சுக்கோ. நான் விழுந்து விடப் போறேன்".
நானும் அவளைப் போல முகத்தை அவள் கால்களுக்கு நடுவில் வைத்து ஏணியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். ஒரு புத்தகத்தை பிடித்துக் கொண்டு அவள் கீழே இறங்குகையில் என் உதடுகள் அவள் கால்களை உரசிக் கொண்டு வர தொடைகளை என் உதடுகள் நெருங்குகையில் அவள் பேலன்ஸ் தவறி ஏணியைத் தவற விட நான் அவள் விழாமல் பிடித்துக் கொள்ளமுயன்ற போது என் கைகள் பற்றிக் கொண்டது அவளது பருத்த பால் கனிகளைத் தான். சத்தியமாகச் சொல்கிறேன். இது தற்செயல் தான். ஆனால் பிடித்துக் கொண்ட இடம் எனக்குப் பிடித்த இடம் என்பதால் கசக்கிய படி தான் அவளை இறக்கினேன். இது வரை நான் கட்டுப் பாடோடு இருந்ததே பெரிது.
அவள் முகம் சிவந்து நிற்க நான் பேச்சை மாற்ற வேண்டி"மேடம் பூ வச்சிக்கணும்னு சொன்னீங்க. கொண்டு வந்தா வச்சுக்கவேயில்லையே" என்று கேட்டேன்.
"நீயே வெச்சு விடேன்" என்று சொன்னாள். பூவை எடுத்துக் கொண்டு அவள் அருகில் போனேன். அப்போது அந்த பிரா இல்லாத ஜாக்கெட் கனிகள் என் பிசையலால் அதிகமாய் திமிறி நிற்பதைக் கண்டு லொகேஷனை மாற்றி இரு முலைகளுக்கு நடுவில் சொருகினேன். அந்த ஈர ரோஜா இரு பேரழகுகளுக்கு நடுவே தனியழகாக நின்றது. அவள் என்னைக் கட்டி அணைத்துக் கொண்டாள்.
என் தண்டு அவள் பாவாடையோடு போரிட்டு அவள் புதரை உரசி நின்றது. நான் அவள் ஜாக்கெட் பட்டன்களைக் கழற்றி அந்த முயல்களுக்கு விடுதலை அளித்தேன். ஆனாலும் உருண்டு திரண்ட அந்த கனிகள் உறுதியாக நின்று நடுவில் இருந்த பூவை காத்தன. அவளை அப்படியே வாரி எடுத்துக் கொண்டு அவளது படுக்கை அறைக்கே சென்றேன். படுக்கையில் கிடத்தி அவளது பாவாடைக்கு விடுதலை அளித்தேன். என் டவல் எப்போதோ கழன்றிருந்தது. இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த அவள் என் உதடுகளுக்கு முத்தமிட்டாள். நான் அந்த இதழ்களின் சுவையில் எங்கேயோ போனேன். என்னை இஞ்ச் இஞ்ச் ஆக முத்தமிட்டாள். என் தண்டுக்கு முத்தமிட்டு வி யந்தாள். "எத்தனை பெருசு.எவ்வளவு ஸ்ட்ராங்" பின் நக்கினாள். என் குண்டுகளை முத்தமிட்டாள்.
பின்பு வாயைத் திறந்து ஐஸ்கிரீம் போல சுவைக்க ஆரம்பித்தாள். நானும் ஐஸ்கிரீம் லோடு ஒன்றை அவள் வாயிற்குள் இறக்கினேன். ஒரு சொட்டு கூட வீணாக்காமல் சுவைத்து விழுங்கினாள். ஆனாலும் அதை விட அவளுக்கு மனம் வரவில்லை.
"உன் கியர் கடப்பாரை மாதிரி இருக்கு தினேஷ். இவ்வளவு பெருசா, இவ்வளவு தடிமனா ஒண்ணு நான் பார்த்ததே இல்லை" எனக்குப் பெருமையாக இருந்தது. அவளை அப்படியே மேலிழுத்து அந்த இரு முரட்டு முயல்களை கைகளால் பிசைந்து அடக்கப் பார்த்தேன். முடியவில்லை. பின் ஆசை தீர அந்தக் கனிகளைச் சுவைத்தேன். அவை இரண்டும் கன்றிப் போயின. "வலிக்குது" என்றாள். நானும் அவளுக்கு தலையில் இருந்து கால் வரை முத்தமிட்டேன். அவளது புதருக்கு வந்த போது அகலமாக விரித்துக் கொடுத்தாள். விரலை உள்ளே விட்டு சிறிது நேரம் விளையாடி ஓட்டையை அகலப்படுத்தினேன். பின் நாக்கை விட்டு பருப்பை தடவி அவள் ஸ்ருதியை ஏகத்திற்கு உயர்த்தினேன்.
கடைசியாக என் கடப்பாரையை இறக்கி நிறைய நேரம் ஏர் உழுதேன். பின்பு கடப்பாரையால் அட்டாக் செய்யஆரம்பித்தேன். "ஆ.ஆ.." என்று முனக ஆரம்பித்தவள் கடைசியில் சத்தத்தை அதிகப்படுத்திக் கொண்டே வந்தாள். நானும் ஆசை தீர அனுபவித்து அடித்தேன். அடுத்த ஐஸ்கிரீம் லோடை அவளுக்குள் விட்டு எனது கோலாட்டம் முடிந்த போது வெளியே மழையும் நின்றிருந்தது.
அடித்துப் போட்ட மாதிரி இருவரும் அணைத்தபடி நிறைய நேரம் படுத்திருந்தோம்..

 
Back
Top