கோடை லீவுக்கு என் பெண்டாட்டி ஊருக்கு போயிட்டா - SexBaba
  • Tamil Sex Stories you can find on this page. Make sure your 18 above to read this. Share these stories to your friends and girlfriend. Each stories has a sharing button so that you can share these stories on social media. Categories you can find here Tamil Sex Stories. You can find many more categories of sex stories at the bottom of the page. If you like our stories then don’t forget to share our stories with your friends. More tamil kamaveri you can find it on other sites.

கோடை லீவுக்கு என் பெண்டாட்டி ஊருக்கு போயிட்டா

hotaks444

New member
Joined
Nov 15, 2016
Messages
54,392
Hot Summer Celeb By Married Men Tamil Adult Stories

கோடை வெப்பம் ஒரு பக்கம் வாட்டினாலும் பெரும்பாலும் அனைத்து தரப்பு மக்களுக்கும் கோடை ஒரு விதத்தில் கொண்டாட்டம் தான். பிள்ளைகளுக்கு மே மாதம் தான் மனதுக்கு பிடித்த மாதமாக இருக்க முடியும் காரணம் கோடை விடுமுறை குதூகுலம். 10வது 12வது மாணவர்கள் லேசான பதட்டத்தில் இருந்தாலும் ரிசல்ட் வரும் நாளுக்கு முந்தைய நாள் வரை அதையெல்லாம் மறந்து விட்டு தங்கள் நண்பர்களோடு விளையாடுவது, ஊர் சுற்றி மகிழ்வார்கள்.

பெற்றோர்களுக்கு மே மாதம் கொஞ்சம் கூடுதல் செலவு தான் பிள்ளைகள் வீட்டில் இருப்பதால் கேட்டதை வாங்கி தரவேண்டும், விடுமுறைக்கு உறவினர் வீடுகளுக்கு அழைத்து செல்ல வேண்டும். அல்லது உறவினர்கள் வீட்டுக்கு தேடி வரும் போது உபசரிக்க வேண்டும். எல்லாம் தாண்டி ஜூன் மாதம் பிள்ளைகள் பள்ளி அட்மிஷன், கட்டணம், கடன் என்று கொஞ்சம் பாதி சந்தோஷமும், சோகமும் கலந்து தான் வலம் வருவார்கள். பேச்சிலர்களை பொருத்தவரை அவர்கள் எப்போதும் தனிக்காட்டு ராஜா தான்.

ஆனால் சில கணவன்மார்கள் எல்லா கவலையும் தாண்டி, பெண்டாட்டி, பிள்ளைகளை ஊருக்கு அனுப்பி வைத்து டெம்பரவரி பேச்சிலராக மாறி பண்ணும் சேட்டைகள் தான் சொல்லி மாளாது. என் பெண்டாட்டி ஊருக்கு போயிட்டா என்று ஜனகராஜ் ரேஞ்சுக்கு ரோட்டில் இறங்கி குதித்து குத்தாட்டம் போடும் அளவுக்கு குடி பிரியர்களும், குட்டி பிரியர்களும் இந்த கோடை மாதத்தை அவர்களின் ஆசை வாடையை தனித்துக் கொள்ள தவியாய் தவிப்பார்கள். கொண்டாடி தீர்ப்பார்கள்.

அந்த வகையில் தற்காலிக பேச்சிலர்கள் சிவாவும், ரகுவும் கோடை விடுமுறைக்கு 3 மாதத்திற்கு முன்பே லீவு நாட்களில் கிடைக்கும் தனிமையை பயன்படுத்தி அந்த நாட்களில் கொண்டாடி தீர்க்க திட்டம் போட ஆரம்பித்தார்கள். முக்கிய நிகழ்வுகள், திருமணங்கள் எதுவும் வருகிறதா என்பதை முன்னரே யூகித்து மனைவிடம் டிஸ்கஸ் பண்ணி விட்டு அலுவலகத்தில் முக்கிய டிரெயினிங் இருக்கிறது இந்த வருஷம் கோடை விடுமுறைக்கு ஊருக்கு போறது கஷ்டம் தான் என்று இருவர்களும் பிட்டை போட்டார்கள்.

மனைவிமார்களோ ஆஹா வருஷத்துல அனுபவிக்கிற அந்த 10 நாள் நிம்மதியும் போச்சா, காலம் பூரா பிள்ளைகள், கணவனுக்கு வடிச்சு போட்டு ஓடாய் தேஞ்ச உடம்பை தேத்த ஒரு 10 நாளைக்கு அம்மா வீட்டுக்கு போய் ஜாலியா இருந்துட்டு வர விடமாட்டார் போல இருக்கே. "ஏங்க இங்க பாருங்க, நீங்க தாராளமா ஆபீஸ் டிரெயினிங் போங்க ஆனா என்னையும் பிள்ளைகளையும் மட்டும் எங்க அம்மா வீட்ல விட்டுட்டு போங்க. நீங்க இல்லாம லீவுல இங்கே பிள்ளைகளை வச்சுகிட்டு என்னால சமாளிக்க முடியாது. அங்கே தாத்தா பாட்டி வீட்டுல எந்த பிரச்சனையும் இருக்காது" என்று புலம்ப ஆரம்பித்தார்கள்.

சிவா, ரகு இருவருமே ஆஹா இதைத்தானே எதிர்பார்த்தோம் நம்ப போட்ட பிட்ட கரெக்டா ஒர்க் அவுட் ஆகிடுச்சேனு சொல்லிட்டு உடனே சமாளிக்கும் நோக்கில், "சரி சரி உங்களை ஊர்ல விட்டுட்டு அங்கிருந்தே டிரெயினிங்கு கிளம்பிடுவேன் சரியா. அதே மாதிரி டிரெயினிங் முடிஞ்சு ஊருக்கே வந்து கூட்டிட்டு வந்திடுறேன் போதுமா "என்ற கணவன்களின் கிரிமினல் சிரிப்பில் மயங்கிய இரண்டு மனைவிமார்களும் வெள்ளந்தியாக சிரிக்க அவர்கள் திட்டம் நிறைவேறிய சந்தோஷத்தில் திளைக்க ஆரம்பித்தார்கள். கோடை விடுமுறை ஆரம்பித்த சில நாட்களில் திட்டப்படி மனைவி, குழந்தைகளை ஊரில் விட்டு விட்டு இருவரும் குஷியாக எங்க பெண்டாட்டி ஊருக்கு போயிட்டா என்று மது பாட்டில்களோடு சிவாவின் வீட்டு மொட்டை மாடியில் உட்கார்ந்து தண்ணி அடித்து சந்தோஷத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.

அப்போது தான் சிவாவுக்கு ஒரு போன்கால் வருகிறது. சார் நீ சொன்ன மாதிரி 2 சின்ன குட்டிகளை ரெடி பண்ணிட்டேன். எப்போ எங்கேனு சொல்லு. குட்டிகளை வந்து விடும் போது என்னை கவனிச்சிடு. அப்புறம் அதுக உன்னை குஷிபடுத்திற லெவலுக்கு ஏத்த மாதிரி டிப்ஸ் கொடுத்திடு சரியா என்றதும் துள்ளலோடு சரிப்பா நான் இன்னும் 2 மணி நேரத்துல உனக்கு போன் பண்ணி இடத்தை சொல்றேன் என்று போனை கட் பண்ணி சிவா, ரகுவை பார்த்து,

"டே மேட்டர் ரெடி. 2 சின்ன குட்டிகளாம். புரோக்கர் தான் பேசினான். அவன்கிட்ட பேசின ரேட்டை கொடுத்திடணும். குட்டிகளுக்கு அவளுக கம்பெனிக்கு ஏத்த மாதிரி டிப்ஸ் கொடுத்தா போதும். எங்கே, எப்போனு அவன் கிட்டே இன்னும் கொஞ்ச நேரத்துல சொல்லணும் டா" என்கிறான். இருவரும் யோசித்து விட்டு 4 நாள் அந்த குட்டிகளோடு என்ஜாய் பண்ணி பிளான் போட்டு கொடைக்கானலில் ஒரு லாட்ஜை புக் செய்கிறார்கள். பிறகு புரோக்கரிடம் சிவா போன் போட்டு ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வரச் சொல்லி இருவரும் காரில் அங்கே சென்று அங்கே புரோக்கரோடு காத்திருந்த 2 குட்டிகளை காரில் ஏற்றிக் கொண்டு கொடைக்கானலுக்கு பறக்கிறார்கள்.

முதலில் ரகு ஒரு குட்டியை முன் சீட்டில் உட்கார வைத்துக் கொண்டு டிரைவ் பண்ணுகிறான். ரகு இன்னொரு குட்டியோடு பின்சீட்டில் கொஞ்சல், குழவலை ஆரம்பிக்கிறான். நடுநடுவில் ஊரில் இருந்து மனைவி, பிள்ளைகள் போனில் அழைக்க எரிச்சலோடு அவர்களிடம் போனில் பேசி சமாளித்து விட்டு மீண்டும் ஜாலி மூடுக்கு இருவரும் மாறுகிறார்கள். ரகு கிட்டதட்ட அந்த சின்ன குட்டியின் சுடிதார் டாப்ஸை உருவி விட்டு அவள் போட்டிருந்த சிம்மீஸோடு முலைகளை உருட்டி பிசைந்து, அதில் வாய் வைத்து ஈரமாக்குகிறான்.

சிவா டிரைவ் பண்ணி கொண்டே முன் பக்க கண்ணாடில் ரகுவோட ஜோடி குட்டியின் முலை காம்புகள் கருப்பு திராட்சையாக அவள் வெள்ளை நிற சிம்மீஸில் வெளியே தெரிவதை பார்த்து வெறியாகி காரை ரோட்டில் இடது பக்கம் உள்ள மண்பாதையில் இறக்கி வண்டியை நிறுத்துகிறான். அப்போது ரகு என்னாச்சு டா நான் வேணா டிரைவ் பண்ணவா என்று கேட்ட போது, இல்லடா டிரைவ் பண்ற மூட் இல்ல. ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் இங்கே ரிலாக்ஸ் பண்ணிட்டு போலாம் என்கிறான். பிறகு இருவரும் காருக்குள் குட்டிகளை அணைத்து கிஸ் அடித்த தடவ ஆரம்பிக்கிறார்கள்.

அப்போது முன் சீட்டில் இருந்த சிவாவுக்கு பின் சீட்டில் ரகுவுக்கு இருப்பதை போல் வசதி இல்லாததை நினைத்து ஃபீல் பண்ணுகிறான். பின்னாடி பார்த்த போது அங்கே ரகு அந்த குட்டியை முழு அம்மணமாக்கி அவள் முலைகளை மாத்தி மாத்தி சப்பிக் கொண்டே கீழே அவளோட சுருள் முடிகள் சூழந்த கூதி பனியாரத்தை கையில் தடவி, விரல் போட்டு நோண்டிக் கொண்டே முலையை மாத்தி சப்புகிறான். சிவா காண்டாகி கார் கதவை திறந்து கீழே இறங்கி ரகுவிடம், டேய் முன்னாடி வசதியா இல்ல. நீ காரை பாத்துக்கோ நான் உள்ளே மறைவான இடத்துக்கு போய் என்ஜாய் பண்ணிட்டு வர்றேன் என்று தன் ஜோடி குட்டியை கைபிடித்து இடுப்போடு அணைத்துக் கொண்டு உள்ளே ஒரு புதருக்குள் செல்கிறான்.

ரகு ஃபுல் செக்ஸ் மூடில் இப்போது அந்த குட்டியோட கூதி பனியாரத்தை வாய்போட்டு நக்கி சுவைத்துக் கொண்டு ரெண்டு கையால் முலைக்காயை கசக்கி பிழிகிறான். அந்த குட்டி சுகத்தில் காலை விரித்து கொடுக்கிறாள். சிவா குட்டியோடு புதர் பக்கம் போய் அவள் ஆடைகளை கழற்றி அம்மணமாக்குகிறான். அவனும் அம்மணம் ஆகிறான். பிறகு ஆசையோடு அவளை அணைத்து முத்தமிட அவள் சிவாவின் சுன்னியை பிடித்து உருவுகிறாள். அவன் அவள் முலைகளை பிசைந்து உருட்ட, அவள் குனிந்து சிவாவின் சுன்னியை ஊம்பி விட்டு போதுமா போடுறீங்களா என்று கேட்டதும், சிவா மூடாகி அவளை கீழே டிரஸ்ஸை விரித்து அம்மணமாக படுக்க வைத்துக் கொண்டு குனிந்த போது அங்கே ஒரு புதரில் ஒருவன் அம்மணமாக படுத்துக் கொண்டு அவர்களை வெறித்து பார்க்கிறான். அதுவரை அவர்கள் நின்று கொண்டு இருந்ததால் அவனை கவனிக்க முடியவில்லை.

இப்போது சிவாவும் அவன் ஜோடி குட்டியும் கீழே படுக்க குனியும் போது தான் அவனை பார்த்த மிரளுகிளார்கள். அவன் எந்த அசையும் இல்லாமல் அவர்களை வெறித்து பார்க்க, அவர்கள் இருவரும் பதறி போய் ஆடைகளை அள்ளிக் கொண்டு திரும்பி கூட பார்க்காமல் புதரை விட்டு வெளியே ஓடி வருகிறார்கள். அவன் நிஜ மனிதனா அல்லது பிணமா அல்லது அப்படியொரு பிரம்மையா என்று பல கேள்விகள் தோன்றினாலும் புதரை தாண்டி வெட்டவெளிக்கு வருகிறார்கள்.

அங்கே வந்த போது தான் அவர்கள் அம்மணமாக இருப்பதை கண்டு கொஞ்சம் பயம் கலந்த பதட்டத்தோடு அந்த மனிதன் தங்களை விரட்டுகிறானா என்கிற பயத்தில் அந்த திசையை பார்த்துக் கொண்டே பயத்தோடு அவசரமாக ஆடைகளை போட்டுக் கொண்டு கார் இருந்த இடத்திற்கு வந்த போது கார் மட்டும் நிற்கிறது. ரகுவையும் அவனோட ஜோடி குட்டியையும் பின்சீட்டில் காணவில்லை. ஆனால் அங்கே அவர்கள் கழற்றி போட்ட ஆடைகள் மட்டுமே இருக்கிறது. அம்மணத்தோடு அவர்கள் எங்கே போயிருப்பார்கள். ஒரு வேளை இது ஒரு மர்ம பிரதேசமா, பேய் பிசாசுகள் வாழும் இடமா என்று பயந்து கொண்டே காரில் ஏறி ஹாரனை அடிக்கிறான்.

இப்போது சிவாவின் போன் அடிக்க புரோக்கர் போனை எடுத்து சார் 4 மணி நேரமாச்சு சார் என்னாச்சு உங்க போனுக்காக தான் வெயிட்டிங் நீங்க எங்கே இருக்கீங்கனு சொல்லுங்க குட்டிகளை அங்கேயே கூட்டிட்டு வந்திடுறேன். எனக்கு நிறைய வேலை இருக்கு சார். நீங்க ரொம்ப நாளா கேட்டிங்கனு தான் பொறுமையா வெயிட் பண்றேன் என்று கொஞ்சம் ஆவேசமாக பேச, சிவா ரகுவை பார்த்த போது அவன் ஏற்கனவே போதையில் ஃபிளாட் ஆகிவிட, சிவாவும் ஃபுல் போதையில் பேசுவது புரோக்கர் என்று தெரிந்தே ராங் நம்பர் என்று சொல்லி போனை வைத்து விடுகிறான்.

சிவா, ரகு இருவரும் ஏதேதோ பிளான் போட்டு கோடை விடுமுறையில் குட்டிகளோடு கும்மாளம் போட்டு திட்டம் போட்டுவிட்டு, ஆரம்பிக்கும் முன்பே வீட்டில் தண்ணி அடித்து விட்டு ஃபிளாட் ஆகி சரிகிறார்கள். போதை கிறக்கத்தில் அவர்கள் தூக்கத்தில் இப்படியொரு பயங்கரமான கனவு வர இருவரும் சுயநினைவு இல்லாததால் வீட்டில் சுருண்டு படுத்து கிடக்கிறார்கள். அதற்கு பிறகு வீட்டில் இருந்து இருவருக்கும் போன் மேல் போன் வருகிறது. எடுத்து பார்த்த விட்டு இப்போது எடுத்து பேசி வாய் குளறினால் வீட்டில் மாட்டிக்கொள்வோம் என்று உஷாராகி போனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணி விட்டு மீண்டும் போதையில் புரண்டு படுத்து கொள்கிறார்கள்.

அப்போது பக்கத்து வீட்டு டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் படத்தின் வசனம் "என் பெண்டாட்டி ஊருக்க போயிட்டா." என்கிற வசனம் மட்டும் அவர்கள் காதில் மீண்டும் மீண்டும் ஒலிக்கிறது. ஆனால் சிரிக்க கூட சுயநினைவு இல்லாமல் இருவரும் சுருண்டு படுத்துகிடக்கிறார்கள்.
நன்றி!
 
Back
Top