சேலையும் தூக்குவாள் மைத்துனி காமகதை - SexBaba
  • Tamil Sex Stories you can find on this page. Make sure your 18 above to read this. Share these stories to your friends and girlfriend. Each stories has a sharing button so that you can share these stories on social media. Categories you can find here Tamil Sex Stories. You can find many more categories of sex stories at the bottom of the page. If you like our stories then don’t forget to share our stories with your friends. More tamil kamaveri you can find it on other sites.

சேலையும் தூக்குவாள் மைத்துனி காமகதை

hotaks444

New member
Joined
Nov 15, 2016
Messages
54,392
Silaiyum Thookkuval Maithuni Kamakathai

ஆசிரியர் : மாறன் விஸ்வநாத்.

என் பெயர் ரமேஷ் வயது 27 இப்போதான் 6 மாதத்துக்கு முன்னாலே கல்யாணம் ஆச்சு. இதொ மாமானார் வீட்டுக்கு வந்திருக்கேன். என் மனைவி லக்ஷ்மி வயது 24 . நல்ல கடைஞ்சு எடுத்த கட்டை மாதிரி உடம்பு எனக்கு செக்ஸில் நிறைய ஈடுபாடு உண்டு.

ப்ளூஃபிலிம் பார்த்து பார்த்து கையடித்த அனுபவங்கள் நிறைய. பொண்டாட்டி வந்தவுடன் அவளை அசத்தவேண்டும் என்ற நினைப்பில் நிறைய படித்து பார்த்து பெற்ற அனுபவங்களும் அதிகம்.

ஆனால் இந்த ஆறு மாதத்தில் என் மனைவி தந்ததோ மிகக் குறைந்த சுகமே. ஏனோ அவளுக்கு செக்ஸில் கொஞ்சம் கூட நாட்டமில்லை. அது பிள்ளை பெறுவதற்கு மட்டுமே அதுவும் மாதத்திற்கு ஓரிரு நாட்கள் செய்தால் போதும் என்கிற நினைப்பு உள்ளவள். முதலிரவிலேயே அவள் ஒரேமுறைதான் எனக்கு கூதியை காட்டினாள். அதுவும் பெரியவங்க சொல்லி அனுப்பியதால தான்.

ஆனால் அந்த ஒருமுறை அனுபவத்திலேயே மிகவும் ஆனந்தத்தை அள்ளித்தந்து விட்டாள். மறு முறை கேட்ட போது ரொம்ப டயர்டா இருக்குங்க நாளைக்கு பார்த்துக்கலாம் என்று சொல்லிவிட்டு படுத்து விட்டாள்.

முதல் நாளே அவளை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று விட்டு விட்டேன். அடுத்த நாளும் அவள் ஒரு முறைக்கு மேல் அனுமதிக்கவில்லை இப்படியே தினமும் தொடர்ந்தது.

அந்த ஒருமுறை மட்டும் அவள் தந்த சுகம் அளவிட முடியாதது என்பதால் நானும் நமக்கு கிடைத்தது அவ்வளோதான் என்று என்னை சமாதானப் படுத்திக் கொண்டு சுண்ணியை பொத்திக் கொண்டு தூங்க ஆரம்பித்தேன். இவளுடன் பிறந்தவர்கள் ஒரு அக்கா, ஒரு தங்கை மற்றும் ஒரு தம்பி.

இப்போது நான் மாமனார் வீட்டுக்கு வந்திருப்பது அவர்கள் ஊர் திருவிழாவுக்குதான். அவர்கள் குடும்பத்தில் இந்த ஒரு திருவிழாவுக்கு அனைவரும் ஒன்றாக வந்து கொண்டாட வேண்டும் என்ற நிபந்தனை எங்கள் கல்யாணத்தின் போதே விதிக்கப்பட்டது.

லக்ஷ்மியின் அக்கா சரஸ்வதிக்கு கல்யாணமாகி 5 வருடங்கள் ஆகின்றது அவள் புருஷன் ஒரு மெடிக்கல் ரெப். ஊர் ஊராக சுற்றுகிற வேலை பொண்டாட்டியை சரியாக கவனிக்க கூட நேரமில்லை ஆனால் நிறைய சம்பாதித்து அவன் மனைவியை நன்றாக வைத்திருக்கிறான்.

இன்று எல்லோரும் பொங்கல் வைப்பதற்காக அருகில் உள்ள அம்மன் கோயிலுக்கு போயிருந்தனர். நான் மட்டும் தனியாக வீட்டில் இருந்தேன். என் மைத்துனி எதையோ எடுப்பதற்காக கோயிலிலிருந்து வீட்டுக்கு வந்தாள்.

நான் தனியாக என் லேப் டாப்பில் ப்ளூஃபிலிம் பார்த்துக் கொண்டிருந்ததை எதேச்சையாக பார்த்து விட்டதால் நான் அசடு வழிந்தேன். அவள் கண்டு கொள்ளாதது போல சென்று விட்டாள்.

அன்றிரவு என் மனைவி அவள் அக்கா தங்கையுடன் படுத்துக் கொள்ள நானும் என் சகலையும் மொட்டை மாடியில் படுக்க நேர்ந்தது. அவன் ஒரு குவார்டர் பிராந்தியை சாப்பிட்டு விட்டு குப்புற அடித்து படுத்து விட்டான்.

நான் ப்ளூஃப்லிமில் வந்த நடிகைகளை நினைத்துக் கொண்டு தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தேன். நள்ளிரவு என்ன நேரம் என்று தெரியவில்லை யாரோ வரும் சத்தம் கேட்க நான் விழித்துக் கொண்டாலும் அரை கண்ணை திறந்து என்ன நடக்கிறது என்று பார்த்துக் கொண்டிருந்தேன்.

வந்தது சரஸ்வதிதான். என் பொண்டாட்டி எங்கே வரப் போகிறாள். அவள் நான் தூங்குகிறேனா என்று உற்றுப் பார்த்து விட்டு பின் அவள் புருஷனை எழுப்பினாள். அவனோ குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தவன் எழுந்து பார்த்து "ஸாரி சரசு இன்னிக்கு மூட் சரியில்ல இன்னொரு நாளைக்கு பாத்துக்கலாம் என்று சொல்லிவிட்டு திரும்பி படுத்து விட்டான்.

அவள் ஏக்கத்தோடு கொஞ்ச நேரம் அங்கேயே நின்றிருந்தவள் எதேச்சையாக என் பக்கம் திரும்ப என் சுண்ணியோ நட்டுக் கொண்டு செங்குத்தாக வானத்தை பார்த்து நின்று கொண்டிருக்க அவள் ஆசையோடு அதை பார்த்தாள். ஹூம்ம். என்று பெருமூச்சு விட்டு விட்டு அங்கிருந்து அவள் சென்றுவிட்டாள்.

காலையில் அவள் பின்புறத்தில் இருக்கும் தோட்டத்திற்கு வந்து என்ன மச்சான் ராத்திரி சரியா தூங்கலியா என்றாள். நான் திடுக்கிட்டு ஏன் அப்படி கேக்கறீங்க நான் நல்லாதான் தூங்கினேன் என இல்ல என் புருஷன் குறட்டை மட்டும் தான் கேட்டுச்சு உங்க குறட்டை சத்தம் கேக்கல்லே அதான் என்றாள்.

இல்ல எனக்கு குறட்டை விட்டு தூங்கும் பழக்கமில்ல என்றேன். அவளும் விடாமல் பொண்டாட்டி பக்கத்துல இல்லேங்கிற ஏக்கமோ என்றாள்.

சேச்சே அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல நீங்கதான் அண்ணன் பக்கத்துல இல்லையேங்கிற தவிப்புல இருக்கப்போல தெரியுது என நானும் என் பங்குக்கு கலாய்க்க அவள் சுருண்டு விட்டாள்.

என்னமோ மச்சான் அவர் என்னைய கண்டுக்கறதேயில்ல என்று அவள் கவலை பட்டு கூற. ஏன் மச்சி நான் ஒருத்தன் இருக்கும் போது நீங்க ஏன் கவலைப் படறீங்க உங்க பிரச்சினை என்னான்னு சொல்லுங்க மீதியை நான் பார்த்துக்கிறேன் என்றேன். என்னமோ மச்சான் அவருக்கு என் மேல சுத்தமா விருப்பமேயில்ல நான் விரும்பி விரும்பி போனாலும் அவரு விலகி விலகி போறாரு என்றாள்.

மச்சி நீங்க அவரு விரும்பற நேரத்துல அவருடன் ஒத்துழைக்கறதில்லே அவரு விரும்பாத நேரத்துல நீங்க அவர்கிட்ட போறீங்க அதனாலே அவரு வேற சுகத்தை நாடி போயிடறாரு அதுனால அவரு உங்களை கண்டுக்கறதேயில்ல அதுதான் பிரச்சினையே என்றேன்.

அவரு இது நாள் வரை என்னை ஆசையா கூப்பிட்டதேயில்ல மச்சி என அவள் விசும்பினாள். இதோ பாருங்க ஆணாகட்டும் பெண்ணாகட்டும் அந்த உணர்ச்சிகள் எல்லோருக்கும் பொது அது நம்மை தூண்டும் போது அதுக்கு நாம தீனி போட்டுடணும். இல்லேனா அது வேற பாதையை தேர்ந்தெடுத்துடும்.

என் பொண்டாட்டியும் இது போலத்தான் காம உணர்ச்சிகளை ஏதோ இருமல் தும்மல் போல நினைச்சிட்டிருக்கா அவளுக்கும் புரியலை உங்களுக்கும் புரியலை என்றேன்.
இரண்டு நாள் கழித்து என் சகலை ஒரு அவசர வேலையாக சென்னை சென்றுவிட நான் மொட்டை மாடியில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த வேளையில் சரசு அங்கே வந்து மச்சி என் விரக தாபத்தை தீர்த்து வை என்றாள்.

நான் காய்ந்து போயிருந்தாலும் அவளை ஓப்பது தப்பு என்று தோன்றவே வேணாம் மச்சி இது சரியில்லை என்றேன். நானா வலிய வந்து கூப்பிட்ட அது தப்பில்லே நீங்க என்னை வலுக்கட்டாயமா செஞ்சாத்தான் தப்பு. நானேதான் கூப்பிடறேன் வா மச்சி.

உன் பொண்டாட்டி எல்லாத்தையும் எங்கிட்ட சொன்னா. அவளால உன் உணர்ச்சிகளுக்கு முழுசா தீனி போட முடியலியாம் பாவம் அக்கா அவர் ரொம்ப காய்ஞ்சு போயிருக்கிறார்.

என்னால அவருடன் வெகு நேரம் சந்தோஷமா இருக்க முடியல. அவரு எதிர்பாக்கறத எல்லாம் என்னால செய்ய முடியல்ல என்று வருத்தப் பட்டாள். நீங்க கண்ட கண்ட படத்தை பார்த்து ஆசையை தீர்த்துக்க முயற்சி பண்ணாதீங்க நான் இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி என் ஆசைகளை உன்னைக் கொண்டு தீர்த்துக்க முடிவு பண்ணிட்டேன்.

இது லக்ஷ்மிக்கு தெரியாது. என் புருஷனு அப்படித்தான் ஏதோ சம்பிரதாயத்துக்கு நாலு குத்து குத்திட்டு சொட்டு சொட்டா விந்தை தெளிச்சிட்டு படுத்துக்குவாரு. எனக்கு கொஞ்சம் கூட திருப்தி இல்லை.

ஆனா அதைப்பத்தி அவரு கவலை பட்டது கிடையாது. பிள்ளை பெறாததற்கு நான் தான் காரணம் என்று என் மீது பழியை போட்டுடுவாரு. நான் ரொம்ப நாளா உன்னிடம் கேக்கணும்னு ஆசை அதுக்கு இப்போதான் சரியான சந்தர்ப்பம் வாய்ச்சிருக்கு. நீங்கதான் எனக்கு பிள்ளை வரம் தரணும் மாட்டேன்னு மட்டும் சொல்லிடாதீங்க என்று கெஞ்சினாள்.

நானும் சரி இவளையும் தான் கொஞ்சம் ஓத்து பார்ப்போமே நமக்கு சுகம் கிடைச்சா சரி என்று நினைத்து. " லக்ஷ்மி இன்னும் யாராவது வந்துட்டாங்கன்னா பிரச்சினை ஆகிடும் என்றேன். அதெல்லாம் நீங்க கவலையே படாதீங்க அவ்ங்க யாரும் இங்கே வரமாட்டாங்க என்றாள்.

நானவள் கையை பிடித்தேன் அவள் என் அருகில் வந்து அமர்ந்தாள் நான் உட்கார்ந்த படியே திரும்பி அவளை கட்டி அணைத்தேன் அவளும் என்னை அணைத்தாள். என் மனைவியை போல இவளும் நல்ல அழகிதான்.

ஆனால் இவள் நிறம் கொஞ்சம் மட்டு. மற்றபடி எல்லா சைஸும் ஒன்றாகத்தான் இருந்தது. நான் அவளை உதட்டில் முத்தமிட்டேன் அவளும் என்னுடய வாய்க்குள் நாக்கை விட்டு சுழற்றினாள்.

இரண்டு நாக்குகளும் கட்டிப் புரள எச்சில் வழிய வழிய முத்தமிட்டுக் கொண்டோம். முத்தமிட்டபடியே அவள் முலைகளை பற்றினேன். அவள் தன் ஜாக்கெட் ஹூக்குகளை விடுவித்து பிராவையும் அவிழ்த்து எனக்கு மாங்கனிகளை காட்டினாள்.

ஆஹா இது என் மனைவியின் முலையை விட பெரிசு ஆனா கொஞ்சம் தொங்கி விட்டிருந்தது. அது சரி 5 வருஷமா சகலை சாறு பிழிஞ்ச கனியாச்சே தொங்காமல் இருக்குமா?

அவைகளைப்பற்றி கசக்க ஆரம்பித்தேன். அவள் என் வாயை விடுவதாக இல்லை நன்றாக கவ்வி சுவைத்தாள். நானே வலிய என் உதடுகளை விலக்கி அவள் முலைகளில் வைத்து பால் குடிக்க துவங்கினேன் அவள் ஸ்.ஸ். ஹா.ஸ்.ஸ்.ஹாஹஹா என்று முனகி அந்த சுகத்தை நன்றாக அனுபவித்தாள்.

அப்படியே அவளை தரையில் படுக்க வைத்தேன் அவள் மீது படுத்து மறுபடியும் பால் குடித்தேன் முலைகள் சாஃப்டாகவும் பெரியதாகவும் இருந்ததால் என் வாய்க்குள் குதப்பி நன்றாக சப்பினேன்.

என் கை ஒன்றை அவள் முலையிலும் மற்றொன்றை அவள் கூதி மேட்டிலும் அலைய விட்டேன். அவள் தன் கைகளால் சேலையை தூக்கி கூதியை நேரடியாக என் கைகளில் பட வைத்தாள்.

கூதி ஷேவ் செய்யப்படாமல் முடி ட்ரிம் செய்யப்பட்டிருந்தது. கூதிப் பிளவில் காமரசம் பெருகி வழிந்து கொண்டிருந்தது. என் நடு விரலை அதில் நுழைத்து ஆழம் பார்த்தேன். சேலையை துக்கியவள் கை சும்மா இருக்காமல் என் லுங்கிக்குள் கையை விட்டு என் சுண்ணியை தேடியது.

நான் தூங்கும் போது ஜட்டி அணிவதில்லை எனவே அவள் கைக்கு உடனடியாக என் சுண்ணி அகப்பட்டு விட அவள் அதை உருட்டி குலுக்கி விளையாடினாள். கொட்டைகளை பிசைந்து விந்து உற்பத்தியை தூண்டினாள்.

இப்படி இருவரும் எங்கள் காமன் படைக்கலங்கள் அனைத்துக்கும் வேலை கொடுத்துக் கொண்டிருந்தோம். அவள் ஹாஅ.ஹா.ஹாஹ்ஹ்ஹ்ஹாஆ என்று இன்ப வேதனைக் குரல் எழுப்பிக்கொண்டிருக்க அது அதிகமாகும் போதெல்லாம் நான் அவள் வாயில் முத்தமிட்டு அதை அடக்கி வந்தேன்.

என் மனைவியுடனான உடலுறவு மொத்தமே அரை மணி நேரத்தில் முடிந்து விடும். ஆனால் சரசு புற விளையாட்டுக்களில் அதிகம் விருப்பம் காட்டவே ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இப்படியே கழிந்தது.

சட்டேன்று அவள் எழுந்து என்னை கீழே படுக்க வைத்து என் மீது தலைகீழாக படுத்தாள் என் சுண்ணியை வாயில் வைத்து ஊம்பலானாள். மெதுவாக தன் கூதியை என் வாய்க்கு நேராக வைத்தாள்.

நான் வெகு நாளாக ஆசைப்பட்ட, என் மனைவி அருவருப்பு காட்டிய ஒரு விளையாட்டு 69 மாடலில் படுத்து ஒருவர் குறியை மற்றவர் சுவைப்பது. சரசு இந்த கலையில் ஆர்வம் காட்டவே எனக்கு குஷி வந்து விட அவள் புண்டையை என் வாயால் கவ்வி சப்ப ஆரம்பித்தேன்.

ஏற்கனவே விரல் விட்டு ஆட்டியதில் அவள் கூதி காமரசத்தால் சொத சொதவென்று ஆகியிருந்தது நான் என் நாக்கை உள்ளே நுழைத்ததும் அவள் உடம்பு அதிர்ந்தது. ஏன் சரசு உனக்கு இது பிடிக்காதா சகலை இப்படி செய்வதில்லையா என்றேன்

அய்யோ மச்சி எனக்கு இது ரொம்ப பிடிக்கும் உன் சகலை என் புண்டையை கண்ணால் பார்ப்பது கூட கிடையாது. பக்கத்தில் போனாலே புடவையை தூக்கிட்டு சொருவிடுவார் எண்ணி 7 - 8 குத்து தான் குத்துவார் அதுக்குள்ள அவருக்கு வந்துடும். சட்டென்று உருவிக்கிட்டு போய்விடுவார் அவ்வளவுதான் நான் கண்ட சொர்கம் என்றாள்.

அவள் மீது எனக்கு பரிதாபம்தான் தோன்றியது. அவள் சூத்தை நான் இறுகப் பிடித்து என் மீது அழுத்த அவள் புண்டை என் வாய்க்குள் புகுந்து கொண்டது என் நாக்கு அவள் புண்டைக்குள் நுழைந்து ஆட்டம் போட்டது.

இந்த விளையாட்டு மட்டும் அரை மணி நேரத்துக்கு மேல் நீடிக்க எனக்கும் அவளுக்கும் உச்சம் வந்து விந்தை கக்கினோம். அவளும் நானும் அதை வீணாக்காமல் அனைத்தையும் நக்கி குடித்து விட அவளுக்கு மிகவும் சந்தோஷம்.

மச்சி எனக்கு பூரண திருப்தி 5 வருஷமா நான் காணாத சுகம் இது. ஆண்டவன் ஏன் எனக்கு உன்னை கட்டி வைக்காம அந்த ஆளை தலையில் கட்டினானோ தெரியவில்லை நீ இவ்வளவு பெரிய வேலைக்காரன்னு தெரிஞ்சிருந்தா இந்த 6 மாதத்தை நான் வீணடிச்சிருக்க மாட்டேன்.

சரி வா அடுத்த கட்டம் போகலாம் என்றாள். நான் அவளை படுக்க வைத்து அவள் மீது உட்கார்ந்து என் சுண்ணியை உருவி அவள் கூதிப் பிளவில் வைத்து தேய்த்தேன். மெல்ல உள்ளே நுழைக்க அது வெண்ணைக்குள் கத்தி நுழைவது போல உள்ளே சென்றுவிட்டது சகலை பூள் கொஞ்சம் மெல்லியதாக இருக்கவேண்டும் என் சுண்ணி அவள் கூதிக்குள் கொஞ்சம் டைட்டாக இருந்தது.

அவள் விட்ட பெரு மூச்சே அதுக்கு சாட்சி. இன்னும் இரண்டு இன்ச் பூள் வெளியேவே இருக்க சகலை பூள் மெல்லியது மட்டுமல்ல நீளமும் குறைவு என்று தோன்றியது. நான் மெல்ல இழுத்து இழுத்து குத்த அவள் ஹாஅ.ஹம்மா. .ஹாஅ..ஹம்ம்ம் மாஆ என்று அனத்த ஆரம்பித்தாள்.

எப்படியிருக்கு சரசு என் நான் கேட்க சூப்பரா இருக்கு மச்சி குத்து நல்லா குத்து ஆழம் வரைக்கும் குத்து என் புருஷன் சாமான் பென்சிலை போல இருக்கும் .உன்னது உலக்கை மாதிரி இருக்கு என் உரலுக்கு ஏத்த உலக்கை இதுதான் குத்து ராசா குத்து என்றாள்.

நான் கொஞ்சம் வேகம் கூட்டி ஓத்தேன். அவள் ஹா.ஹாஅ.ஹஹ்ஹஹ ஹக் ஹக் ஹக். என்று குரல் எழுப்பினாள். மற்றவர்களிவள் குரல் கேட்டு விழித்து விடக்கூடாதே என்று என் வாயால அவள் வாயை மூடினேன். அவள் என் உதடுகளை வெறியால் கடித்தாள். நான் அதே வேகத்தை அவள் முலைகளின் மீது காட்டினேன்.

காமப்போர் வெகு உக்கிரமாக நடந்தது என் தொடை அவள் தொடைகள் மீது தப்.தப்..தப் என்று மோதி ஒலி எழுப்பியது என் வெகு நாளைய தாபத்தை சரசுவிடம் தீர்த்துக் கொண்டிருந்தேன்.

அவளுக்கும் அதே நிலைதான். மச்சி உன்னால முடிஞ்ச மட்டும் ரொம்ப நேரம் செய். இதுக்கப்புறம் நாம் மீண்டும் எப்போ செய்யப் போறோமோ, அதனால நீ என்னை விடிய விடிய ஓத்தாலும் சரி என்றாள்.

எனக்கு ஏக குஷி. நமக்கும் நல்ல விருந்துதான் என்று எண்ணிகொண்டு நான் கற்ற காமக் கலைகளையெல்லாம் அங்கே காண்பித்துக் கொண்டிருந்தேன்.

ஒரு முறை அவளை முட்டி போட்டு படுக்க வைத்து என் சுண்ணியை அவள் பின்னாலிருந்து அவள் கூதியில் நுழைத்து ஓத்தேன். என் ராசா எல்லா மன்மதக்கலையும் தெரிஞ்சு வச்சிருக்கியே என்றவாறு அவள் சூத்தை முன்னும் பின்னும் ஆட்டி என் குத்துக்கு எதிர் குத்து குத்தினாள். இருவருக்கும் அந்த இரவு மிகவும் இனிக்கும் இரவாக அமைந்தது. ஊருக்கெல்லாம் அம்மன் திருவிழா எங்களுக்கோ காமன் திருவிழா.

அடுத்து நான் கீழே மல்லாந்து படுத்துக் கொண்டு அவளை என் மீது உட்காரச் சொன்னேன் நான் என் சுன்னியை செங்குத்தாக நிறுத்த அவளை அவள் புண்டையை அதில் சொருகச் சொன்னேன்.

அவளும் அப்படியே செய்ய என் சுண்ணி முழுக்க அவள் புண்டைக்குள் அடங்கி விட்டது. அவள் என் தோள் மீது கைகளை ஊன்றிக்கொண்டு தன் இடுப்பை தூக்கி தூக்கி ஓத்தாள். அவளுக்கு இது முற்றிலும் புதிய அனுபவம்.

எனக்கும்தான். இதுவரை பிட் படங்களில் பார்த்தது மட்டுமே மனைவியிருந்தும் அனுபவிக்க முடியாத சூழ்னிலை. இன்று எல்லா வித்தைகளையும் அவளுக்கும் காட்டி நானும் கற்றுக் கொண்டேன். அவள் இப்போது நன்றாக இடுப்பை அசைத்தும் ஆட்டியும் தன் காம இச்சைகளை தணித்துக் கொண்டாள்.

அவளுக்கு இது வரை மூன்று முறை உச்சம் எய்தி காம நீரை கொட்டியிருந்தாள். அவளுக்கு சோர்வாக இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஆக்ரோஷமாக என்னை ஓத்துக் கொண்டிருந்தாள் எனக்கும் ஏற்கனவே விந்து வெளியாகியிருக்க இம்முறை மிகவும் நேரமானது. அவள் விரும்பிய படியே வெகு நேரம் அவளை ஓத்து தள்ளிகொண்டிருந்தேன்.

கிட்டத்தட்ட 2 மணி நேரம் விளையாடியிருப்போம் அவளுக்கு சோர்வு அதிகமானது. மூச்சு வாங்க அவள் என்னை ஓத்துக் கொண்டிருந்தாள். நான் அவளை கீழே தள்ளி படுக்க வைத்து அவள் மீது ஏறி நான் குத்த கொஞ்ச நேரத்தில் என் விந்து வெளிப்பட்டு அவள் கூதிக்குள் வெள்ளமாக பாய்ந்தது.

அவளூக்கு அளவிடமுடியாத சந்தோஷம் என்னை இறுக்கி அணைத்துக் கொண்டு என் சுண்ணியை வெளீயே எடுக்க விடவில்லை. நானும் அவள் விருப்பத்துக்கு விட்டு விட்டேன்.

என் சுண்ணி டெம்பர் குறைய வெகு நேரம் ஆனது. அதுவரை அவள் என்னை விடவில்லை. சுண்ணியே சுருங்கி வழுக்கிக் கொண்டு வெளியே வந்தபின் என்னை விடுவித்தாள். மச்சி என் வாழ்னாளில் இதை நான் மறக்கமாட்டேன். நீ அடிக்கடி எங்கள் ஊருக்கு வா நாம் சந்தோஷமாக இருப்போம். என்றாள்.

மணி அப்போது 2.00. மச்சி இன்னும் 4 மணி நேரம் இருக்கு எல்லோரும் விழிக்க நாம இன்னொரு ஆட்டம் போடலாமா என்றாள். நானும் ரெடி சரசு ஆனா உனக்குத்தான் ரொம்ப சோர்வாயிருக்கு உன்னால முடியுமா என்றேன்.

என் கூதி கிழிந்து தொங்கினாலும் சரி இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தை இந்த மாதிரி ஒரு சுண்ணியை நான் பாழாக்க விரும்பல. நீ அடி மச்சீ ஆகிறது ஆகட்டும் என்றாள்.

அடுத்த ஆட்டம் ஆரம்பமாகியது மேலும் இரண்டு முறை அவளை ஓத்து அவள் ஆசையையும் என் தாகத்தையும் தீர்த்து முடிக்க மணி 5:45 என்றது. அவள் ஓசைப் படாமல் கீழே சென்று படுத்துக் கொள்ள நான் அங்கேயே பழைய படி தூங்க இருவரும் கண்விழிக்க 9:00 மணியானது. ஏதும் அறியா என் மனைவி என்ன நீங்க இன்னைக்கு இவ்வளவு நேரம் தூங்கறிங்க என்று என்னை எழுப்பினாள்.

மூன்று மாதம் கழித்து சரசு எனக்கு போன் செய்தாள் தன் முழுகாமல் இருப்பதாகவும் முதன் முதலில் எனக்குத்தான் அந்த செய்தியை சொல்வதாகவும் சொன்னாள். பிறக்கப் போகும் குழந்தை உன்னுடையது மச்சி அதனால் தான் உனக்கு முதலில் சொல்கிறேன். அப்புறம் என் புருஷன் சொல்லுவான் பாரு என்றாள்.

அடுத்த அரை மணி நேரத்தில் சகலை போன் செய்து " எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப் போலவே இருப்பான்" என்று பழைய எம்.ஜி.ஆர் பாடலை பாடி தனக்கு ஒரு குழந்தை பிறக்கப் போவதாக சொன்னான். என்னை அவன் வீட்டுக்கு அழைத்தான் ட்ரீட் கொடுப்பதாக சொன்னான்.

இதை சாக்காக வைத்துக் கொண்டு அவன் வீட்டுக்கு சென்று சரசு வை இரண்டு தரம் ஓத்துவிட்டு வந்தேன், என் மனைவிக்கு சந்தோஷம் ஒரு பக்கம் தனக்கு இன்னும் குழந்தை உண்டாகவில்லை என்ற கவலை ஒரு பக்கம்.

நான் அவளிடம் இது உன் குழந்தைதாண்டீ என்றேன். "என்னது" என்றாள் அதிர்ச்சியாக. உன் அக்கா குழந்தியும் உன் குழந்தை போலத்தாண்டி அவ புருஷன் அவளை விதம் விதமா ஓத்திருப்பான் அவளுக்கு குழந்தை உண்டாயிருச்சு நீ எனக்கு சரியா காட்ட மாட்டேங்கிற னான் என்ன செய்ய என்றேன்.

அவள் என்னை கையை பிடித்து தர தரவென இழுத்து போய் கட்டிலில் தள்ளி உங்களுக்கு எப்படி எப்படி வேண்டுமோ செய்துக்கோங்க நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன். எனக்கு இன்னும் மூணு மாதத்துல குழந்தை உண்டாகணும் என்று சேலையை அவிழ்க்க தொடங்கினாள்.

முற்றும்.
 
Back
Top