மாமா கசக்கினா போதுமா! - SexBaba
  • Tamil Sex Stories you can find on this page. Make sure your 18 above to read this. Share these stories to your friends and girlfriend. Each stories has a sharing button so that you can share these stories on social media. Categories you can find here Tamil Sex Stories. You can find many more categories of sex stories at the bottom of the page. If you like our stories then don’t forget to share our stories with your friends. More tamil kamaveri you can find it on other sites.

மாமா கசக்கினா போதுமா!

hotaks444

New member
Joined
Nov 15, 2016
Messages
54,392
வணக்கம் இது என்னுடைய இரண்டாவது படைப்பு முதல் முயற்சிக்கு நீங்கள் எல்லோரும் குடுத்த உற்சாகம் தான் இவ்வளவு விரைவாக இதை என்னால் குடுக்க முடிகிறது. இதில் நீங்கள் சந்திக்க போகும் கதாபாத்திரங்கள் இவை தான்.
கேசவன்: முப்பது வயது இளைஞன் வழக்கமான ஒரு சிறிய ஊரில் பிறந்து ரெண்டு தங்கைகளுக்கு அண்ணனாக தன் கடமையை நிறைவேற்ற வளைகுடா நாடு ஒன்றில் வேலையை தேடி பணம் சேர்த்து ஒரு வழியாக தன்னுடைய இரு தங்கைகளையும் திருமணம் செய்து விட்டு தன் இளமை பசியை தீர்த்து கொள்ள தாய் நாடு திரும்பி இருக்கிறான்.
ஜீவிதா: கேசவனின் ஊருக்கு அடுத்த ஊரில் பன்னிரெண்டாவது படித்து முடித்ததும் அம்மாவின் கட்டளையை மீறி கல்லூரி சேர முடியாமல் டிவி சீரியலில் தினம் தனது பொழுதை போக்கி கொண்டிருக்கும் ஒரு நடுத்தர குடும்ப பெண்.
ரந்தீர்: வசந்தியின் மகன் இப்போ வயது மூன்று.
மகேஷ்: கேசவன் வசந்தி இருவர் இடையே நுழைய போகும் ஒருவன்.
மற்ற கதாபாத்திரங்கள் வழியில் சந்திப்போம் .
நம்ம கதையை கேசவன் ஜீவிதா திருமணம் முடிந்து முதல் இரவில் இருந்து ஆரம்பிக்கலாம்.
ஜீவிதாவின் வீட்டில் தான் அந்த விசேஷம் அரங்கேறுகிறது .
கேசவன்: வா ஜீவிதா (ஜீவிதா கதவின் அருகேயே நின்று கொண்டிருக்க கேசவன் எழுந்து சென்று அவள் கையில் இருந்த குவளையை வாங்கி கொண்டு அதே நேரத்தில் கதவை தாழ் போட்டு விட்டு மீண்டும் கட்டில் அருகே செல்கிறான் ஜீவிதாவும் மெல்ல நடந்து கட்டில் அருகே சென்று நிற்க கேசவன் அவள் கையை முதல் முறையாக தனிமையில் தொடுகிறான்.)
கேசவன்: என்ன தாலி கட்டும் போது கூட என் கிட்டே ஒழுங்கா மூணு முடிச்சு மட்டும் போடுங்கன்னு கிண்டல் செய்தே இப்போ இவ்வளவு வெட்க படுறே உட்காரு (ஜீவிதா அவள் மாமி சொல்லி கொடுத்தது போல கேசவன் காலில் விழுந்து அவன் காலை தொட்டு வணங்க ) என்ன இதெல்லாம் பழைய சடங்கு நீயும் நானும் சமம் (சொல்லியப்படி அவளை தூக்கி விட மீண்டும் அவள் நின்றப்படியே இருக்க கேசவன் அவளை இழுத்து பக்கத்தில் உட்கார வைக்கிறான்)
ஜீவிதா; நான் உங்களை எப்படி கூப்பிடனும் அத்தான் என்றா இல்லை மாமான்னு கூப்பிடனுமா
கேசவன்: உனக்கு எது பிடிக்குமோ அப்படியே கூப்பிடு ஏன் பேர் சொல்லி கூட கூப்பிடு உன் இஷ்டம்
ஜீவிதா: சரிடா இனிமே கேசவன்னு கூப்பிடறேன்
கேசவன்: ஹே வாலு இவ்வளவு வாயா உனக்கு பொண்ணு பாக்க வந்த போது ஒரு வார்த்தை பேசலை
ஜீவிதா: அப்போ நீங்கதான் என் மாமான்னு தெரியாதே எல்லோர் கிட்டேயும் பேச முடியுமா ஆனா நீங்க சம்மதம் சொன்ன பிறகு நீங்க என் கூட பேசுவீங்கனு எத்தனை நாள் காத்திருந்தேன் நீங்க அயல்நாட்டுக்கு கிளம்பிட்டீங்க
கேசவன்: ஐயோ நான் பேசணும்னு தான் இருந்தேன் அம்மா தான் இது பட்டினம் இல்ல அப்படியெல்லாம் பொண்ணுங்க கிட்டே பேச கூடாது பரிசம் போட்ட பிறகு பேசு உன்னை யார் தடுக்க போறாங்கனு பேசவிடலை .
ஜீவிதா: ஒ அம்மா பிள்ளையா நீங்க அப்போ இன்னைக்கு கூட அவங்க என்ன சொல்லி குடுத்தாங்களோ அது தான் செய்வீங்க இருங்க நான் அத்தை கிட்டே கேட்டு தெரிஞ்சுக்கறேன்
கேசவன்: வாயாடி இதுக்கு எவன் அம்மா கிட்டே கேட்பாங்க எனக்கே எல்லாம் தெரியும்
ஜீவிதா:உங்களுக்கு எப்படி தெரியும்
கேசவன் : ஐயோ எத்தனை படத்திலே காமிச்சு இருக்காங்க நீ படம் பார்த்தது இல்லையா
ஜீவிதா: நான் தமிழ் படம் மட்டும் தான் பார்த்து இருக்கேன் அதுலே நீங்க வாங்கின போல பால் குவளை வாங்கின உடனே விளக்கு அணைத்து விடுவாங்க இருட்டிலே என்ன செய்யறாங்கனு தெரியாது.
கேசவன்: இப்போ தெரிய தானே போகுது விளக்கு இருக்கட்டுமா அனைக்கட்டுமா
ஜீவிதா விளக்கு இருக்கட்டும் அணைக்கறதும் அணைக்காததும் உங்க இஷ்டம்.
கேசவன்: இந்த புடவை பருத்தி தானே
ஜீவிதா: ஏன் பட்டு புடவை உடுத்தி இருந்தாதான் அணைக்க சொல்லி இருக்கா
கேசவன்: பட்டோ பருத்தியோ புடவை இருக்க கூடாதுன்னு சொல்லி இருக்கு
ஜீவிதா: அப்போ நீங்க உடுத்தி இருக்கிறது பட்டு வேஷ்டி அது இருக்கட்டும்மா
கேசவன்: ஹே நீ ரொம்ப துணிச்சலாய் பேசறே இப்படி தான் இருக்கணும் சரி நான் அவிழ்க்கவா இல்ல நீயே அவிழ்க்கறியா
ஜீவிதா : எனக்கு தெரிஞ்சு ஆம்பளைங்களுக்கு அவிழ்க்க தான் சொல்லி குடுத்திருக்காங்க சேலை கட்ட சொல்லி தரலை அப்புறம் உங்க இஷ்டம்
கேசவன் ஜீவிதாவின் ரவிக்கையில் புடவை விலகாமல் இருக்க குத்தி இருந்த செப்டி பின்னை கழட்டி அவளுடைய சேலை முந்தியை மெதுவாக விலக்க அவள் சேலைக்குள் ஒளிந்து இருந்த இரண்டு முயல் குட்டிகள் பளிச்சென்று கண்களில் தெரிந்ததன. கேசவன் தன்னுடைய பதினெட்டாவது வயதில் இருந்து எத்தனை முறை பாத் ரூம் உள்ளே சென்று அவன் நண்பர்கள் குடுத்த பலான தமிழ் புத்தகங்களில் போடப்பட்டிருந்த உடை இல்லாத பெண்களின் படங்களை பார்த்து சுயஇன்பம் செய்து இருக்கிறான். இன்று கண்ணுக்கு விருந்தாக தனக்கே சொந்தமாக்கி கொண்ட ஜீவிதாவின் முயல் குட்டிகளை நாக்கில் எச்சி ஊற பார்த்து ரசித்தான்.
ஜீவிதா: என்ன புடவை கசங்கிவிடும் இருக்கட்டுமா
கேசவன் : ஜீவி இவ்வளவு தான் என்னால் விலக்க முடியும் அதுக்கு பிறகு நீ எழுந்து நின்றாதான் மீதியை அவிழ்க்க முடியும்
ஜீவிதா: மாமா என்ன சொல்லறீங்க உட்கார வைக்க மட்டும் இழுத்து உட்கார வச்சீங்க இப்போ நிக்கனும்னா நான் தான் செய்யணுமா இப்படியே உங்களாலே அவிழ்க்க முடிஞ்சா பண்ணிக்கோங்க என்னாலே நிக்க முடியாது.
கேசவன்: அப்போ உன் புடவை கசங்கறத்துக்கு நான் பொறுப்பு இல்ல
சொல்லியப்படி ஜீவிதாவை படுக்கையில் தள்ளி படுக்க வைக்க அவ படுக்கும் போதே கேசவனின் வேஷ்டி முனையை விடாமல் பிடித்து கொள்ள முதலில் அவிழ்ந்தது கேசவன் வேஷ்டி தான் உள்ளே வெளிநாட்டில் இருந்து வாங்கி வந்த ஜட்டி தெரிய கேசவன் அவளுடைய புடவையை இழுக்க
ஜீவிதா : மாமா ரவிக்கையில் மட்டும் பின் இல்ல என் பாவாடையிலும் குத்தி இருக்கு
கேசவன் சாரிடி செல்லம் எனக்கு தெரியாது என்று சொல்லி விட்டு அவள் இடுப்பில் இருந்த பாவாடையை துழாவினான். உண்மையில் ஜீவிதா புடவையை பாவடையுடன் பின் போட்டு குத்தவில்லை. அப்படி சொன்னா கேசவன் இப்படி செய்வான் என்று ஒரு கற்பனையில் சொல்லி விட்டாள் . கேசவன் ஒன்று ரெண்டு முறையாக அவள் பாவாடை முழுக்க தேடி பார்த்து ஜீவி பின் இல்லையே என்றான்.
ஜீவிதா : எனக்கு தெரியுமே நான் தான் பின் போடவே இல்லையே அப்புறம் எப்படி பின் இருக்கும்
கேசவன் அவள் தன்னுடன் விளையாடுகிறாள் என்று தெரிந்து ஒரே மூச்சில் அவள் புடவையை அருகே இருந்த டி பாய்க்கு தானம் குடுத்தான். ஜீவிதா படுக்கையில் பாவாடை ரவிக்கையில் இருக்க கேசவன் ஜட்டியுடன் அவள் மேலே படுக்க
ஜீவிதா: மாமா நீங்க இவ்வளவு கனம் கணக்கறீங்க
கேசவன் அவள் சொல்லுவது உண்மை என்று தெரிந்து படுக்கையில் அவன் படுத்து அவளை அவன் மேல் இழுத்து கொண்டான்.
கேசவன்: ஜீவி மாமா உன் ரவிக்கையை கழட்டடுமா
ஜீவிதா: ஏன் மாமாவுக்கு பசிக்குதா அதான் குவளையில் பால் இருக்கே வேணுமா
கேசவன்: அந்த பால் யாருக்கு வேணும் மாமாவுக்கு இங்கே இருக்க பால் தான் வேணும்.(கேசவன் ஜீவிதாவின் ரவிக்கையில் கை வைத்து சொல்ல )
ஜீவிதா : மாமா இங்கே இப்போ பால் வராது இங்கே குழந்தை வந்தாதான் பால் வரும் (அவ வயிற்றை தடவி சொல்ல)
கேசவன்: பரவாயில்லை எனக்கு அது வேணும்
ஜீவிதா: சரி இது உங்க சொத்து என்னை கேட்கறீங்க உங்களுக்கு வேணும்னா எடுத்துக்க வேண்டியது தானே
கேசவன் ஜீவிதாவின் ரவிக்கைக்கும் விடை குடுக்க அவன் முயல் குட்டின்னு நினைத்தது இப்போ வெறும் பிராவில் பார்க்கும் போது ரெண்டு பெரிய மலை போல தெரிந்தது ஜீவிதாவை கேட்காமலே அவள் ப்ராவுக்கும் விடுதலை குடுக்க ரெண்டு கருவண்டு உட்கார்ந்து இருக்கும் முக்கோண கூம்புகள் அவனை வெறியனாகவே மாற்றியது.
கேசவன்: ஜீவி புடவை கட்டி இருக்கும் போது சின்னதா இருந்துச்சு இப்போ இவ்வளவு பெருசா இருக்கே
ஜீவிதா: மாமா இது உங்களுக்கு பெருசா என் பெரியம்மா பொண்ணு எனக்கு தோழி பொண்ணா இருந்தாளே அவ முலைகள் எவ்வளவு பெருசு தெரியுமா என் ரவிக்கையெல்லாம் அவளுக்கு பத்தவே பத்தாது.
கேசவன் மனதில் நினைத்து கொண்டான் ஜீவி நீ சொலி தான் தெரியனுமா நேத்து நலங்கு வைக்கும் போதில் இருந்து உன் பெரியம்மா பொண்ணு முலைகளை தானே நான் ஜொள்ளு விட்டு கொண்டிருந்தேன்.
கேசவன்: சரி இது கருப்பா இருக்கு ஆனா கீழே கொஞ்சம் நிறமா இருக்கே(ஜீவிதாவின் காம்புகளை கசக்கியவாறே கேசவன் அவளின் காம்புகளை தாங்கி இருந்த முக்கோண கூம்பை ஆசையாய் தடவி விட்டு கேட்க)
ஜீவிதா: மாமா எனக்கு இந்த வெளுப்பே பிடிக்காது கருப்பு தான் எப்போவுமே களை இது மட்டும் கருப்பா இல்லைனா உங்களுக்கு கூட இந்த முலைகளை பிடிக்காது என்று அவன் கையில் இருந்த காம்புகளை தொட்டு காம்பிக்க)
கேசவன்: உனக்கு கருப்பு ரொம்ப பிடிக்குமா அப்போ என் கிட்டே கூட கறுப்பா ஒண்ணு இருக்கு பாக்கறியா
ஜீவிதா ஒன்றும் தெரியாதவள் போல உங்க கிட்டே கறுப்பா இந்த மீசை தான் இருக்கு வேறே என்ன இருக்கு என்றதும்
கேசவன்: உனக்கு பாக்கனும்னா நீயே கழட்டிட்டு பாரு என்று ஜட்டியை காட்ட ஜீவிதா நிஜமா கழட்டிடுவேன் என்று சொல்லி கொண்டே கேசவனின் ஜட்டி எலாஸ்டிக்கை விரல்களில் பிடிக்க கேசவன் கழட்டு செல்லம் என்று சம்மதம் குடுக்க ஜீவிதா கேசவனின் ஜட்டியை கழட்டி அவனை போல வீசி எரியாமல் அதை தன் மூக்கின் கிட்டே எடுத்து போய் முகர்ந்து விட்டு அதை கட்டில் மேலேயே பத்திரமாக வைத்தாள் .
கேசவன்: ஜீவு செல்லம் ஜட்டியை எதுக்கு மூர்ந்து பார்க்கிற அது வெறும் துணி தான் ( சொல்லி கொண்டே அவன் சுன்னியை ஜீவிதாவின் மூக்கு கிட்டே எடுத்து போனான்.)
ஜீவிதா: மாமா உங்களுக்கு ரொம்ப சுயநலம்
கேசவன்: என்னடி சொல்லறே உனக்கு என்ன வேணும் சொல்லு இதுவா என்று அருகே இருந்த ஆப்பில்லை எடுத்து காட்ட
ஜீவிதா: அது எதுக்கு எனக்கு என் கிட்டே தான் ரெண்டு ஏற்கனவே இருக்கே உங்க கண்ணுக்கு தெரியலையா
கேசவன்: இது ஆப்பிள் இல்ல செல்லம் இது சாத்துக்குடி ஆப்பிள் மிக்சில போட்டாதான் ஜூஸ் கிடைக்கும் ஆனா இந்த சாத்துக்குடியை கையாலே கசக்கினாலே ஜூஸ் வரும் இல்ல ( அவ சொன்ன பிறகும் அதை பெசையாமல் இருக்க கூடாதுன்னு அவள் ரெண்டு முலைகளையும் ரெண்டு கையால் பிடித்து ஆசையுடன் கசக்க )
ஜீவிதா : மாமா கசக்கினா போதுமா அது தான் ஜூஸ் கடையிலே குடுக்கறா மாதிரி ஸ்ட்ரா இருக்கு இல்ல அதை வச்சு சப்புங்க அப்போதான் ஜூஸ் வரும்.



 
Back
Top