சாரிக்கா - Tamil Kamakathaikal
09-24-2020, 02:03 PM,
#1
சாரிக்கா - Tamil Kamakathaikal
எனது பெயர் சிந்து. எனக்கு வயது 25 . எனக்கு திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. எனது கணவர் பெயர் முரளி. சொந்தமாக எக்ஸ்போர்ட் பிசினஸ் செய்கின்றார். கார், பங்களா என சுகமான , சந்தோசமான வாழ்க்கை அமைந்து விட்டது. திருமணதிற்கு முன் என் அம்மா வீட்டில் இருக்கும் பொழுது, பயங்கர கெடுபிடிகளுடன் சிறை வாழ்க்கை போல வாழ்ந்துகொண்டு இருந்தேன்.உடல் தெரியும்படி உடை அணியக்கூடாது, கல்லூரி செல்லும்பொழுது கூட, சுடிதார் அணியக்கூடாது, சேலைதான் அணியவேண்டும் என்று கூறிவிட்டார்கள். காலேஜ் முடிந்ததும் நேராக வீட்டுக்கு வந்துவிடவேண்டும், உறவினர்களாக இருந்தாலும் கூட ஆண்கள் யாருடனும் பேசகூடாது, , இப்படி பல கெடுபிடிகள்.
எனக்கு வரபோகும் கணவனாவது என்னை சுதந்திரமாக இருக்கவிடுவானா என ஏங்கி கொண்டு இருந்தேன். அதற்க்கு ஏற்ப, முரளி வந்து சேர்ந்தார். எனக்கு அனைத்து விசயங்களிலும் சுதந்திரம் தந்தார், எப்படி வேண்டுமானாலும் உடை அணிந்து கொள்ளலாம், வீட்டுக்கு வரும் அவர் நண்பர்களுடன் அரட்டை அடிக்கலாம், இன்டர்நெட்டில் புளூ பிலிம் பார்க்கலாம். ஒரே ராசா வாழ்க்கைதான். | இருக்கும்பொழுது வெறும் பிரா, பேன்டிசுடன் தான் ஹாயாக இருப்பேன்.
பார்ட்டிகளுக்கு செல்லும்பொழுது எல்லாம் மிகவும் கவர்ச்சியாக, எடுப்பாக மாடர்ன் உடை அணிந்து செல்வேன். திருமண விசேசங்களுக்கு பட்டு புடவை அணிந்து சென்றாள் கூட, எனது மார்பு அழகு எடுப்பாக இருக்கும்விதமாக புடவையை அணிந்து கொள்வேன்.
பார்பவர்கள் எல்லாம் என் அழகை பார்த்து பெருமூசெரிவது கண்டு அவருக்கு மிகவும் பெருமையாக இருக்கும். குஷ்பூ போலவே கும்மென்று இருக்கிறாய் என முரளி என்னை புகழ்வார்.
முதல் வருடம் திருமணமான முதல் மாதத்திலேயே கர்ப்பம் ஆகிவிட்டேன். எனவே, முதல் இரண்டு வருடங்கள், குழந்தை பெற்று பராமரிப்பதிலேயே போய் விட்டது. வாழ்க்கை சுகங்களை அனுபவிக்க வசதியாக, மூன்றாவது வருடத்தில் இருந்து, குழந்தையை என் பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டோம். அதன் பின் என் வீட்டில் தினமும் ஆட்டம் பாடம் கொண்டாட்டம்தான். நேரம் கிடைத்தபொழுது எல்லாம் கட்டிலேயே கட்டி புரண்டு சுகம் அனுபவித்து வந்தோம். மன்மத கலைகளில் எத்தனை உண்டோ அத்தனையும் செய்து பார்த்தோம்.
என் கணவர் நட்பு வட்டாரத்தில், மாதம் ஒருமுறை யாராவது ஒரு நண்பர் வீட்டில் சனிகிழமை பேமிலி பார்ட்டி நடக்கும். அதற்க்கு அனைவரும் கண்டிப்பாக மனைவிகளுடன் வந்துவிடவேண்டும். பார்டியில் ட்ரிங்க்ஸ் கட்டாயம் உண்டு. பெண்கள் ஜின் போன்ற ரகங்களை அடிக்கலாம். வெளியில் பத்தினி போல, ஒன்றும் தெரியாத பெண்களை போல் இழுத்து மூடிக்கொண்டு வரும் நண்பரின் மனைவிகள், அங்கு அடிக்கும் கூத்தை பார்த்து நானே அசந்துவிட்டேன். விடிய விடிய ஆட்டம் பாடம் கொண்டாட்டம்தான். யாரும் யாருடனும் டான்ஸ் ஆடிகொள்ளலாம்.
எந்த ஆண் டான்ஸ் ஆட கூப்பிட்டாலும், யார் மனைவியாக இருந்தாலும் போக வேண்டும், மறுக்க கூடாது. ஆனால் ஆண்கள், பெண்களை தொடாமல் நாகரிகமாக டான்ஸ் ஆட வேண்டும். ஆனால் சில பெண்கள் வேண்டுமென்றே ஆண்களை இடித்து கொண்டு ஆடி சீண்டி விளையாடுவார்கள். அவர்கள் கணவர்களும் அதை ரசித்து மகிழ்வார்கள். இருப்பதிலேயே நான் அருமையாக குத்தாட்டம் போட்டு டான்ஸ் ஆடுவதால் என்னுடன் டான்ஸ் ஆட கடும் போட்டி இருக்கும். இந்த பார்டிகளால் என் கணவரின் நண்பர்களின் மனைவிகள் அனைவரும் என்னுடன் பயங்கர பிரண்ட் ஆகிவிட்டார்கள்.
சமீபத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் வெளியூரில் நடந்தது. அதற்க்கு என் கணவர், மற்றும் அவர் நண்பர்கள் பத்து பேர் மற்றும் அவர்கள் மனைவிகளுடன் ஜோடிகளாக ஒரு புகழ் பெற்ற ஓட்டலுக்கு சென்றோம். ஒரு மேடையில் ஆண்கள் , பெண்கள் அனைவரும் ப்ரீ ஸ்டைலில் கண்டபடி குத்தாட்டம் போட்டு கொண்டு இருந்தார்கள். நாங்களும் ஜோடிகளாக அதில் கலந்து கொண்டோம். ஆடுகிறோம் பேர்வழி என்ற பெயரில் சிலர் வேண்டுமென்றே பெண்களை கண்டபடி இடித்து, சமயம் கிடைக்கும்பொழுது மார்பகங்களை கைகளால் தடவுவதை என்னால் உணர முடிந்தது.
நேரம் ஆக , ஆக நெரிசல் அதிகரிக்க, போதையும் அதிகரிக்க, டான்ஸ் சூடு பிடித்தது. குறைந்தது பத்து பேராவது என் மார்பை கசக்கி இருப்பார்கள்.விட்டால் பிய்த்து விடுவார்கள் போல் வலிக்கவே எங்கள் க்ரூப் பெண்கள் அனைவரும், தப்பித்து ஓடி மேஜையில் அமர்ந்துவிட்டோம். புத்தாண்டு பிறக்க, இசை காதை பிளக்க, குத்தாட்டம் அசுர வேகம் பிடித்தது. சில பணக்கார வாலிபர்கள் இருட்டில், கூட நெரிசலில் தங்கள் பான்ட் ஜிப்பை அவிழ்த்து விட்டு, உறுப்புகளை எடுத்து வெளியில் தொங்கவிட்டபடி ஆட ஆரம்பித்தார்கள். அருகில் ஆடும் பெண்கள் பின்பக்கம், முன் பக்கம் என தேய்த்து மகிழ்வதை நான் பார்த்தேன். சில பெண்கள் அதற்கும் மேல் போய் அவர்களின் உறுப்புகளை கையில் பிடித்து விளையாடுவதையும் காண முடிந்தது.
நள்ளிரவுக்கு பின் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஓய, நாங்கள் அனைவரும் சாப்பிட்டு முடித்தோம். மணி இரண்டு இருக்கும், புத்தாண்டு கொண்டாட வந்த அனைவரும் சென்றுவிட, எங்கள் குரூப் நண்பர்கள் மற்றும் சிலர் மட்டும் எஞ்சி இருந்தோம். அன்று அந்த ஹோட்டலில்தான் படுக்கை கொண்டாட்டம் என என் கணவர் ஏற்க வே கூறியிருந்தார். அதன்படி எனக்கு ஒதுக்கப்பட்ட ரூமுக்கு சென்று நான் என் கணவருக்கா காத்திருந்தேன். பக்கத்துக்கு ரூமில் இருந்த என் கணவரின் நண்பர் மனைவி லதாக்கா என்னை பார்க்க வந்தார்கள். "இந்த வருடம்தான் வருகிறாய்,இது உனக்கு புதுசாக இருக்கும்.ஆனால் எதுக்கும் பயபடாதே. இது செம த்ரில்லிங் ஆக இருக்கும். , நமக்கு வரும் ஆள் திறமைசாலியாக இருந்தால், ஒரே கொண்டாட்டம்தான்" என பேசிக்கொண்டே போக, எனக்கு ஒன்றும் புரியவில்லை.
"என்னக்கா சொல்றீங்க?" "என்னடி, ஒன்றும் தெரியாதமாரி பேசற? உண்மையிலேயே உனக்கு ஒன்றும் தெரியாதா அலல்து நட்கிக்கிரியா? " "ஐயோ ,குழப்பத்தீங்க லதா அக்கா. புரியம்படி சொல்லுங்க" "இன்னைக்கு நைட் நீ யார் கூட படுக்க போறேன்னு நினைசுகிட்டு இருக்கே?" "உங்களுக்கென்ன பைத்தியமா, இப்படி கேட்கறீங்க, என் புருசன்கூடதான்", "அப்பாடியாடி, என் தங்கமே, இன்னைக்கு உன் கூட படுப்பது யாருன்னு யாருக்குமே, தெரியாதுடி, கீ செயின் பார்டி இனிமேல்தான் ஆரம்பம், அதில்தான் முடிவாகும் " என்றார்கள். "கீ செயின் பார்டியா , அப்படினா என்ன? "என நான் அப்பாவியாக கேட்க, அவர்கள் "ஒன்றும் தெரியாத பாப்பா, கீ செயின் பார்டி பற்றி கேட்கிறாள்" என என்னை பயங்கரமாக கிண்டல் செய்தார்கள்.
நான் சத்தியமாக ஒன்றும் தெரியாது என கூற, அவர்கள் அதை பற்றி விளக்க எனக்கு பகீர் என்றது. அதாவது இன்று மொத்தம் எங்கள் க்ரூபுடன் சேர்த்து மொத்தம் 20 பேர் மனைவிகளுடன் இதற்க்கு வந்துள்ளார்கள். எல்லோருமே, நல்ல நிலையில் உள்ள தொழில் அதிபர்கள். ஒருசிலரை தவிர மற்றவர்கள் அனைவரும் பல வருடங்களாக இதில் கலந்து கொண்டு வருகின்றார்கள். இந்த வருடம், நான் மற்றும் வெளியூரை சேர்ந்த ஒரு ஜோடி மட்டுமே இதற்க்கு புதுசு.. எங்கள் அனைவருக்கும், ஜோடிக்கு ஒரு ரூம் புக் செய்யபட்டிருக்கும். மனைவிகள் அனைவரும் தனி தனியாக , அந்த ரூம்களில் சென்று காத்திருக்கவேண்டும்.
ரூம் சாவிகளை ஒரு பெட்டியில் போட்டு குலுக்கி கொள்ளவார்கள். அந்த பெட்டியில் ஒரு கை மட்டுமே நுழையும் அளவுக்கு ஓட்டை இருக்கும். கையை நுழைத்து ஒரு ரூம் சாவியை எடுத்துக்கொள்ளவேண்டும். அந்த ரூமில் இருப்பவர் யார் மனைவியாக இருந்தாலும், அவர்களை அடுத்தவர் ஒரு முறை உடலுறவு கொள்ளலாம். அந்த உறவு இருவருக்கும் பிடித்து இருந்தால், விடியும் வரை அனுபவித்து கொள்ளலாம். இதில் யாருக்கும் விதி விலக்கு கிடையாது. கேட்ட எனக்கு ரத்தம் முகத்துக்கு ஏறியது. அடுத்தவர் கூட சுகம் அனுபவிப்பது எனக்கு கிளர்ச்சியாக இருந்தது. இருந்தாலும் வெக்கத்தை விட்டு எப்படி அடுத்தவர் கூட படுப்பது, நாளை எப்படி அந்த நபரை எங்காவது சந்திக்க நேரிட்டால், சங்கடமாக இருக்குமே, என தயங்கி, "அக்கா, நான் இதில் கலந்துகொல் மாட்டேன், எனக்கு கூச்சமாக உள்ளது "
இதை லதா அக்காவிடம் கூற, "இதுதான உன் பிரச்சனையா? நாங்கள்இதையெல்லாம் யோசித்து, யார், யார் கூட படுக்கின்றார்கள் என யாருக்குமே தெரியாத அளவுக்கு பாதுகாப்பாகதான் செய்கிறோம். அறையில் துளி கூட லைட் இருக்காது. படுக்கையறை கும்மிருட்டில்தான் இறுக்கும். ஆண்கள் அனைவரும் ஒரே மாதிரி டி சர்ட், பான்ட் தான் போட்டுக்கொள்ளவேண்டும். முகம் அடையாளம் தெரியாமல் இருக்க, அனைவரும் முகமூடி அணிந்துகொள்ளவேண்டும். அதில் மூக்கு, வாய் பகுதியில் மட்டுமே சிறிய இடவெளி இருக்கும். மேலும் , யாரும் ஒரு வார்த்தை கூட பேசக்கூடாது. அடையாளம் தெரிந்துவிடும்.
நாமெல்லாம் நம் உடைகளை களைந்து, முழு நிர்வாணத்தில் படுக்கையில் தயாராக படுத்து இருக்க வேண்டும். கும்மிருட்டில் முழு நிர்வாணத்தில் உள்ள நம்மை வருபவர்கள் ஒரு வார்த்தை கூட பேசாமல், உறவு கொள்ளவேண்டும். உறவு திருப்தியாக இருக்கும் பட்சத்தில், பெண் விரும்பினால் மட்டும், அல்லது விருப்பப்படும் ஜோடிகள் மட்டும் முகமூடிகளை தூக்கி எறிந்துவிட்டு, அடுத்த ரவுண்ட் உறவை தொடரலாம். உனக்கு பிடிக்கவில்லை என்றாள், ஒரே முறையுடன் விலகிகொள், யாரும் உன்னை வற்புறுத்த மாட்டார்கள், நீ யார் கூட படுத்தாய் என யாருக்குமே தெரியாது" என பலவாறு கூறி சமதனபடுத்த, நான் அரை குறை மனதுடன் சம்மதித்தேன்.
நாங்கள் அனைவரும் ஆளுக்கு ஒரு அறையில் சென்று புகுந்துகொண்டோம். நான் என் அறையில், உடைகளை களைந்து விட்டு, முழு நிர்வாணத்தில் , திக் திக் என்ற மனதுடன் படுக்கையில் காத்திருந்தேன். ஒரு பக்கம் முதன் முறையாக கணவர் அனுமதியுடன் ஒரு புதிய மனிதரிடம் என் உடம்பை அர்பணிக்க போகின்றேன் என்ற எண்ணம் எனக்கு பயங்கர கிளர்ச்சியாகவும் இருந்தது, மறுபக்கம் பயமாகவும் இருந்தது. . சிறிது நேரத்தில் முகமூடி அணிந்து, ஒரு சராசரியான உயரம் உடைய ஒருவர் என் அறையில் நுழைந்தார். வந்தவர் இருட்டில் தடுமாறி கதவருகிலே நின்றுவிட, , நான் ஏற்கனவே இருட்டுக்கு பழகி இருந்ததால், நான் எழுந்து சென்று அவர் கைபிடித்து, படுக்கைக்கு அழைத்து வந்தேன். நல்ல இருட்டாக இருந்தாலும், அவரை எங்கோ பார்த்ததுபோல இருந்தது. வந்தவர், மெல்ல தன் உடைகளை களைந்துவிட்டு என் அருகில் வந்தார். கும்மென்ற ஆண்மை மிகுந்த வாசம் அவரிடம் இருந்து அடித்து என்னை கிளர்ச்சியூட்டியது . என்னை தோள்பட்டையை பிடித்து படுக்கையில் சாய்த்து, என் மேலே படுக்க,எனக்கு சிலீரென்றது, நான் அவருக்கு கட்டியணைத்து கொண்டேன்.
என் மார்பகங்களில் முகத்தை வைத்து தேய்த்தார்,
அவரின் கட்டை மீசை என் மார்பகங்கள் மேல் உராய, எனக்கு புல்லரித்தது. அவரை நன்றாக கட்டி அனைத்து என் முகத்தை அவரின் ரோமங்கள் அடர்ந்த நெஞ்சில் தேய்த்தேன். அவர் கைகள் என் மார்பகங்களை பிசைந்துகொண்டே இருக்க, அவரின் இடுப்பு அசைவு என் மன்மத வாயிலை தேடி அவர் உறுப்பு அலைவது தெரிந்தது. அவரின் உறுப்பு கண்டபடி என் தொடைகளில் முட்டி மோதி தவிக்க, நான் அதை தொட்டு என் மன்மத மேடை வாயிலில் வைத்தேன். காலை அகட்டி விரித்து கொள்ள, அவரின் உறுப்பு எனக்கு மெல்ல மெல்ல நுழைய எனக்கு இன்பம் தாங்கமுடியவில்லை. என் கணவ்ருடையதுதான் மிக பெரிய உறுப்பு என நான் இதுவரை நினைத்து இருந்தேன். ஆனால் என் பெண்மை உறுப்பு அதற்க்கு மேல் விரிய முடியாமல் திணறுவதை உணர்கையில், இந்த நபரின் உறுப்பு மிக பெரியது என உணர்ந்துகொண்டேன்.
மெல்ல மெல்ல இயங்க ஆரம்பித்து, பின் அவர் வேகம் எடுக்க, எனக்கு சுகம் தாங்க முடியவில்லை. நிதானமான வேகத்தில் என்னை இடித்து இடித்து சுகம தர நான் வேதனை தாங்கமுடியாமல் பல்லை கடித்துகொண்டேன். அவரின் முதுகில் நகத்தால் ஆழ கிள்ளி வேரிஎற்றினேன். அவரின் நெஞ்சு காம்புகளை சப்பி வெறி ஏற்றினேன். அவர் உடல் முழுதும் முத்தமிட்டு பரவசம் அடைந்தேன். அவரின் இந்த நிதானமான, ஒரே சீரான வேகத்தால் எனக்கு அளவற்ற புதுமையான சுகம் கிடைத்தது.
க்கும், க்கும், சஸ், சஸ், என முனகல்கள் என்னை மீறி வந்தன. எனது முனகல் களால் குஷியான அவர் வேகம் அதிகரித்து என்னை முமுரமாக இடிக்க, எனக்கு உச்ச கட்டம் வர ஆரம்பித்தது. எனக்கு வருது எனக்கு வருது என அவர் காதில் கிசு கிசுத்தபடி நான் அவரை கட்டி பிடித்து முத்தமழை பொழிய, அவர் என் உணர்ச்சியை புரிந்து கொண்டு எனக்கு விந்து பாய்ச்சினார். அவர் விந்து என் பெண்மை உறுப்பை தொட்டது எனக்கு இன்பத்தால் மயக்கமே வந்து அபப்டியே மயங்கி padutthu விட்டேன். அவரும் என்னை அனுபவித்த திருப்தியில் அப்படியே என் மேல் சரிந்து படுத்து கொண்டார்.
என்னை இதுவரை அனுபவித்த நபர் யார் என பார்க்க நான் கட்டில் அருகில் இருந்த பெற லைட்டை போட, எனக்கு பயங்கர அதிர்ச்சியானது. காரணம், அந்த நபர் வேறு யாரும் இல்லை, என் தம்பி, அதாவது என் பெரியப்பா பையன் சதீஸ். அவனுக்கு திருமணம் ஆகி ஒரு வருடம்தான் ஆகியுள்ளது. இந்த ஊரில்தான் மாமனார் வீட்டு மாப்பிளையாக உள்ளான். கடைசியில் தம்பியிடமே படுத்து சுகம் அனுபவித்த கொடுமையை என்ன என்று சொல்வது.
அவனுக்கும் ரொம்ப வெக்கமாக போய்விட்டது. "அக்கா சாரிக்கா" என கூற, எனக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. கொஞ்ச நேரம் ஒன்றும் பேசாமல் படுத்திருந்தோம். பின் மெல்ல மெல்ல நான் அவனை நெருங்கி படுக்க, அவன் என் அருகில் வர, நான் ஒன்றும் பேசாமல் அவனை கட்டி பிடித்து கொண்டேன். பின் விடிய விடிய தம்பி கூடத்தான் கொண்டாட்டம்.
விஷயம் கேள்விப்பட்ட என் கணவர் சிரி சிரி என சிரிக்க ஆரம்பித்துவிட்டார். நாகரிக உலகில் இதெல்லாம் சகஜம் என கூறிவிட்டார்.

[center]

[/center]
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  ஆசைக்கு வயதில்லை ஆண்வாடை பட்டால் தப்பில்லை sexstories 2 74,886 02-04-2023, 12:35 AM
Last Post: Adamzun
  The best escort Petergoff 0 4,198 02-03-2023, 11:51 PM
Last Post: Petergoff
  Buy undetectable Pirated 500 Indian notes that looks and feels real Moneyman 0 4,289 01-30-2023, 10:26 AM
Last Post: Moneyman
  பூக்கு எனக்கு ஒரு பாய்ச்சல் Akhil0009 0 8,532 06-03-2021, 01:14 PM
Last Post: Akhil0009
  Ammavin Nirvaana Poojai desiaks 0 10,079 04-13-2021, 09:52 PM
Last Post: desiaks
  அம்மாவும் மகனும் ஓழ்த்த உண்மையான சம்பவம் பகுதி -3 cmycaam 0 20,973 03-07-2021, 09:55 AM
Last Post: cmycaam
  அம்மாவும் மகனும் ஓழ்த்த உண்மையான சம்பவம் பகுதி -3 cmycaam 0 12,651 03-06-2021, 05:38 PM
Last Post: cmycaam
  அம்மாவும் மகனும் ஓழ்த்த உண்மையான சம்பவம் பகுதி -2 cmycaam 1 11,536 03-02-2021, 05:04 PM
Last Post: blabzak
  அம்மாவும் மகனும் ஓழ்த்த உண்மையான சம்பவம் பகுதி -2 cmycaam 0 14,463 12-08-2020, 09:42 PM
Last Post: cmycaam
  அம்மாவும் மகனும் ஓழ்த்த உண்மையான சம்பவம் பகுதி -2 cmycaam 0 16,114 12-07-2020, 09:02 PM
Last Post: cmycaam



Users browsing this thread: 1 Guest(s)