தம்பி மனைவியும் தம் மனைவியே காமவெறி கதை
09-24-2020, 10:16 PM,
#1
தம்பி மனைவியும் தம் மனைவியே காமவெறி கதை
Thambi Manaiviyum En Manaiviye Kaamaveri

ஆசிரியர் : வேலூர் மணியன்.

மகேஷ் என்னும் நான் எங்கள் கூட்டு குடும்பத்தில் இரண்டாவது மகன் எனக்கு அடுத்து இரு தம்பிகளும் எனக்கு மூத்த அண்ணன் ஒருவருமாக நாங்கள் நால்வர். எனக்கு வயது 30 கல்யாணமாகி ஒரு குழந்தை இருக்கிறது போன மாதம்தான் என் கடைசி தம்பி நரேஷுக்கு திருமணம் முடிந்து தேனிலவுக்கு சென்ற தம்பதியர் ஊருக்கு வந்துள்ளனர்.

என் அண்ணன் அவ்வளவாக படிக்காதவர் விவசாயி. நான் எம்.ஏ முடித்துவிட்டு அரசு அலுவலகத்தில் பணி செய்கிறேன் என்பதால் குடும்ப பொறுப்பு என் மீது. தம்பி கல்யாணத்திற்கு நாந்தான் முன்னிலை. தம்பி மனைவி நளினா நல்ல அழகி.

தம்பியும் நல்ல வாளிப்பான தேகத்துடன் பார்க்க லட்சணமாக இருப்பான் என்பதால் அவனுக்கேற்ற அழகியாக தேடிப்பார்த்து மணமுடித்தோம்.

தேனிலவு தம்பதியினர் வீட்டுக்கு வந்ததும் வீடே சந்தோஷத்தில் ஆழ்ந்தது. எல்லோரும் அவர்களை சூழ்ந்து கொண்டு கிண்டலடித்துக் கொண்டிருந்தார்கள். என் அண்ணி தன் கொழுந்தனை பார்த்து என்னப்பா ஒரு நல்ல செய்தியோடு தானே வந்திருக்கிறீர்கள் என்றார்.

இப்படி ஆளாளுக்கு அவர்களை போட்டு கலாய்த்துக் கொண்டிருக்க என் அண்ணன் வந்து அனைவரையும் அடக்கி அவர்கள் போய் ரெஸ்ட் எடுக்கட்டும் என்ற பிறகே கலைந்து சென்றனர்.

நான் நளினி முகத்தில் மகிழ்ச்சியை பார்க்கவில்லை. எல்லோரும் கிண்டல் அடித்த போது செயற்கையாக சிரித்தாளே அன்றி அவள் அவ்வளவாக சந்தோஷத்தில் இல்லை என புரிந்தது. எதையும் கண்டு கொள்ளாமல் நான் அலுவலகம் சென்றுவிட்டேன்.

அலுவலகத்தில் லஞ்ச் இடைவேளையில் எனக்கு ஃபோன் வந்தது பேசியது நளினி. மாமா நான் உங்களுடன் சற்று தனிமையில் பேச வேண்டும் என்றாள். சரி நான் மாலை வீட்டுக்கு வருகிறேன் அங்கு பேசலாம் என்றதற்கு.

வீடு சரிப்படாது மாமா உங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்றால் நான் ஆபீசுக்கு வருகிறேன் அங்கு பேசலாம் என்றாள். எனக்கு இது சீரியஸ் விஷயமாக பட்டது. சரி வாம்மா என்றேன்.

அவள் வந்ததும் ஆபீசில் பர்மிஷன் போட்டுவிட்டு பக்கத்தில் உள்ள ஹோட்டலுக்கு சென்றோம். அங்கே கூட்டமில்லாத ஒரு ஃபேமிலி ரூமில் சென்று காப்பி ஆர்டர் செய்துவிட்டு என்னம்மா பிரச்சினை என்றேன்.

அவள் உடனே அழ ஆரம்பித்து விட்டாள். அவளை தேற்றி விஷயத்தை வாங்குவதற்குள் 2 மணி நேரம் ஆகிவிட்டது. விஷயம் இதுதான். என் தம்பி நரேஷ் பார்ப்பதற்குத்தான் வாட்ட சாட்டமாக இருக்கிறானே ஒழிய செக்ஸ் விஷயத்தில் டம்மி பீஸாம். முதலிரவு அன்றே சொதப்பியிருக்கிறான்.

தேனிலவு அவன் மாமனார் ஏற்பாடு என்பதால் வேறு வழியில்லாமல் போய் வந்து இருக்கிறார்கள். அங்கு போயும் அவன் அவளை அனுபவிக்காமல் தன் இயலாமையை காட்டி இருக்கிறான்.

தான் சுகப்படவில்லை என்று நளினி எடுத்து சொல்லியும் என்னால் இவ்வளவுதான் முடியும். ஒரு நல்ல குடும்ப பொண்ணா பார்த்து நடந்துக்க. தேவடியா மாதிரி எதிர்பார்க்காதே என்று திட்டிவிட்டிருக்கிறான். இதனால் இருவருக்கும் நிம்மதி போய் தேனிலவு பாழகிவிட்டது.

நான் உடனே கவலைப்படாதே நளினி இதை நான் சரி செய்கிறேன் என்று தேறுதல் கூறி அனுப்பிவிட்டு. சிந்தனையில் ஆழ்ந்தேன். தம்பியை கூப்பிட்டு விசாரித்தால் அவனுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு விடும் மேலும் நளினியிடம் அந்தரங்கமாக கூறவும் எனக்கு கூச்சமாக இருந்தது.

இதை எப்படி சரி செய்யப்போகிறோம் என்று எண்ணிகொண்டே வீட்டுக்கு சென்றேன். அங்கு என் மனைவி எனக்காக ஒரு திடுக்கிடும் தகவலோடு காத்திருந்தாள். என் அண்ணனின் மாமனார் காலமாகிவிட்டதாகவும் எல்லொரும் புறப்பட்டு போயிருக்கிறர்கள் என்றும் நீங்களும் உங்க சின்னதம்பி குடும்பத்தாரும் புறப்படவேண்டியதுதான் பாக்கி என்றாள்.

தம்பி நரேஷ் நான் போவதற்கில்லை அண்ணா கல்யாணத்துக்கு எடுத்த லீவு முடிந்து விட்டது நாளை நான் ட்யூட்டியில் ஜாயின் ஆகணும் என்றான். நானும் லீவு போட முடியாத சூழ்னிலை. எனவே என் மனைவி ரேவதியை மட்டும் மற்றவர்களோடு அனுப்பி விட்டு நான் நரேஷ் நளினி மூவர் மட்டும் இங்கேயே தங்கி விட்டோம்.

அன்றிரவு நாங்கள் மூவரும் சாப்பிட்டுவிட்டு அவரவர் படுக்கையறைக்கு சென்றோம். நான் தனியாக படுத்திருந்ததால் லுங்கி மட்டும் அணிந்து உள்ளே ஏதும் போடாமல் ஃப்ரீயாக விட்டிருந்தேன். நரேஷ் வழக்கம் போல மனைவியைசற்று நேரம் ஓத்து விட்டு அவனுக்கு தண்ணி கழண்டவுடன் இரண்டொரு நிமிடத்தில் தள்ளி படுத்து குறட்டை விட்டு தூங்க ஆரம்பித்து விட்டிருக்கிறான்.

கொஞ்சமும் திருப்தி அடையாத நளினி தன் நிலைமையை எண்ணி அழுதவாறு படுத்திருக்கிறாள். பின்னர் பாத்ரூம் போகச்சென்றவள் என் படுக்கை அறையை எட்டிப்பார்க்க என் சுண்ணி நன்றாக விறைத்து கொடிமரம் போல நின்றதை பார்த்து விட்டிருக்கிறாள்.

மனைவி இல்லாததால் நான் லேப்டாப்பில் பலான படம் பார்த்து விட்டு அதன் விளைவாக சுண்ணி நட்டுக் கொள்ள அன்னேரம் பார்த்து நளினா அதை பார்த்திருக்கிறாள். அவள் பார்த்ததை நான் பார்க்கவில்லை.

சற்று நேரம் படம் பார்த்து விட்டு தூங்கப்போகும் முன் பாத்ரூம் போக எழுந்த நான் தம்பி ரூமில் லைட் எரிவதை பார்த்து சற்று தயங்கினேன். பாத்ரூம் போய்விட்டு திரும்புகையில் பாத்ரூம் கதவைஓங்கி சாத்தினேன்.

பிறகு என் ரூமிற்குள் நுழையும் போது நளினா அவள் ரூமிலிருந்து வெளியில் வந்து ஏதாவது வேணுமா மாமா என்றாள். எனக்கு எதுவும் வேண்டாம் நீ இன்னும் தூங்கவில்லையா என்றேன்.

தூக்கம் போய் நாளாச்சு மாமா என்றவள் உங்களுக்கு பால் தேவையா மாமா கொண்டு வரவா என்றாள். வேண்டாம் என்று கூறிவிட்டு என் அறைக்கு சென்று கதவை தாழிட்டு படுத்துவிட்டேன். இரவு மணி 2.00 இருக்கும் எதேச்சையாக எழுந்த நான் மறுபடி பாத்ரூமுக்கு சென்றேன்.

எங்கும் நிசப்தமாக இருக்க சமையல் அறையில் யாரோ இருப்பது போல தெரிந்தது. மெதுவாக நடந்து போய் பார்த்தால் நளினா ஒரு கேரட்டை எடுத்து தன் கூதிக்குள் செருகி செருகி எடுத்துக் கொண்டிருந்தாள். நான் ஓசைப்படாமல் என் ரூமுக்கு வந்து விட்டேன். பாவம் இளம்புதுப்பெண்ணுக்கு இப்படி ஒரு சோதனை வரக்கூடாது.

மறு நாள் நாங்கள் மூவரும் சாப்பிடும் போது நளினி கேரட் அல்வா செய்திருந்தாள். நரேஷ் அப்போது அண்ணனுக்கு கேரட் அல்வா ரொம்ப பிடிக்கும் அவருக்கு வை என்றான். ராத்திரி சம்பவம் நினைவுக்கு வரவே உடனே நான் அல்வா வேண்டாம் என்று மறுத்துவிட்டேன். நளினி என்னை சந்தேகமாக பார்த்தாள்.

அன்று மாலை நான் நேரம் கழித்தே வீட்டுக்கு வந்தேன். நரேஷ் ஏற்கனவே வந்து விட்டிருந்தான். அண்ணா நான் உனக்காகத்தான் காத்துக்கிட்டுருக்கேன் நான் அலுவலகத்தில் அவசர வேலையாக கோவை போக வேண்டியிருக்கு இப்போதே கிளம்பணும் உங்க கிட்ட சொல்லிட்டு போகலாம்னு வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.

நான் கிளம்பறேன் அண்ணா என்றான். எனக்கு தர்ம சங்கடமாயிருந்தது. நான் ரெண்டு நாள்ல திரும்பிடுவேன் அண்ணா என்றான். அப்படியானால் நளினி அவங்க அம்மா வீட்டில் விட்டுட்டு போ என்றேன். எதுக்கு அண்ணா அவ இங்கேயே இருக்கட்டும் உங்களுக்கு சமையல் செய்து போடட்டும். என்றான்.

இல்லேடா அவளையும் கோவைக்கு கூட்டிட்டு போய் வாயேன் அவளுக்கும் போர் அடிக்காது நான் ஹோட்டல்ல சாப்பிட்டுக்கிறேன். என்றேன். அதெல்லாம் வேண்டாம் அண்ணா எனக்கு ஊரை சுற்றிக்காட்ட டைம் இருக்காது. நான் மட்டும் போனேன்னா இரண்டு நாளீல் வேலையை முடித்துக்கொண்டு கிளம்பிடுவேன். என்று கூறி விட்டு புறப்பட்டே விட்டான்.

அவன் புறப்பட்ட சில நேரத்தில் நளினி வந்து நான் உங்களுக்கு பாரமாக இருக்கிறேனா மாமா என்றாள். சேச்சே அப்படியெல்லாம் ஒண்ணுமில்லே என்றேன். பின்ன எதுக்கு அவரோட என்னை அனுப்ப பாத்தீங்க என்றாள்.

நான் கல்யாணமானவங்க இப்படி உடனே பிரிந்திருக்க கூடாதுன்னு தான்.. என்றேன். அதற்கு அவள் சேர்ந்திருந்தா மட்டும்... என்று மடக்கினாள் எனக்கு ஒன்றும் சொல்ல தோன்றவில்லை. மௌனமாக உள்ளே சென்றுவிட்டேன்.

இரவு சாப்பாடு மௌனமாக முடிந்தது. உடனே நான் என் ரூமுக்கு போக நீங்க ஹாலிலேயே படுங்க மாமா என்னால் தனியாக தூங்க முடியாது என்றாள். என் நிலை தர்ம சங்கடமாகிவிட்டது. சரி என்று ஹாலில் உள்ள சோஃபாவில் படுத்துக் கொண்டேன். சற்று தூரத்தில் அவள் ரூமிற்கு வெளியே படுத்துக் கொண்டாள்.

கேரட் அல்வா ஏன் வேண்டாம் என்றிர்கள் மாமா என்று திடீரென கேட்டாள். நான் அதிர்ந்து போனேன் பிறகு சமாளித்துக் கொண்டு ஸ்வீட் ஐட்டம் எல்லாம் கொஞ்சம் அவாயிட் பண்றேன் வேரொண்ணுமில்லே என்றேன்.

அந்த கேரட்டை அப்போதே தூக்கி வெளியில் எறிந்து விட்டேன் மாமா என்றாள். எனக்கு ஷாக் அடித்தது போலாயிற்று. எ.எந்த கேரட் என்று திரும்பினேன்.

நளினி என் பக்கத்திலேயே வந்து நின்று கொண்டிருந்தாள். நான் எழுந்து உட்கார்ந்தேன். எனக்கு தெரியும் மாமா நீங்க வந்தது பார்த்தது எல்லாம் என்றாள். நான் தலை கவிழ்ந்தேன். நீங்க ஏன் மாமா கவலை படறீங்க தப்பு எல்லாம் உங்க தம்பி மேலே அவரே கவலை படலே என்றாள்.

சொல்லிக் கொண்டே என் பக்கத்தில் அமர்ந்தாள் மாமா அவரை எனக்கு கட்டி வச்சது நீங்கதான் அதனாலே அவர் தப்பை கரெக்ட் பண்ண வேண்டியதும் நீங்கதான் என்று என் தொடை மீது கை வைத்தாள். வேண்டாம் நளீனி ஒரு தப்புக்கு இன்னொரு தப்பு பிராயச்சித்தமாகாது என்றேன்.

அது ரெண்டு தப்பையும் ஒருத்தரே செய்திருந்தா .தான் என்று என் தோளின் மீது கையை போட்டாள். இதுக்கு மேல் ஒரு ஆண்மகனாக என்னால் சும்ம இருக்க முடியவில்லை. என் ஒரு கையால் அவளை அணைத்து தம்பிக்கு துரோகம் செய்யலாமா? என்றேன். அப்போ எனக்கு மட்டும் துரோகம் செய்யலாமா? என்று மடக்கினாள்.

இதுக்கு மேலே எதுவும் பேசாதிங்க மாமா என்றவாறு என் கையை பிடித்து அவள் முலைமீது வைத்து அழுத்தினாள். அப்புறம் நான் பேசவேயில்லை. மெதுவாக அவளை கட்டியணைத்தேன். அவள் என்னிலும் வேகமாக என்னை இறுக்கி அணைத்தாள். அவளை தூக்கி நிறுத்தி மார்புறத்தழுவினேன்.

அவள் முலைகள் இரண்டும் என் மார்பில் நசுங்கின. ந.ளி..னீ... என்று முனகியவாறே அவளை இறுக்கி அணைத்தேன். அவள் மா..மா. என்னை புரிஞ்சிக்கங்க மாமா... நீங்களும் ஏமாத்திடாதீங்க என்று முனகினாள்.

எனக்கு வெறியேற ஆரம்பித்து விட்டது. மெல்ல அவளை விலக்கி அவள் உதடுகளை கவ்விப்பிடித்து முத்தமிட்டேன். அவள் வெறி கொண்டு என் உதடுகளை கடித்து முத்தமிட்டாள். அவள் கைகளை என் பின்னந்தலையில் கோர்த்துக்கொண்டு இதழ் அமுதம் பருக ஆரம்பித்தாள்.

நான் அப்படியே என் கையை அவள் முலை மீது வைத்து கசக்க ஆரம்பித்தேன். அவ்ள் மோகத்தில் மூழ்கி என்னை இறுக்கினாள். அவள் முலை மிருதுவாகவும் அதே நேரத்தில் பெரியதாகவும் இருந்தது. ஒரு கையால் பிசைந்து கொண்டே மறு கையால் அவள் ஜாக்கெட் ஹூக்குகளை கழட்டலானேன். உள்ளே ரோஸ் கலர் பிரா அவளின் முலைகளின் பரிமாணத்தை காட்டியது.

அப்படியே பிராவோடு சேர்த்து அவள் முலைகளை கசக்கினேன். அவள் தன் கையால் என் சுண்ணியை பிடித்தாள். அப்போது இவ்வளவு ஆசையை வைத்துக் கொண்டு ஏன் மாமா நடித்தீர்கள் என்றாள். அப்போதுதான் நேற்றிரவு அவள் என் சுண்ணியை பார்த்தது அவள் கேரட் விளையாட்டுகள் அனைத்தையும் சொன்னாள்.

அவள் முலைகளை பற்றி நான் பிசைந்து கொண்டும் இடையிடையே வாய் வைத்து சப்பிக் கொண்டும் அவளை பெண் பார்க்க சென்ற போது அவள் அழகில் நான் மயங்கியதையும் , தம்பிக்கு மனைவி ஆகப்போகிறவள் என்று அடங்கியதையும் சொன்னேன்.

ஆண்டவன் சித்தம் பட்டா உங்க தம்பி பேரிலும் பாத்தியதை உங்களுக்கும் எழுதி வச்சிருக்கான். நல்லா அனுபவிங்க மாமா என்றாள். இதற்குள் அவள் ஆடைகள் அனைத்தையும் கழட்டி அவளை நிர்வாணமாக்கியிருந்தேன்.

அவளும் என் லுங்கியை பிடித்து இழுக்க நானும் நிர்வாணமானேன். ம்ம்ம்ம்ம்.. சூப்பர் சைஸ் மாமா உங்களூடையது. ஆனால் உங்க தம்பிக்கு மட்டும் ஏன் சின்னதா வச்சிருக்கான் ஆண்டவன்.

இப்பவே அது பாதிதான் உள்ள போகுது மீதிக்கு தொப்பை இடிக்குது இன்னும் கொஞ்ச நாள் போனா அதுவும் போகாது என்றாள். ஹூம்... அவர் கொடுத்து வச்சது அவ்வளவுதான் என்றவாறு சுண்ணியை கையால் பிடித்து குலுக்கினாள். நல்ல கனம் மாமா, அக்காவும் ரொம்ப குடுத்து வச்சவங்கதான் என்றாள்.

நளினி நீ என்னுடையதை டேஸ்ட் பண்ணுவியா என்று தயங்கி தயங்கி கேட்டேன். அவளும் டிரை பண்றேன் மாமா என்று மெல்ல என் சுண்ணி மொட்டில் வாயை வைத்தாள் எனக்கு ஷாக் அடிப்பது போல இருந்தது.

என்னதான் என் மனைவி தினம் அதை ஊம்பியிருந்தாலும் நளினி வாயை வைக்கும்போது ஒரு ஷாக் இருக்கத்தான் செய்கிறது. பிறகு வாயை நன்றாக திறந்து முழு பூளையும் உள்ளே வாங்கி ஐஸ் ஃப்ரூட் சப்புவது போல சப்பினாள். நான் அப்படியே வானத்தில் மிதந்தேன்.

கைகளால் அவள் தலையை பிடித்துக் கொண்டு முன்னும் பின்னும் ஆட்டி என் பூளை அவள் தொண்டை வரை அழுத்தினேன். கொஞ்ச நேரத்தில் அதன் சுவையை கண்டுவிட்ட அவள் இப்போது அவளே நன்றாக இழுத்து இழுத்து ஊம்ப ஆரம்பித்து விட்டாள்.

பத்து நிமிடம் ஊம்பியவள் என்ன நினைத்தாளோ தெரியவில்லை சடக்கென எழுந்தாள்.உடனே நான் புரிந்து கொண்டு அவளை சோஃபாவில் அமர்த்தி அவள் கால்களை மேலே தூக்கி விரித்து பிடித்தேன்.

அவள் சிவந்த கூதி வாயை பிளந்துகொண்டு என்னை வா வா என அழைத்தது. அவள் கூதியை ஷேவ் செய்யவில்லை ஆனால் டிரிம் செய்திருந்தாள். நான் மெல்ல என் நாக்கை அதில் நுழைத்ததும் ஸ்..ஸ்..ஸ்..ஹா.ஹா என்றாள்.

எனக்கு கூதி நக்குவது ஒன்றும் புதிதல்ல என்பதால் புதுப்புண்டையை பார்த்ததும் புகுந்து விளையாடினேன். அவளுக்கு இது முதல் அனுபவம் என்பதால் துடித்தாள்.

தொடைகளை இறுக்கி என் தலையை நசுக்கினாள். அவள் தொடைகளை விரித்து என் நாக்கை ஆழமாக செலுத்தி அந்த புண்டை நிலத்தை உழுதேன். அவளுக்கு நீர் கசியத்துவங்கியது. அதை விடாமல் நக்கி அவளுக்கு காம போதையை ஊட்டினேன். இப்போது அவள் என் தலையை பிடித்து தன் புண்டையில் அழுத்திக் கொண்டாள்.

ஒரு 15 நிமிடம் அவள் புண்டையை நக்கியிருப்பேன். அவளுக்கு இன்னொரு வித்தியாச அனுபவத்தை தர வேண்டும் என்பதற்காக அவளை எழுப்பி பெட் ரூமுக்கு கூட்டி சென்றேன்.

கட்டிலில் அவளை படுக்க வைத்து நான் தலைகீழாக அவள் மீது படுத்தேன். இப்போது அவள் வாயில் என் சுண்ணியும் என்வாயில் அவள் புண்டையும் இருந்தது அப்படியே இருவரும் சுவைக்க ஆரம்பித்தோம். மாமா உங்களை மிஸ் பண்ணிட்டேன் மாமா நான் உங்களை கல்யாணம் பண்ணியிருக்கணும் மிஸ் பண்ணிட்டேன் என்று அனத்த ஆரம்பித்தாள்.

இப்படி டேஸ்ட் பண்ணும் போதே அவள் மதன நீரை என் முகமெங்கும் பீய்ச்சி அடித்தாள். நான் அதை நக்கி குடிக்கும் போது வேணாம் மாமா ச்சீ...சீ.என்றாள். அடி மண்டு இதில்தான் மொத்த சுகமே இருக்கிறது என்று சொல்லிக் கொண்டெ என் விந்தை அவள் வாயில் விட்டேன்.

முதலில் அதை அருவருப்புடன் துப்பியவள் பின்னர் என் சுண்ணியை சப்பி வழிந்த விந்தை குடித்து விட்டாள். சூப்பராயிருக்கு மாமா என்றாள். கொஞ்ச நேர ஓய்வுக்கு பின் என்ன மாமா இப்படியே முடித்து விட்டீர்கள் இன்னும் கிளைமாக்ஸுக்கு போகவேயில்லையே என்றாள்.

பொறு கண்ணே இன்னும் மெயின் பிக்சர் ஆரம்பிக்கவேயில்லையே என்றவாறு அவள் முலைகளை மீண்டும் பிடித்து காம்புகளை கிள்ளி உருட்டினேன்.

அவள் சந்தோஷத்தில் என்னைகட்டிக் கொண்டு கிஸ் அடிக்க ஆரம்பித்தாள். நான் அவளை படுக்க வைத்து அவள் மீது படர்ந்து முலைகளை சப்பியவாறே என் சுண்ணியை அவள் கூதியில் திணித்தேன். நன்றாக உழுது நீர் பாய்ச்சிய வயலில் கலப்பை நுழைவது போல பொசுக்கென்று போய் விட்டது.

நேராக அடிவாரம் தொட்டு நின்றது அவளுக்கு கூதி முழுதும் நிரம்பிவிட்ட திருப்தி. மாமா இப்போதான் தெரிகிறது நான் எவ்வளவு மிஸ் பண்ணியிருக்கேன் என்பது. என்றாள். லேசாக ஒரு குத்து குத்தினேன் ஹக்.க்.. என்றாள்.

என்சுண்ணீயின் முக்கால் பாகம் மட்டுமே அவள் கூதிக்குள் சென்றது. மீதி வெளியே இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக வெளியே இழுத்து இழுத்து குத்தினேன் அவள் ஒவ்வொரு குத்துக்கும் ஹம்ம்ம்மா.. ஹம்மா..என்று ஹம்மிங் செய்தாள்.

இப்போது சற்று வேகத்தை கூட்டி குத்தினேன் அவள் ஹா ..ஹா...ஹாஹ்ஹ்ஹாஅ..என்று சத்தம் எழுப்பி என்னை உசுப்பேத்தினாள்.

புதுப்புண்டையாயிருந்ததால் கொஞ்சம் டைட்டாக இருந்தது எனக்கு மகா சந்தோஷம். என் தம்பியை மனதுக்குள் வாழ்த்திக் கொண்டு அவன் மனைவியை குத்தி குடைந்து கொண்டிருந்தேன். அவள் எல்லையில்லா ஆனந்தத்தில் திளைத்துக் கொண்டிருந்தாள். நல்லா குத்து மாமா ம்ம்..ம்ம் குத்து மாமா . உன் தம்பி ஒரு பொட்டை.. அவன் பொண்டாட்டி நான் இனி உனக்கு வப்பாட்டி உன் இஷ்டம் போல குத்து மாமா.

அப்படித்தான் அப்படித்தான் குத்து என்று அனத்திக் கொண்டேயிருந்தாள். அவள் கண்களில் நீர் வழிந்து கொண்டிருந்தது. கூதியில் கூடத்தான். கொஞ்ச நெரத்தில் என் சுண்ணியை வெளியில் எடுத்து விட்டேன்.

ஏன் மாமா எடுத்துட்டீங்க உள்ளே விட்டா குழந்தை பிறந்துடும்னா. பரவயில்ல மாமா எனக்கு பிள்ளைனு பிறந்தா அது உன் குழந்தையாதான் இருக்கும் உன் தம்பியால எனக்கு பிள்ளை கொடுக்க முடியாது நீ செய் மாமா என்றாள்.

அவளை கட்டிலில் மண்டி போட்டு நிற்க வைத்து பின்னாலிருந்து அவள் புண்டையில் என் சுண்ணியை நுழைத்தேன் அவள் என்ன மாமா இது வழக்கத்துக்கு மாறாயிருக்கு என்றாள்.

கம்முனு காட்டுடீ என்று அவளை அதட்டிவிட்டு என் சுண்ணியை இழுத்து இழுத்து குத்தினேன் இப்போது என் முழு சுண்ணிக்கும் அவள் கூதி வழி விட்டது அவள் மாமா வலிக்குது மாமா என்றாள் நான் சிறிது வேகத்தை குறைத்ததும் அய்ய்யோ மாமா நிறுத்தாதீங்க குத்து மாமா என்றாள்.

அது கிழிந்தாலும் பரவயில்லை நீங்க உங்க இஷ்டத்துக்கு குத்துங்க என்றாள். அவள் இடுப்பை நன்றாக் பிடித்துக் கொண்டு நாய் ஓப்பது போல அவள் கூதியில் ஓத்துக் கொண்டிருந்தே.

ஆசை தீரும் வரை அப்படி ஓத்து விட்டு அவளை மறுபடியும் மல்லாக்க படுக்க வைத்து கூதியில் செருகினேன். மாமா இவ்வளோ வித்தையை வச்சுகிட்டு அந்தாளுக்கு என்னை பலி கொடுத்திட்டீங்களே மாமா என்றாள்.

நளீனி நீ கவலை படாதே உனக்கு வேண்டும் மட்டும் இந்த சுகத்தை நான் தருகிறேன். ஆனால் அவனிடம் நீ அன்பாக நடந்து அவனுடன் குடும்பம் நடத்து என்றேன். எனக்கு அது போதும் மாமா. கூதியை கிழிக்க நீ குழந்தையை சுமக்க உன் தம்பி என்றாள்.

இப்படியே ஒரு அரை மணி நேரம் அவளை போட்டு புரட்டி எடுத்தேன். பின்னர் அவள் கூதியில் என்விந்தை பாய்ச்சவும் அதே நேரத்தில் அவளும் தன் கூதி நீரை வெளியேற்றவும் சரியாக இருந்தது.

மிகுந்த சோர்வடைந்தாலும் அவள் மாமா ரொம்ப நல்லாயிருந்தது அவ்வளவு தானா இன்னும் இருக்கா என்றாள். நெறைய இருக்கு ஒண்ணொண்ணா சொல்லித்தாரேன் பொறு என்றேன். சரி மாமா எப்படியொ எனக்கு இந்த ஒரு கவலை தீர்ந்தது. என்றாள் சற்று நேர ஓய்வுக்குப்பின் மறுபடியும் எங்கள் காமப்பயணம் தொடர்ந்தது.

அந்த இரண்டு நாட்களும் அவளை நான் படாத பாடு படுத்தி அவள் கூதியை உண்டு இல்லை என்று செய்து கொண்டிருந்தேன். அவளுக்கு மிக்க சந்தோஷம். மாமா மாமா என்று உருகினாள்.

என் தம்பி ஊரிலிருந்து வந்த பிறகும் எங்கள் காம விளைய்யட்டுக்கள் ரகசியமாக தொடர்ந்தது. இதன் விளைவாக நளினி கர்ப்பமானாள்.

என் தம்பிக்கு ஏக குஷி. தன்னால் தான் தன் மனைவி கர்ப்பமானாள் என்று அவன் நினைத்துக்கொண்டிருக்கிறான், எனக்கும் நளினிக்கும் தான் அந்த ரகசியம் தெரியும்
முற்றும்.
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  ஆசைக்கு வயதில்லை ஆண்வாடை பட்டால் தப்பில்லை sexstories 2 75,255 02-04-2023, 12:35 AM
Last Post: Adamzun
  The best escort Petergoff 0 4,241 02-03-2023, 11:51 PM
Last Post: Petergoff
  Buy undetectable Pirated 500 Indian notes that looks and feels real Moneyman 0 4,319 01-30-2023, 10:26 AM
Last Post: Moneyman
  பூக்கு எனக்கு ஒரு பாய்ச்சல் Akhil0009 0 8,587 06-03-2021, 01:14 PM
Last Post: Akhil0009
  Ammavin Nirvaana Poojai desiaks 0 10,126 04-13-2021, 09:52 PM
Last Post: desiaks
  அம்மாவும் மகனும் ஓழ்த்த உண்மையான சம்பவம் பகுதி -3 cmycaam 0 21,096 03-07-2021, 09:55 AM
Last Post: cmycaam
  அம்மாவும் மகனும் ஓழ்த்த உண்மையான சம்பவம் பகுதி -3 cmycaam 0 12,736 03-06-2021, 05:38 PM
Last Post: cmycaam
  அம்மாவும் மகனும் ஓழ்த்த உண்மையான சம்பவம் பகுதி -2 cmycaam 1 11,594 03-02-2021, 05:04 PM
Last Post: blabzak
  அம்மாவும் மகனும் ஓழ்த்த உண்மையான சம்பவம் பகுதி -2 cmycaam 0 14,518 12-08-2020, 09:42 PM
Last Post: cmycaam
  அம்மாவும் மகனும் ஓழ்த்த உண்மையான சம்பவம் பகுதி -2 cmycaam 0 16,269 12-07-2020, 09:02 PM
Last Post: cmycaam



Users browsing this thread: 1 Guest(s)