கோவை அனுபவம் மதில் மேல் பூனை - பாகம் 1
09-24-2020, 10:19 PM,
#1
கோவை அனுபவம் மதில் மேல் பூனை - பாகம் 1
Kovai Anubvam Mathil Mel Ponnai Paagam 1

கோவை: காந்திபுரம் ஏரியா. நான்காவது கிராஸ் ரோட்டில் உள்ளது என் வீடு. தரை தளம் மற்றும் முதல் தளம் கொண்ட பெரிய வீடு. 1800 சதுர அடியில் காம்பௌண்ட் சுவர் வைத்த அழகான வீடு. கீழ்தளம் எங்கள் வீடு. மேல் தளம் வாடகைக்கு விட்டுள்ளோம். எனக்கு ஒரு பெரிய ஏற்றுமதி நிறுவனத்தில் ஜூனியர் மேனேஜர் வேலை. என் கணவர் அதே நிறுவனத்தில் ஜெனரல் மேனேஜர்.

அவர் வயது 32 . எனக்கு 28 வயது. குழந்தை இன்னும் இல்லை. என் கணவர் மாதத்தில் 10 நாட்கள் வெளியூரில் வேலை இருக்கும். அப்பர் மிடில் கிளாஸ் வாழ்க்கை. இருவரின் பெற்றோரும் சிதம்பரத்தில் இருந்தனர்.

எப்போதாவது வந்து செல்வர். என் வேலையும் நிறைய ஒன்றும் கஷ்டம் இல்லாமல் சென்றது. சிறிது என்னை பற்றி. நான் வாணிஸ்ரீ. சிதம்பரம் அக்ரகாரத்து பெண். திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆகிறது.

சிறுவயதில் ஸ்போர்ட்ஸ் மற்றும் காலேஜ் லெவல் ரன்னிங் சாம்பியன். படிப்பிலும் நல்ல ஆர்வம். குழந்தைத்தனமான முகம், கூறுமயான பார்வை, மெல்லிய உதடுகள். நல்ல சந்தன நிறம். ஒல்லியும் இல்லாமல்,

கண்டிப்பாக குண்டாகவும் இல்லாமல், கச்சிதமான உடலமைப்பு. 5 அடி 6 இன்ச் உயரம், 62 கிலோ. ஸ்போர்ட்ஸில் இருந்தாள், இறுக்கமான உடைகளையே அணிந்து இன்னும் 34 32 34 அளவில், பெண்களும் பொறாமை படும் வகையில் இருப்பேன். கணவரும் நல்ல நிறமாய், கண்ணியமாய், இருக்க, வாழ்க்கை நன்றாகவே சென்றது.

ஒரு நாள் நான் அக்கௌன்ட் பார்க்கும் போது, ஒரு கம்பெனி நிறைய பாக்கி வைத்திருப்பது கண்டு அதிர்ந்தேன். உடனே அதன் முதலாளியை போனில் அழைத்து, உடனே என்னை வந்து பார்க்க சொன்னேன்.

ரஹ்மான் ஒரு முரட்டு ஆள் போல இருந்தான். சரியாக பதில் சொல்லவில்லை. அவனிடம் வாக்குவாதம் செய்த போது, அவனுக்கு சப்போர்ட் அகா என்னிடம் அக்கவுண்ட்ஸ் மேனேஜர் அனீஸ் என்பவன் பேச, எனக்கு இது மேலும் கோவத்தை ஏற்படுத்தியது.

மெல்ல மெல்ல அவர்கள் எனக்கு ஒரு ரகசியத்தை சொன்னார்கள். அதாவது அவர்கள் இருவரும் கூட்டு களவாணிகள், இதற்கு முன்னர் இருந்த மானேஜரை கூட்டு சேர்த்து, பல லட்சங்கள் கொள்ளை அடித்தது தெரிய வந்தது. நான் அதிர்ந்தேன். எனக்கும் முதல் தவணையாக 2 லட்சம் தருவதாய் சொன்னார்கள்.

நான் மிகவும் நேர்மையாய் பணி செய்பவள். அவர்களை திட்டிவிட்டு, ஒரு வாரத்தில் மொத்த தொகையான 34 லட்சமும் செலுத்த வில்லை என்றால், அனீஸ் மீது கம்பெனியிலும், ரஹ்மான் மீது போலீசிலும் புகார் செய்வதாக சொல்லிவிட்டு, அவர்களை வெளியே போக சொன்னேன்.

அவர்கள் எவளோ சொல்லியும் கேளாமல் அவர்களை என் ரூமில் இருந்து வெளியே அனுப்பினேன். அதன்பிறகு அதை முழுசாய் மறந்து விட்டேன். மூன்று நாள் கழித்து அனீஸ் மீண்டும் என்னிடம் வந்து, அட்ஜஸ்ட் செய்து கொள்ள சொல்லி, 5 லட்சம் தருவதாய் சொன்னான்.

நான் மறுக்க, அவன் பேசிக்கொண்டே போக, அவன் என் நாற்காலி அருகில் வந்து கெஞ்சினான். நானோ "இதல்லாம் தப்பு பண்றதுக்கு முன்னாடி யோசிக்கணும். என்னால ஒன்னும் பண்ண முடியாது" என்று கூற.

அவன் என் காலில் விழ, நான் சட்டென எழ, அதனால் என் கால் மாட்டாது என் சேலை அவன் கையில் மாட்ட, இடுப்பின் கொசுவம் அப்படியே கழண்டு, பாதி சேலை தரையில் விழ, அவன் என் காலடியில் மண்டியிட்டு இருக்க, என் அறை கதவு திறக்கப்பட்டு, இருவர் உள்ளே வந்தனர். என் நிலை பார்த்தும்.

என் புடவை பாதி அவிழ்ந்த நிலையையும், அனீஸ் என் அருகில் மண்டியிட்டு இருப்பதையும் பார்த்து.தப்பாக என்னை பார்க்க, எனக்கு பயமும், கோவமும், அவமானமும் சேர, "ராஸ்கல். போடா வெளிய" என்று சத்தமிட்டு பளீர் என அவன் கன்னத்தில் அறைந்தேன்.

அனீஸ் 33 வயது ஆண், ஜிம் எல்லாம் சென்று உடம்பை பௌன்சர் போல வைத்து இருப்பவன். எதிர்பாராத என் அறையில் நிலைகுலைந்து விழ, என் செருப்பை எடுத்த நான் அவன் மீது வீசினேன்.

"இன்னிக்கே உன் தப்பெல்லாம் கம்பனிக்கு சொல்லி, உன்ன என்ன பண்றேன் பாரு" என்று சொல்லி, நடந்ததை எல்லாரிடமும் சொல்லி விட்டேன். அடுத்த நான்கு மாதங்களில், அனீசும் ரஹீமும் கைதாக, ரஹீம் கம்பெனி சீல் வைக்கப்பட்டு.

அவன் வீடும் நிலமும் ஏலம் விடப்பட்டு, அனீஸை கம்பெனி வேலை விட்டு தூக்கியும் விட்டது. நாளடைவில் நானும் அதை மறந்து விட, என் வாழ்க்கையில் பிஸி ஆனேன்.ஒரு நாள் வேலையில் இருக்கும் போது, மொபைல் அழைக்க, புது நம்பரில் இருந்து அழைப்பு. பேசியது அனீஸ். நான் கோவமாக கட் செய்ய. மாறி மாறி அழைத்தான்.

நான் கட் செய்தேன். சிறிது நேரத்தில் ஒரு மெசேஜ். சாரி என்று கூறி, சாரி சொல்லவே கால் செய்ததாக கூறினான். ஒரு முறை அழைப்பை ஏற்குமாறு கூறினான். நானும் அடுத்த முறை அவன் பேசிய போது எடுத்தேன். "அன்னிக்கி நடந்தது தெரியாம நடந்தது.

வேணும்னே நான் அப்படி செய்யல. சாரி" என்றான். "நீங்க எழுந்ததுனால என் கைல சேலை மாட்டிச்சி, வேணும்னே இல்ல" என்றான். நானும் அவனிடம் "சரி. இட்ஸ் ஓகே" என்றேன். "உங்க கிட்ட நேர்ல சாரி கேக்கணும், ஒரு அரை மணி நேரம் பாக்கணும்" என்றான்.

நானும் எதோ குற்ற உணர்ச்சியில், "சனிக்கிழமை பாப்போம்" என்று கூறினேன். "இப்போ என்ன செய்யிறீங்க அனீஸ்?" என்று கேட்க, "ஒரு ஜிம் ஆரம்பிச்சிருக்கேன்" என்று கூற, "சனிக்கிழமை அங்கேயே பாக்கலாம்" என்று கூற, ஜிம் என்றதும் காலேஜ் நாட்கள் நினைவுக்கு வர, எதோ ஞாபகத்தில் "சரி" என்று கூறிவிட்டேன்.

வேலை நாளில் அதுவும் மறந்து போக, வெள்ளிக்கிழமை மதியம் மீண்டும் அனீஸ் போன் செய்து, "நாளைக்கி வாங்க மேடம்" என்று ஞாபகபடுத்த, "ஐயோ அனீஸ். அப்படிலாம் வர முடியாது.

அன்னிக்கி யோசிக்காம சொல்லிட்டேன். என் கணவர் வேற ஊருல இல்ல. வேணாம்" என்று சொல்ல, அனிசோ "அதல்லாம் இல்ல, நீங்க கண்டிப்பா வரீங்க" என்று பேசி பேசி, சம்மதம் வாங்கினான்.

சனிக்கிழமை காலை 11 மணிக்கு அவன் ஜிம் போனேன். சுடிதார் அணிந்து, ஸ்கூட்டியில் வந்த என்னை, அனீஸ் வியந்தபடியே வரவேற்றான். "வாங்க வாங்க மேடம்" என்று உள்ளே கூடி சென்றான். சற்று ஒதுக்குபுறமான இடத்தில், மலைப்பாங்கான ரோட்டில் கோவைக்கு வெளியே அவன் ஜிம் இருந்தது.

இரு மாடிகள் கொண்ட ஜிம். கீழே ஆண்களுக்கும், மேலே பெண்களுக்கும். கீழே சில ஆண்கள் உடற்பயிற்சி செய்து கொண்டு இருக்க, மேலே சென்றோம். மேலே கூட்டம் கம்மி.

இருவர் மட்டுமே இருக்க, நாங்கள் அங்கேயே அமர்ந்து பேசினோம். அவன் திருந்தி விட்டதாகவும், இப்போது மெர்மையாய் வாழ்வதாகவும், அதற்கு காரணம் நான் என்றும் கூற, நான் நெகிழ்ந்தேன். மேலும் அவள் சிறை சென்ற நேரத்தில் ஏற்பட்ட கஷ்டங்களையும், அவன் மனைவி தற்கொலை செய்ததையும் சொல்ல, நான் அதிர்ந்தேன்.

அவன் கண்களில் நீர் தளும்ப, எனக்கும் மனது பிசைந்தது. அவனது எல்லா நண்பர்களும் அவனை விட்டு விலகிவிட்டதாகவும், இந்த ஜிம் மட்டுமே அவன் வாழ்க்கை எனவும் அவன் கூற, எனக்கு அவன் மேல் இரக்கம் பிறந்தது.

அன்று என்னை பார்க்க வந்தது ஒரு கடைசி முயற்சி என்றும், இல்லையேல் பணத்தை கட்டி வேலையையும் மானத்தையும் தக்கவைத்து இருப்பேன் என்றும் அவன் கூற, என் குற்ற உணர்ச்சி என்னை அரிக்க ஆரம்பித்தது. "

சரி.. அத விடுங்க, என்ன சாப்புடுறீங்க" என்று அவன் ஆரம்பித்து, என்னை மரியாதையாக உபசரித்து, வழியனுப்பி வைத்தான். அவன் மேல் ஒரு நல்ல அபிப்பிராயமும், உதவி செய்யவும், அதன் மூலம் என் குற்ற உணர்ச்சியை தீர்க்கவும் முடிவு செய்தேன்.

அதன் பின், மெசேஜ் செய்து, பின்பு போனில் பேசி, மெல்ல மெல்ல எங்கள் நட்பு வளர்ந்தது. என் கணவருக்கு சொல்லவில்லை, சிறிது நாட்கள் கழித்து சொல்லி கொள்ளலாம் என்று நினைத்தேன்.

அடுத்த இரண்டு மாதங்களில் மூன்று முறை ஜிம் சென்று அவனை சந்தித்தேன். அதுவும் கடைசி முறை, நான்கு மணி நேரம் அவனுடன் செலவழித்தேன். மதிய உணவு உட்பட. நேற்று மொபைலில் பேசிய போது "ஒரு நல்ல லேடி ஜிம் மாஸ்டர் தேடிட்டு இருக்கேன். நல்ல மாஸ்டர் நா 30000 கேக்குறாங்க.

லேடி மாஸ்டர் இருந்தா தான் லேடீஸ் சைடு ல கஸ்டமர்ஸ் வருவாங்க" என்று கூற, அதை பற்றியே யோசித்து கொண்டே இருந்தேன். இறுதியில் முடிவிடுத்தேன் அவனுக்கு உதவுவது என்று. என் ஸ்போர்ட்ஸ் மற்றும் அத்லெடிக்ஸ் வைத்து நான் ஜிம் ட்ரைனர் ஆகா அவனுக்கு சனி, ஞாயிறுகளில் உதவுவது என்று.

முதலில் அனீஸ் ஒற்றுக்கொள்வானா என்று தெரியவில்லை. தயங்கினேன். நெறய யோசித்து, நாம் சொல்வோம், அவனுக்கு வேண்டுமென்றால் நான் சம்பளம் வாங்காமல் வேலை செய்ய சம்மதம் என்று சொல்வோம்.

அதற்கு பின் அவன் இஷ்டம் என்று முடிவு செய்து, அதை அவனிடம் சொல்ல "இத நான் எதிர்பாக்கவே இல்ல. எனக்கு சம்மதம், பட் அடலீஸ்ட் 5000 என்னால தர முடியும், அத வாங்கிக்கணும்" என, நானும் சம்மதித்தேன். சற்று மகிழ்ச்சியாக உணர்ந்தேன். சொல்லிவிட்டேன் தவிர, எப்படி அவர்களுக்கு ட்ரைனிங் தருவது என்று எல்லாம் எனக்கு ஒன்றும் புரியவில்லை.

ஜிம் போய் 5 வருடங்கள் ஆகி விட்டன, கல்லூரி நாட்களில் போனது. என் கணவர் வியாழக்கிழமை ஊருக்கு கிளம்ப, சனிக்கிழமை நான் அனீஸை சந்தித்தேன். எனக்கு ட்ரைனிங் அனுபவம் இல்லை என்றும், அனீஸ் எனக்கு ட்ரைனிங் அண்ட் பாடி சேப்உடற்பயிற்சி பற்றி சில நாட்கள் ட்ரைனிங் தருவது என்றும் முடிவானது.

அனீஸ் எனக்கு தரும் முக்கியத்துவமும் அவன் என் மேல் எடுக்கும் அக்கறையும் என்னை அனீஸ் நோக்கி மேலும் மேலும் நெருங்கியது. அவனிடம் என் கணவருக்கும் நான் உன்னை வந்து சந்திப்பது தெரியும் என்றும், அவர் நம் நட்பை அறிவார் என்றும் பொய் கூறினேன், அது அனீஸ் என்னிடம் வாலாட்ட கூடாது என்ற ஒரு பயத்தில்.

அனீசும் என் கணவர் பற்றி தெரிந்து (செல்வாக்கு மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளின் பழக்கம்) "அய்யோஓஒ. இனி உங்க கால் ல முள்ளு குத்தினாலும் உங்க கணவர் என் ஜிம் வந்து என் சட்டையை ல பிடிப்பார்" என்று கூற, நான் சிரித்தேன். "அதுக்கு அவசியம் இல்லாம பாத்துக்கோங்க" என்றேன்.

கதை தொடரும்...
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  ஆசைக்கு வயதில்லை ஆண்வாடை பட்டால் தப்பில்லை sexstories 2 74,498 02-04-2023, 12:35 AM
Last Post: Adamzun
  The best escort Petergoff 0 4,150 02-03-2023, 11:51 PM
Last Post: Petergoff
  Buy undetectable Pirated 500 Indian notes that looks and feels real Moneyman 0 4,239 01-30-2023, 10:26 AM
Last Post: Moneyman
  பூக்கு எனக்கு ஒரு பாய்ச்சல் Akhil0009 0 8,472 06-03-2021, 01:14 PM
Last Post: Akhil0009
  Ammavin Nirvaana Poojai desiaks 0 10,021 04-13-2021, 09:52 PM
Last Post: desiaks
  அம்மாவும் மகனும் ஓழ்த்த உண்மையான சம்பவம் பகுதி -3 cmycaam 0 20,846 03-07-2021, 09:55 AM
Last Post: cmycaam
  அம்மாவும் மகனும் ஓழ்த்த உண்மையான சம்பவம் பகுதி -3 cmycaam 0 12,576 03-06-2021, 05:38 PM
Last Post: cmycaam
  அம்மாவும் மகனும் ஓழ்த்த உண்மையான சம்பவம் பகுதி -2 cmycaam 1 11,480 03-02-2021, 05:04 PM
Last Post: blabzak
  அம்மாவும் மகனும் ஓழ்த்த உண்மையான சம்பவம் பகுதி -2 cmycaam 0 14,410 12-08-2020, 09:42 PM
Last Post: cmycaam
  அம்மாவும் மகனும் ஓழ்த்த உண்மையான சம்பவம் பகுதி -2 cmycaam 0 16,007 12-07-2020, 09:02 PM
Last Post: cmycaam



Users browsing this thread: 1 Guest(s)