அவனது பீசைதலில் கல்லு போல இருகியது ! - SexBaba
  • Tamil Sex Stories you can find on this page. Make sure your 18 above to read this. Share these stories to your friends and girlfriend. Each stories has a sharing button so that you can share these stories on social media. Categories you can find here Tamil Sex Stories. You can find many more categories of sex stories at the bottom of the page. If you like our stories then don’t forget to share our stories with your friends. More tamil kamaveri you can find it on other sites.

அவனது பீசைதலில் கல்லு போல இருகியது !

hotaks444

New member
Joined
Nov 15, 2016
Messages
54,392
வாசலில் நின்றிருநத சந்தியா . புண்ணகைத்தாள் .
" எங்க கெளம்பிட்டாப்ல இருக்கு ? "
" ம். ம் . ! காத்து வாங்க!"என்றான் நந்தா !
" பாத்து வேற எதையும் வாங்கிடாதிங்க! " 'க்ளுக் 'கென ச் சிரித்தாள் !
தெருவில் நடந்தவன் நின்றான் . அவள் முகத்தில் வியர்வை வடிந்து கொகண்டிருந்தது !
" என்னது வேண்டுதலா "
" எதுக்கு ?"
" வேத்துப் பூத்துப்போய் வெயில்ல நிக்கற .? "
குளித்து விட்டு வந்து நின்றிருந்தாள் ! காய்நாது விட்ட அவள் தலை முடி . முதுகில் புரண்டுகொண்டிருந்தது !
" ஆ..! வெயில் வீணாப் போகுதில்ல" என்ற போது அவளது கண்களும் . சிரித்தன!
" வெயில் மட்டும் தானா ? "
பாவாடை சட்டையில் இருந்த அவள் ..அழகும் . இளமையும் . ஜொலித்தது ஆடைக்குள் மறைந்திருக்கும் அவளின் ..பருவத்துச் செழிப்பு .யாருடைய மனதிலும் சஞ்சலத்தை உண்டாக்கும் வல்லமை கொண்டது !
" வீட்டுக்குள்ளாற பயங்கரமா வேகுது அதான் . காத்தாட ."
வெளியேயும் காற்றில்லை ! அவனும் வியர்த்திருந்தான் .!
" ஆஹா .வெளில பாரு .. அடிக்கர காத்து ல .அப்படியே .பாவாடைலாம் பறக்குது ."
' பக் ' கெனச் சிரித்தாள் .!
அவள் அருகில் வந்தான் .
" வீட்ல யாருமில்லையா ? "
" ம்கூம் "
" எங்க போனாங்க? "
" பத்திரிகை வெக்க . ! "
மெல்ல அவன் முகம் வாடியது
அவள் ஈயல்பாக ..
" மண்ட காயுது " என்றாள் !
" இப்படி அவத்துப்போட்டு நின்னா மண்ட காயாம வேற என்ன காயும் ? "
குறும்பாகப் பார்த்தாள் ! " எத அவுத்துப் போட்டு நிககறாங்க ..?"
" ம். மசுர . ! "
சிரித்தவாறு தெருவைப் பார்த்தாள் ! "தனியாருக்க பயங்கர போரா இருக்கு "
" உள்ள கூப்ட மாட்டியா ? "
"எதுக்கு ? "
" இல்ல தணியாருக்க .! அப்படியே உன்ன . ! "
" ஆ ..! என்ன .? " கண்ணங்கள் உப்பின!
" ரசிச்சிகிட்டே ..! "
" கல்ல போடலாம் .? "
" அட.! போரடிக்காதில்ல .. ! "
" பரவால்ல .. இங்கயே நின்னு பேசலாம் " சிரித்தாள் .
அவளை உள் வாங்கிப் பார்த்தான்
அவளும் பார்த்தாள் ! இருவரது பார்வைகளும் .ஒண்றோடொண்ரு கலந்து . உள்ளத்தின் அடியாளம் வரை ப் பாய.சட்டென ..ஒரு பெருமூச்சு விட்டாள் சந்தியா !
உடனே அவன் " கொஞ்சம் தண்ணி தாயேன் " என்றான் .
" வீட்லருந்து தான வர்ரீங்க .! குடிச்சிட்டு வர்ரது ..? "
" அப்ப தாகம் எடுக்கல .. "
" இப்ப மட்டும் எடுக்குதோ .. ? "
' ம்.. ம் .. உன்னப்பாத்ததும் ! "
" ஆ .. ! எடுக்கும் .. எடுக்கும் '!
" இன்னும் பத்து நாள்ள கல்யாணமாகப் போறவ ..தண்ணி தரக்கூடாதா ?."
" ஐயோ பாவம் .. " புன்னகைததாள் " வாங்க"
வீட்டிற்குள் அவள் முண்ணால் போக . அவளைப் பின் தொடர்ந்து போனான் !
இரண்டு ஆறைகளைக் கொண்ட சாதாரண ஓட்டு வீடு !
" கரணட் வேற இல்ல " என்றாள்
" ஆமா " என்றான் " டீவி பாக்கவும் வழிஇல்லை "
சிரித்து " அப்ப என்னைப் பாருங்க" என்றாள் .
"எங்க காட்டு . ? "
திரும்பி " ச்சீ . ! " என்றாள். " உக்காருங்க"
சேரில் உட்கார்ந்தான் . தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள் . விரல் தொட்டு வாங்கினான் . அன்னாந்து தண்ணீர் குடித்தான் .
அவனையே பார்த்தாள் .சொம்பை நீட்டினான் . முன்பக்கம் புரண்ட தலை மயிரைப் பின் பக்கம் தள்ளிவிட்டு .. வாங்கினாள் !
" தாகமே அடங்கல " என்றான் .
" எப்படி அடங்கும் ? " சிரித்து " மேயுது "
" என்ன? "
" ம்.. உங்க கண்ணு ரெண்டும் தான் !"'
" ரசிச்சேம்பா .. அது ஒரு தப்பா ? "
" ஆ . ! என்னாத்த .. ? "
" உன்னோட அழகமா ." அவள் கண்களைப் பார்த்தவாறு சொன்னான் !
" ஐய .. மூஞ்சப் பாரு .. ! செம லுக்கு "
" யாரு . ! நீயா .. நானா . ? "
" நா ஒண்ணும் இல்ல .. நீங்க தான் . என்னமேஒ காணாத அதிசயத்தை க் கண்டுட்ட மாதிரி"
"ஹா . . அதுல என்ன சந்தேகம் காணாத அதிசயம்தான் "
" சீ .. " மெல்ல .. அவன் ஙையில் அடிததாள் " நா இண்ணொருத்தருக்கு பொண்டாட்டியாகப் போறவ ..! '
" ஆகப் போறவதான . இண்ணும் ஆகலயில்ல .. "
" சீ .. ! பேச்சப்பாரு .. " என மருபடி மெதுவாக அடித்தாள் .
அவள் கையைப் பிடித்தான்
" இப்பயாவது ஒண்ணு கேக்கட்டுமா ? "
" ம் .. ! என்ன? "
" நீ என்ன விரும்பினியா .. இல்லயா ? "
" ம்கூம் " குறுக்காகத் தலையாட்டினாள் .
" ஏ..ய் ! பொய் சொல்லாத .. !"
" பொய்யில்லப்பா .. நெஜம் "
பெருமூச்சு விட்டு " எல்லாம் ஊன் பிரெண்டு சொல்லிட்டா ! "
" என்ன சொன்னா ? "
!' நீ என்ன விரும்பினேனு "
அமைதியாக .. அவனைப் பார்த்தாள் ! ஒரு பெருமூச்சு விட்டு மெதுவாச் சொன்னால்
" அது முடிஞ்ச கதை ! விட்ருங்க"
" அப்ப ஏன் சந்தியா . மறச்ச .. ? "
"நமக்குள்ள ஒத்து வராது "
" என்ன ஒத்து வராது ? "
" ஜாதி " அவள் சொல்ல ..
ஆதங்கத்தோடு பார்த்தான் .
அவளே " மறந்துருங்க அத .. இண்ணும் பத்து நாள் தான் இருக்கு .. வந்து மனசார வாழ்த்திண்டுப் போங்க! " என சீரியஸாகச் சொன்னாள் !
பெருமூச்சு டன் எழுந்தான் "மனசுக்கு . எவ்ளோ கஷ்டமாருக்கு தெரியுமா ? "
" பழகிட்டு பிரிஞ்சாதாண வேதனை ? "
" அப்படி சொல்லாத. ஏற்கப் பட்டும் அணுபவீக்க முடியாத காதல்தான் ரொம்ப ரொம்ப வேதணையானது .." எனக் குரலடைக்கச் சொன்னான் !
வருந்தும் குரலில் " ஸாரி " என்றாள்!
ஒரு கணம் அவளை உற்றுப்பார்த்தவன் .. சட்டென இழுத்து அணைத்தான் .
இதை எதிர்பாராத சந்தியா சுதாரிக்கும் முன். அவள் உதட்டில் முத்தமிட்டு விட்டான் .
" சீ . " திமிரி விலகினாள் .
" ஸ்டில் ஐ லவ்யூ " என்றான் .
"வேண்டாம் " என்றாள்
" என்னப் புடிக்கிது தான? "
" அ . அதுக்குனு ."
" ஸாரி . நான் போறேன"
" ம் " அவள் தலையாட்ட..
" இனிமேல் உன் மூஞ்சில கூட முழிக்க மாட்டேன் "
" எ . ஏன் ??? "
" என்னைத்தான் உனக்கு புடிக்கலயே . "
" அ . அப்படி .. இல்ல . ! "
" பரவால்ல எங்கயோ நல்லாரு "
அவன் திரும்பி . நகர .. சட்டென அவன் கை பிடித்தாள் .அவளது மனசு துவண்டு போனது !
அவன் தலொயை மட்டும் திருப்பினான்!
'! ஸாரி " என்றாள் குரல் நெகிழ ..!
மறுபடி இருவர் கண்களும் ஒண்றோடொண்று கலக்க . காதல் நெஞ்சங்களில் . தாபம் பொங்கிப் பெருக .. இருவருமே
ஒருவரையொருவர் தாவி ..
அணைத்துக்கொண்டனர் !
விளைவு .. ???
சந்தியா மாநிறம்தான் . ஆனால் நல்ல முகலட்சணம் கொண்ட அழகி . ' முன் பற்கள் மட்டும் .. அளவில் சற்றுப் பெரியவை .. ஆனால் அது கூட அவளுக்கு ஒரு அழகுதான் ! அளவான உடம்பு .. அடக்கமான மார்புகள் !
மூடிய அவளது .. கண்களில் முத்தமிட்டான் !
" சந்தியா "
" ம் .. " தொண்டை வறண்டு விட்டது. !
" ஐ லவ்யூ "
அவளால் பேச முடியவில்லை ! ஆனாலும் அவனது அணைப்புக்குள் அடங்கி நின்றாள்
அவள் ஆப்பிள் கண்ணங்களைப் பிடித்தான் .
கண்களைத் திறந்து அவனைப்பார்த்தாள் .
" என் கூட வந்துரு "
"எ . எங் .க .. ? "
" ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கலாம் "
" என்ன பாண்ட்ஸ் விளம்பரமா ? இப்ப வந்துச்சில்ல கதைல ட்விஸ்ட்ங்கற மாதிரி . கேக்கறீங்க? "
" எனக்கு நீ வேணும் .."
" அது முடியாது "
" அப்ப இதுக்கு என்ன அர்த்தம் ? "
" தெரீல" என்றாள்
இவள் அவன் காதலை ஏற்கப் போவதுமில்லை ! இன்று விட்டால் .. இது போல இன்னொரு சந்தர்ப்பம் .. அவனுக்கு அமையப் போவதுமில்லை . அதனால் ..
அவள் நெற்றியில் மெண்மையாக முத்தமிட்டான் .
அவள் சிலிர்த்துக் கண்கள் மூட ..
அவளது உருண்டை மூகாகோடு தன் மூக்கை உரசி . அவள் வெப்ப மூச்சுக்காற்றை . மிக ஆழமாக .. இழுத்தான் ! அவளது செவ்விய இதழ்களில் தன் உதட்டைப் பதித்தான் .மெல்லக் கவ்வி ..உறிஞ்சினான் .
சந்தியா மேலும் கண்களை இருக மூடினாள் . சட்டைக்கு மேலாக விடைத்து நின்ற . அவளின் பருவக் காய்களைப் பபற்றிப் பிசையத் துவங்கினான் !
அவனது தோளை இருக்கியவாறு முணு முணுத்தாள்
" ஐயோ . என்ன .. இது ? "
ஆனால் அவன் விடவில்லை !
அவளது கண்ணங்கள் ஜிவு ஜிவுக்க . இதயம் படபடக்க . உடம்பு வியர்க்க. கால்கள் வலுவிழந்து. ..துவள .சணுங்கியவாறே அவனிடம் அடைக்கலமானாள் !
கல்யாணம் முடிவானதுமே .. முதலிரவுக் கனவுகளில் சஞ்சரித்துக் கொண்டிருந்வளினபெண்மை ஒரு ஆணின் அணைப்பில் முழுவதூமாகச் சரணாகதி அடைந்தது . மறுக்க முடியாத அவளது முலைக் காய்கள் இரண்டும் ..அவனது பீசைதலில் கல்லு போல இருகியது ! தரையிலேயே அவளைக் கிடத்தி அவசரமாகவும் ஆர்வமாகவும் அவளைப் புணரத் துவங்கினான் அவசரப் புணர்ச்சியாதலால் பல்லைக்கடித்து வலியைப் பொறூத்தாள் .
நல்ல வெயில் நேரம் . காற்றும் இல்லை பூது அணுபவம் வேறு .
வெப்பத்தில் வெந்து புளுங்கனாள் பூவை . இறுதியாக அவன் இருக்கி அணைத்து அவளுள் விந்தைப் பீய்ச்சி . வீரியமிழக்க ..
நிம்மதிப் பெருமூச்சு விட்டு .. அசுவாசமடைந்தாள் சந்தியா!

 
Back
Top