எனக்குள் ஆசையை விதைத்து ஆண்மையை ஊட்டியவள் - SexBaba
  • Tamil Sex Stories you can find on this page. Make sure your 18 above to read this. Share these stories to your friends and girlfriend. Each stories has a sharing button so that you can share these stories on social media. Categories you can find here Tamil Sex Stories. You can find many more categories of sex stories at the bottom of the page. If you like our stories then don’t forget to share our stories with your friends. More tamil kamaveri you can find it on other sites.

எனக்குள் ஆசையை விதைத்து ஆண்மையை ஊட்டியவள்

hotaks444

New member
Joined
Nov 15, 2016
Messages
54,392
She Made me A Complete man

விமலாவும் நானும் ஒரே கம்பெனியில் வேலை பார்ப்பதால் சேர்ந்தே தான் டிரெயினில் தினமும் வேலைக்கு போய் வருவோம். விமலாவுக்கு வயசு 35யை தாண்டி விட்டது. இன்னும் திருமணம் ஆகவில்லை. நான் 30யை தொட்டுவிட்டேன். குடும்ப பொறுப்புகள் அதிகம் என்பதால் இப்போதைக்கு திருமணத்தை பற்றி யோசிக்க முடியாது.

விமலாவும் கிட்ட தட்ட அதே சூழ்நிலையில் தான் இருந்தாள். ஆணோ பெண்ணோ இப்போது எல்லோருக்கும் வேலைக்கு போய் சம்பாதித்து குடும்பத்த காப்பாற்றும் பொறுப்பு இருக்கும் போது அவர்களின் எதிர்கால திருமண வாழ்க்கை எந்த திட்டமிடலும் இல்லாமல் தள்ளி போய்க் கொண்டே தான் இருக்கிறது. வீட்டில் முடிவு எடுத்தாலும் வீட்டு வருமானத்தை நினைத்து அதை பற்றி சிந்திக்க முடிவது இல்லை. இந்த சூழ்நிலை தான் என்னையும் விமலாவையும் ஒரே நேர் கோட்டில் சேர்த்து வைத்து நெருக்கம் ஆக்கியது.

முதலில் மதியம் லஞ்சை கம்பெனியில் சாப்பிடும் போது இருவரும் ஷேர் செய்து கொள்வோம். ஆனால் என் டிபன் பாக்ஸில் காலை சாப்பாடு தான் மதியத்துக்கு எடுத்து வருவேன். என் வீட்டில் அம்மா அவங்க வயசுக்கு அதிகாலையில் எழுந்து எனக்காக டிபன் செய்வதே பெரிய காரியம் என்பதால் அதுவே தான் எனது மதிய சாப்பாடும். பெரும்பாலும் தயிர் சாதம் அல்லது சில நேரம் வெரைட்டி ரைஸை காலையில் சாப்பிட்டு விட்டு அதையே டிபன் பாக்ஸில் மதியத்துக்கு கட்டி கொண்டு வருவேன். இதை மதியம் சேர்ந்து சாப்பிடும் போது பார்த்து பகிர்ந்து கொண்ட விமலாவுக்கு என் மேல் பரிதாபம் ஏற்பட்டது.

நாங்கள் மதிய லஞ்சை பகிர்ந்து சாப்பிடுவதை பார்த்து விட்டு எங்க கம்பெனியில் சில பேர் அதை பார்த்து விட்டு,கொடுத்து வச்சவன்ப்பா சில பேருக்கு வீட்ல கூட ருசியா சாப்பாடு கிடைக்காது. இங்கே பாரு உனக்கு வெளியே இருந்து வீட்டு சாப்பாடு. என்ஜாய் டா ராசா என்று பொறாமைப் பாடலை பாட ஆரம்பித்தார்கள். இதை நானும் விமலாவும் கேட்டு கேட்டு புளித்து போனதால் எதை பற்றியும் கண்டு கொள்ளாமல் நாங்கள் சேர்ந்தே வேலைக்கு வந்து,சேர்ந்தே சாப்பிட்டு,சேர்ந்து வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தோம்.

சில நேரம் விமலா லீவு போட்டாலும் ஸ்டேஷனுக்கு வந்து எனக்கு சாப்பாட்டை கொடுத்து விடுவாள். அதற்கு பிறகு தான் விமலா மீது எனக்கு ஒரு ஈர்ப்பு வந்தது. விமலா முதலில் போடா வாடா என்று சொன்னாலும் அதற்கு பிறகு அப்படி சொல்வதை நிறுத்தி கொண்டாள். அதே போல் நானும் அக்கா என்று அன்போடு அழைத்தேன் பிறகு அதையும் சொல்வது இல்லை. இதனால் இருவருக்கு உள்ளும் பாசத்தை தாண்டிய ஏதோ ஒரு பரிவு இருப்பதை கவனித்தோம். அது தான் காதலாக மாறியது. இருவருக்கும் நிறைய பேசி பழக தேடல் ஆரம்பித்தது.

பிறகு விமலா லீவு போட்டால் நானும் லீவு போட்டேன். அவள் வீட்டுக்கு போவேன். உடம்பு சரி இல்லை என்றால் ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்வேன். அதே போல் நான் லீவு போடும் போது அவள் வீட்டிற்கு வராவிட்டாலும் போனில் ஆறுதல் சொல்வாள். ஒரு நாள் அவளோட அம்மா வெளியூர் கோவிலுக்கு போய் விட்டதால் இருவரும் ஆபீஸுக்கு லீவு போட்டு விட்டு அவள் வீட்டில் சந்தித்து கொண்டோம். அப்போது தான் எங்களுக்குள் ஒரு நெருக்கம் உருவானது. இருவரும் சேர்ந்து சமைத்தோம்.

அன்று சமைத்து முடித்து விட்டு,வியர்வை போக குளிக்க நினைத்த போது,விமலா எனக்கு துண்டை எடுத்த கொடுத்து பாத்ரூமை காட்டிய போது,உள்ளே போன நான் சட்டென்று விமலாவை இழுத்து அணைத்தேன். அதை எதிர்பார்க்காத விமலா,அதிர்ச்சி அடைந்தாலும் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்க வில்லை. அதுவே சாதகமாகி விட விமலாவை அணைத்து கிஸ் அடித்தேன். அவளும் என் மார்பில் சாய்ந்து கொள்ள முதல் முறையாக இருவரும் உடலும் ஹாட் டச்சிங்கில் உறவாடி மகிழ ஆரம்பித்தோம்.

அணைத்து முத்தமிட்ட போது விமலா என்னை இறுக்கி கட்டி கொண்டாள். அவளும் முத்தமிட்டாள் நான் மெதுவாக அவளை இறுக்கி கொண்டே இதழ்களை கவ்வி சுவைத்து சப்பினேன். அதில் சொக்கிப் போன விமலா மெய்மறந்து என்னை அணைத்து என் உடலைத் தடவி கையை முன்னால் கொண்டு வந்து என் சுன்னிக் கொம்பை பிடித்த போது எனக்கு உணர்ச்சி வேகத்தில் மின்சாரம் பாய்ச்சியது போல் உணர்ந்தேன். நானும் விமலாவை அணைத்து அவளோட நைட்டியோடு பட்டக்ஸ்களை உருட்டி பிசைந்து கொண்டு உதடுகளை கவ்வி சப்பி சுவைத்தேன்.

இருவரும் காமத்தின் கோட்டைக்குள் பயணம் போக ஆரம்பித்தோம். விமலா மெதுவாக என்னை அணைத்து சுன்னியை பிடித்து பிசைந்து உருட்டி கொண்டே என்னை கண்ணோடு கண் பார்த்தாள். நானும் பார்த்தேன்.

அப்போது அவளோட ஒரு பட்டக்ஸ்யை பிடித்து பிசைந்து கொண்டு முன்னால் மேலே அவள் பாச்சிகளை பிடித்து இன்னொரு கையால் பிடித்து பிசைந்து உருட்டினேன். இருவரும் கண்களில் காமம் பொங்க கண்ணை முடி ரசித்தோம். அப்போது விமலா தொட்டியில் இருந்த தண்ணியை கப்பில் எடுத்து என் தலையில் ஊற்றினாள். நானும் அதே கப்பை வாங்கி தண்ணீரை அவள் தலையில் ஊற்றினேன்.

இருவரும் மாத்தி மாத்தி தலையில் தண்ணீர் ஊற்றி குளியல் நடத்தி கொண்டு முத்தமிட்டு கொண்டோம். பிறகு நான் விமலாவின் நைட்டியை உருவி விட,பிரா,ஜட்டி எதுவும் போடாமல் விமலா என் முன்பு அம்மணக் கட்டையாக நின்றாள். பிறகு அவள் என்னோட இடுப்பு துண்டை உருவினாள். அவ்வளவு நெருக்கத்தில் அணைத்து முத்தமிட்டும்,விமலா பிடித்து தடவி,தேய்த்து விட்டும் என்னோட சுன்னி எந்த சலனும் இல்லாமல் சுருண்டி கிடந்தது. இப்போது இருவரும் அம்மணமாக தண்ணீரை திரும்பவும் மாற்றி மாற்றி ஊற்றி குளித்தோம். நான் விமலாவுக்கு சோப் போட்டு விட்டேன். அவளும் என் உடம்பில் சோப்பு போட்டு மொழுகினாள்.

மீண்டும் குளித்து முடித்து,நான் விமலாவின் பாச்சிகளை முத்தமிட்டு குனிந்து சப்பினேன். வாய் வலிக்க சப்பி சுவைத்த போது விமலா என் சுன்னியை பிடித்து என்னவெல்லாமோ செய்து பார்த்தால் கடைசி வரை அது எழும்பவே இல்லை. விமலா என்னை அடிக்கடி நிமிர்ந்து பார்த்தாலும்,நான் எந்த பதிலும் சொல்லாமல் குனிந்து விமலாவின் பனியாரத்தை முத்தமிட்டு நக்கி வாய்போட்டேன். விமலா காலை விரித்து பனியாரத்தை விரித்து நக்கவிட்டு முனகினாள். அந்த சுகத்தின் என் தலையை பிடித்து அவள் புண்டைக்குள் அழுத்தினாள். ஆசை தீர பனியாரத்தை நக்கி சுவைத்தேன். பிறகு குளித்து விட்டு வெளியே வந்தோம்.

சாப்பிட்டு முடித்து பெட்டில் நான் படுத்தேன். பக்கத்தில் வந்து உட்கார்ந்தவள் என்னை பார்த்து,ஏன் அப்படி? எதுவும் பிரச்சனையா? இன்னைக்கு தான் அப்படியா இல்ல எப்பவுமா? ட்ரீட்மென்ட் எதுவும் எடுக்கலியா என்றாள். நான் அதற்கு பிறகு தான் எனக்கு நடந்த பைக் விபத்தை பற்றி சொன்னேன். அதற்கு பிறகு தான் என்றேன். விமலா என்னை வெறித்து பார்த்து விட்டு,என் மார்பில் சாய்ந்து கொண்டாள். நான் சாரி,இதை எப்படி முன்னாடியே சொல்ல முடியும் என்றேன். அவள் பார்த்து சிரித்து விட்டு,பிறகு ஏன் ஆசையோடு பாத்ரூமுக்கு உள்ள இழுத்த போட்டு அப்படி பண்ணினே என்றாள்.

நான் நான் இப்படித்தானு காட்டுறதுக்கு தான். எனக்கு ஆசை உண்டு ஆற்றல் கிடையாது. கீழே ஆண் உறுப்புல எந்த உணர்வும் தெரியாது. நல்ல வேளை சிறுநீர் பாதையில எந்த பிரச்சனையும் இல்ல. அதுல சிக்கல் இருந்தாலும் க்ளியர் பண்ணிட்டாங்க. ஆனா விந்து பை சுத்தமா சேதமாகி,விதை எல்லாம் பாழாகி போனதால் இனிமே உறுப்பு விரைப்போ,விதையோ,விந்து உற்பத்தியோ கிடையாது. தாம்பத்ய சுகமும் இருக்காதுனு சொல்லிட்டாங்க என்றேன்.

விமலா என்னை பார்த்து கொண்டே என் கண்ணீரை துடைத்து விட்டாள். உன்னோட நேர்மையை மதிக்கிறேன். நிறைய ஆம்பளைங்க இந்த பிரச்சனைய கூட சொல்லாம வீட்ல தெரிஞ்சே கூட கல்யாணம் பண்ணி பல பொண்ணுங்க வாழ்க்கைய கெடுத்துடுறாங்க. நான் இப்போ சொல்றேன் உன்னோட வாழத் தயார் என்றாள். நான் உடனே விமலாவை அணைத்து முத்தமிட்டு,அவளை கட்டிலில் பக்கத்தில் படுக்க வைத்து,உடம்பு எல்லாம் முத்தமிட்டேன்.

பிறகு விமலாவை அம்மணமாக்கி உடம்பெங்கும் என் நாக்கால் நக்கி விட்டு,அவள் பாச்சிகாம்புகளை வாயில் கவ்வி சப்பி விட்டு கொண்டே கீழே அவள் புண்டையில் விரல் விட்டு ஆட்டினேன். புண்டை கசிந்து தேனை சொரிய,கீழே போய் அதை நக்கி வாய் வலிக்க அவளுக்கு புண்டை சுகம் கொடுத்து வாய் போட்டு விட்டேன்.

அப்போது அனுபவித்த சுகத்தை விட என் ஆறுதலை,அரவணைப்பை விமலா ரசித்தாள். அவளிடம் நான் உன்னை இந்த அளவுக்கு தான் சுகப்படுத்த முடியும். நம்ப செக்ஸ் அவ்ளோ தான். இப்போ கூட அவசரம் இல்ல. நல்லா யோசிச்சுக்கோ நட்போட கூட இந்த சுகத்தை அனுபவிக்கலாம் அதுக்காக உன்னோட வாழ்க்கையை வீணாக்க வேண்டாம் என்றேன்.

அவள் நான் அப்படி சுகத்துக்காக சேர்ந்து வாழ ஆசைப்படல,உன்கூட உனக்கு மட்டும் அன்பான பொண்டாட்டியா வாழ ஆசைப்படுறேன் என்று சொல்லி என் உடம் எல்லாம் முத்தமிட முதல் முறையாக என் உடம்பெல்லாம் புல் அரித்தது,விமலா என் மார்பு காம்புகளை நாக்கில் நிமிட்டிய போது லேசாக அசைவை ஆரம்பித்த என் சுன்னியை விமலா பிடித்து பிசைய ஆரம்பித்த போது மெதுவாக எழும்ப ஆரம்பித்தது.

அதை கவனித்த அவள் சட்டென்று கீழே சென்று சுன்னியை வாயில் கவ்வி சப்பி சுவைத்த போது மெதுவாக எழும்பிய சுன்னி ஒரளவுக்கு விடைத்து பிறகு அதற்கு மேல் விரைப்பு கூடாமல் நின்று போனது. அது வரை அப்படியொரு அனுபவம் இல்லாததால் உறுப்பும் அதன் அளவு முயன்று பார்த்து முடங்கி போனது.

ஆனால் இப்போது நாங்கள் பார்த்த நரம்பியர் மருத்தவர்கள் பலரின் ஆலோசனைக்கு பிறகு என் அனுவப கதையை கேட்டு விட்டு பல டெஸ்ட்களை செய்து பார்த்து விட்டு,என்னால் மீண்டும் ஆண்மையை பெற முடியும் என்று நம்பிக்கை ஊட்டி உள்ளார். நம்பிக்கை தானே வாழ்க்கை.

நன்றி!
 
Back
Top