என்னை நானே செக்ஸி ஃபிகர்னு சொல்லமுடியுமா - 1 - SexBaba
  • Tamil Sex Stories you can find on this page. Make sure your 18 above to read this. Share these stories to your friends and girlfriend. Each stories has a sharing button so that you can share these stories on social media. Categories you can find here Tamil Sex Stories. You can find many more categories of sex stories at the bottom of the page. If you like our stories then don’t forget to share our stories with your friends. More tamil kamaveri you can find it on other sites.

என்னை நானே செக்ஸி ஃபிகர்னு சொல்லமுடியுமா - 1

hotaks444

New member
Joined
Nov 15, 2016
Messages
54,392
Still and Fun Looking Hotty Sex Tamil Kamakathai

நான் சரோஜினி வயது 29 தான் ஆனாலும் 20 வயதில் திருமணம் முடிந்து ஒரு குழந்தையை பெற்றெடுத்தவள். இளம் வயதில் குடும்ப குத்து விளக்கான நான் கடந்த திருமண வாழ்வில் உடல் மன அளவில் பல மாறுதல்களை பெரிய அளவில் சந்திப்பு இருப்பதாக உணர்கிறேன். அந்த மாறுதல்களே சில சில்லென்ற அனுபவங்களுக்கு தீனி போடும் போது அந்த அனுபமும் தித்திப்பாக மாறிவிடுகிறது. எனது அனுபவம் உங்களுக்கு தித்திக்கிறதா அல்லது திகட்டுகிறதா என்பதை நீங்களே படித்து விட்டு கமென்டில் பதிவிடுங்கள்.

என்னை நானே செக்ஸி ஃபிகர் என்று எப்படி சொல்லி கொள்ள முடியும். அளவுகளை கொடுக்கிறேன். அதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். 34 28 36 வடிவத்தில் வட்ட வடிவ தொப்புளையும்,வாளிப்பான பெருத்த குண்டிகளையும் பெற்றவள். சில சக வயசு பெண்களும்,மூத்த ஆண்டிகளும் கூட என்ன ஸ்வீட் சப்பி குட்டி என்று கொஞ்சுவதை நான் வெட்கத்தோடு பல முறை அனுபவித்து இருக்கிறேன். எனக்கு எல்லா ஆடைகளும் பொருந்துவாக ஆச்சரியப்பட்டு ஏக்கத்தோடு பார்த்து பெருமூச்சு விடும் மங்கையரும் உண்டு. நானும் அதேப் போல் நமது கலாச்சார சேலை முதல் கலர்ஃபுல் மார்டன் டிரஸ் வரை அத்தனையும் அணிபவள் தான்.

எல்லா ஆடைகளிலும் எனது முன்புற முலைகள் முட்டி கொண்டு,காம்புகளின் திரட்சியை அப்பட்டமாக காட்டி கொண்டு நிற்கும். அதே காணும் ஆண்களின் அடியில் என்ன நடக்கும் என்பதை நான் சொல்ல வேண்டுமா? ஆண்கள் பார்க்க பார்க்கத்தானே பெண்களுக்கு பிடிக்கும். நானும் என் வனப்பால் எனது வயதை,இளம் தாய் என்பதை மறைத்து கொண்டாலும்,என்னை இழுத்து பறிக்கும் இன்பக்காயகவே ஒவ்வொரு ஆண்களின் கண்களும் என்னை வேட்டையாடிக்கொண்டே இருக்கும்.

இப்படி ஒரு அழகு பருவ குமரி திருமணம் வரை கைபடாத கன்னியாக வலம் வந்தது அதிசயம் தான். அதெல்லாம் அதிர்ஷ்டம் என்று சொல்வதா அல்லது வீட்டுக்குள் கூட வாய்ப்புகள் அமையப்பெறாத பாக்கியமற்றவள் என்று சொல்வதா தெரியவில்லை. திருமணம் ஆகும் வரை நான் பெர்ஃபெக்ட் விர்ஜின் தான் பிராமிஸ்.

கணவர் பெரிய பிஸ்னஸ் மேன். எல்லா ஆண்களும் திருமண ஆன புதிதில் பிஸ்னஸில் பிஸி என்பதை வெறுப்பார்கள். ஆனால் காமப்பசியோடு தான் மனைவிகளின் முந்தானை வாடையில் மூழ்கி கிடப்பார்கள். என் கணவரும் அப்படித்தான். அப்போது அவருக்கு நான் செக்ஸ் ராணி தான். அழகிய அந்தப்புரத்தில்,கட்டில்கள் குலுங்க தினந்தோறும் காமத்தில் திளைத்தோம். அதற்கு ஆதாரமாக அழகிய குழந்தையை பெற்றெடுத்தேன். அந்த வயதில் தோழிகள் மூலம் செக்ஸ் தியரியை கற்று வைத்திருந்தாலும்,கட்டிய கணவரும் என்னை இணைய உலகிற்கு அழைத்துச் சென்று ஈடில்லா காமப்படங்களை,கதைகளை காட்டி,பார்த்து,படிக்க வைத்து என்னை நாள் தவறாமல் கடைந்து எடுத்தார்.

போன தலைமுறையில் ஆண்கள் பெண்களை ஓழ்போட்டு குழந்தை பெரும் மிஷினாகவே பார்த்தார்கள் என்று கேள்வி பட்டிருக்கிறேன். நல்ல வேளை இந்த தலைமுறையில் பெண்கள் கொஞ்சம் அதிர்ஷ்டசாலிகள் தான். எனக்கு தெரிந்து தோழிகளோடு மனம் விட்டு பேசிய வகையில் அத்தனை கணவன்மார்களும் கட்டிலறையில், "சுகமா இருக்காடி செல்லம்,வெட்கப்படாம சொல்லுடி. இது எப்படி..இது..ம்ம்.ஹாஹாஹ." என்று மனைவியின் மனநிலை பார்த்து படித்து தான் ஓத்து மகிழ்கிறார்கள் என்று அறிகிறேன். இப்படி கணவன்மார்கள் கிடைத்தால் எந்த பெண்ணும் படிதாண்ட மாட்டாள் என்றெல்லாம் பழைய பஞ்சாங்க டயலாக்கை சொல்லமாட்டேன். ஆனால் அந்த எண்ணிக்கை குறைய வாய்ப்பிருக்கிறது என்று வைத்து கொள்ளலாம்.

இளம் வயதில் என்னை செக்ஸ் ஃபீலிங்க்ஸ் ஆளுமை செய்ய,கணவர் அலுவலகம் சென்ற பிறகு இணையக் கணவனோடு உறவாட ஆரம்பித்தேன். இணைய கணவனும் என்னை இழுத்து அணைத்து கொண்டு விரல் வழியே என்னை நானே ஓக்கவிட்டு,என் காம தேடலை தீர்த்து கொள்ள பெரிதும் உதவினான். டேல நெட் கணவன்,நைட்ல ரியல் பெட் கணவன். அந்த டே நைட் அனுபவம் ரொம்பவே த்ரில் தான்.

எல்லோருக்கும் உள்ளுணர்வு ஒன்று உண்டு. அதை மனசாட்சி என்று கூட சொல்வார்கள். எனக்கும் அப்படியொரு ஜாலி வாழ்கையில் என்னை அறியாமல் எனக்குள் ஒரு எச்சரிக்கை மணி அடித்தது. ஐந்தே வருடத்தில் வாழ்க்கை துணைவர் ஒரு கார் விபத்தில் என்னை விட்டு பிரிந்தார். ரொம்ப ஓவரா இன்பத்தில் திளைத்து விட்டேனோ என்று யோசிக்கும் அளவுக்கு மிகப்பெரிய துன்பத்தை அடைந்தேன். ஆனால் வெளியுலகம் தெரியாத இல்லத்தரசியாக இருந்திருந்தாள் என் வாழ்க்கையும் இருண்ட உலகமாக மாறிப்போயிருக்கும். அதனால் சில மாதங்களில் அந்த சோகத்தில் இருந்து மீண்டேன். என் குடும்பத்தாரை அழைத்து கணவரின் நிர்வாகப் பொறுப்பை நானே ஏற்றுக்கொண்டேன். கணவர் வீட்டிலும் புரிந்து கொண்டு என் மகளை அவர்களே பார்த்து கொண்டார்கள்.

கணவரின் அலுவலக நிர்வாகத்தை ஏற்று நடத்த போவதாகவும் அறிவித்தேன். அவர்களும் புரிந்துகொண்டார்கள். மாமனார் வீட்டில் மட்டும் என் மகளை அவர்களோடு வைத்து கோள்ள வேண்டுகோள் வைத்தனர். அதை ஏற்றுக்கொண்டு அலுவலக பகுதியில் ஒரு பிளாட்டில் தங்கிய படி நிர்வாகத்தை கவனிக்க ஆரம்பித்தேன்.

அப்போது தான் எனக்கென்று ஒரு பிஏ தேவைப்பட்டதை உணர்ந்து என் நிர்வாக சுமைகளை குறைத்து இரண்டு பேரை வேலைக்கு அமர்த்தி கொண்டேன். அதில் ஒருவன் இளம் வாலிபன் பேரு நரேன். இன்னொருவர் 45 வயதான திருமணமாகாத ஒரு முதிர் கன்னி பெயர் நளினி. அவர்கள் வந்த பிறகு நானும் ரிலாக்ஸ் ஆனேன். அவ்வப்போது மாமனார் வீட்டுக்கு சென்று மகளையும் கவனித்த கொண்டேன்.

நாட்கள் நகர்ந்தாலும்,பணமும்,பதவியும் எல்லாவற்றையும் தீர்த்து வைத்து விடுமா? வயிற்று பசியும்,உடல் பசியும் திருப்தியாக தீர்ந்து விட்டால் இந்த உலகில் பணம்,பதவி,பவுசெல்லாம் கூட தேவையே இல்லை. அந்த வயதில் என் வாளிப்பான உடம்பு பசியாற்றஇ என் காமத்தேவையை யார் கவனிப்பது? இல்லறக் கணவன் இறந்து போனாலும்,இணையக் கணவன் அடிக்கடி கண்ணடித்து என்னை அவனோடு கணினியில் உறவாட அழைப்பதை உணர்ந்தேன்.

பல பெண்கள் காமத்தை வெளியில் தேடி அசிங்கப்படுவதை விட நாலு சுவற்றுக்குள் பாதுகாப்பான இணைய கணவர்களோடு உறையாடி தங்கள் இச்சையை தீர்த்த கொள்வது கூட சவுகரியம் தான். அதனால் மீண்டும் இணையத்தில் காமக்கதைகளில்,ஆர்வமிக்க காமவீடியோக்களில் மூழ்கி எனக்கு நானே சுகமாறி கொள்ள ஆரம்பித்தேன். ஆனால் விதி விலியதாயிற்றே. ஒவ்வொரு அரிசியிலும் நம் பெயர் பொறிக்கப்படிருப்பதாக சொல்லும் போது ஒவ்வொரு புண்டையில் உனக்கு இந்த சுன்னி தான் அல்லது இத்தனை சுன்னிகள் என்று பொறிக்கப்பட்டிருப்பாகவே நம்புகிறேன். காரணம் அப்படியொரு சுன்னி அதவும் வாலிபமுறுக்கான சுன்னி என்னைத் தேடி வந்தது.

அவன் என் பிஏ வாக வந்த நரேன் தான். அது ஒரு மழை மாலை. என்னிடம் ஆபீஸ் ஃபைல்களில் கையெழுத்து வாங்க என் வீட்டிற்கு வந்தான். நரேன் ரொம்ப பவ்யமாகவே என்னிடம் பேசுவான். என் மேல் இனம் புரியாத பயமும் இருக்க வேண்டும். சில நேரங்களில் அலுவல் வேலை சரியாக நடைபெறாத போது பல முறை நான் அவனை திட்டி தீர்த்திருக்கிறேன். அதனால் என் ரூமுக்குள் வரும்போதே ஒரு மிரட்டிசியோடு தான் வந்து போவான். அன்று அப்படி கையெழுத்து போட்டு கொடுத்து அனுப்பும் போது தான் கவனித்தேன் வெளியில் மழை பொழிந்து கொட்டியது. அவன் எப்போதும் பைக்கில் வருவான் என்பதால் மழை நின்ற பிறகு போகச்சொல்லி ஹாலில் வெயிட் பண்ண சொன்னேன். ஹால் டிவியை ஆன் செய்து,சூடான டீயை போட்டு கொடுத்து விட்ட மாடியில் என் அறைக்குள் வந்து விட்டேன்.

அறைக்குள் வந்த நான் அந்த மழை ஈரத்தில் என் மன பாரத்தில் நானும் உடல் நனைய,உள்ளம் குளிர ஆசைப்பட்டு எனது லேப்டாப்பை எடுத்து இணையத்தில் இன்ப வேட்டைக்கு தயாரானேன். ஏற்கனவே வெளிநாட்டு தோழி கிஃப்ட் கொடுத்த டில்டோவை எடுத்து,என்னை நானே ஓத்து கொண்டு இன்பமழையில் நனைந்து மகிழ்ந்தேன். பிறகு ரிலாக்ஸாக எழுந்து கீழே வந்த போது,மழை நிற்காமல்,ஹாலின் நரனும் நின்று கொண்டே இங்கும் அங்கும் டென்சனோடு நடந்தபடி போனில் பேசிக்கொண்டிருந்தான்.

அப்போது மணி இரவு 9 யை தாண்டியிருந்தது. விடாத மழையில் என்னை பார்த்தவன்,தயங்கி கொண்டே "மேடம் மழை இப்போதைக்கு நிற்காது. ஏற்கனவே 2 மணி நேரமாச்சு. பரவாயில்ல மேடம் நனைஞ்சுகிட்டே வீட்டுக்கு போயிடுறேன். ஆஃபீஸ் ஃபைல் நனைஞ்சிடக்கூடாது அதனால இங்கேயே இருக்கட்டும் காலையில ஆபீஸுக்க போகும் போது வந்து வாங்கிக்கிறேன்" என்றான்.அவன் என்னை பரிதாபத்தோடு பார்த்த போதே நான் அவனை அந்த சூழலில் பல தாபங்களோடு பார்த்தேன். உடனே அவனிடம், "நரேன் நனைஞ்சுகிட்டுலாம் போக வேண்டாம். ஃபைல் நனையக்கூடாது நீங்க மட்டும் நனையலாமா. உங்க வீட்டு ரொம்ப தூரம்னு எனக்குத் தெரியும். வீட்ல போன் பண்ணி சொல்லிடுங்க. இங்கேயே தங்கிட்டு காலையில வீட்டுக்கு கிளம்பி போங்க. நாளைக்கு காலையில லீவு எடுத்துகிட்ட கூட மதியத்து மேல ஆஃபீசுக்கு வந்தா போதும் என்றேன்

நரேன் எப்போது நான் பேசினாலும் அதிகாரப்பூர்வமாக,ஆளுமையோடு தான் பேசுவேன் என்பதை அறிவான். அவனால் அப்போது எதையும் சிந்திக்க முடியவில்லை. நரேன் என் கட்டளைக்கு பணிந்தான் அது என் காமகட்டளை என்பதை அறியாதவனாய்.
 
Back
Top