தடம் மாறிய ஆசை அக்கா தங்கை தமிழ் காமகதை - SexBaba
  • Tamil Sex Stories you can find on this page. Make sure your 18 above to read this. Share these stories to your friends and girlfriend. Each stories has a sharing button so that you can share these stories on social media. Categories you can find here Tamil Sex Stories. You can find many more categories of sex stories at the bottom of the page. If you like our stories then don’t forget to share our stories with your friends. More tamil kamaveri you can find it on other sites.

தடம் மாறிய ஆசை அக்கா தங்கை தமிழ் காமகதை

hotaks444

New member
Joined
Nov 15, 2016
Messages
54,392
Life Changing Story of Own Sisters Tamil Kamakathai

என் தங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டாள். அவள் சம்பாதிக்கும் போதே கூட வேலை பார்த்த ரவியை லவ் மேரேஜ் செய்து கொண்டாள். ரவியை காதலிப்பது எங்கள் வீட்டிற்கு ஏற்கனவே தெரியும். ரவியும் உரிமையோடு எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்து போவான். என் வீட்டில் அனைவரிடமும் நன்றாக பேசிப் பழகுவான். என்னை அக்கா என்று அழைக்கும் போது என் தங்கை அவனைத் திட்டுவாள்.

மன்னினு சொல்லு உனக்கும் அவ அக்கானா நீ எனக்கு தம்பி முறைடானு சொல்ல நான் உட்பட ரவியும் சிரித்துக் கொள்வோம். ஆனால் நானும் திருமணம் ஆகாதவள் என்பதால் அவன் மன்னி என்று அழைக்க எனக்கும் நெருடலாக இருந்தது. ரவியும் விரும்ப வில்லை ஆதலால் என்னை அவன் பத்மா என்றே பெயர் சொல்லி அழைக்க ஆரம்பித்தான். ஆனால் போங்க வாங்க என்று சொல்வதால் என் தங்கையும் அதை ஏற்றுக் கொண்டாள். எனக்கும் அது வசதியாகவே இருந்தது.

தங்கை ரவியை காதலிப்பது வீட்டில் தெரிந்த போதே என் வீட்டில் எனக்கு கல்யாணம் செய்ய தீவிரமாக மாப்பிள்ளை தேட ஆரம்பித்தார்கள். வரன்களும் வேகமாக வந்து போனாலும் எதுவும் செட் ஆகவில்லை. எனக்கு திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இந்த நிலையில் என் தங்கை நித்யாவுக்கு சீக்கிரம் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட வேண்டும் என்கிற ஆசை வர அதை அப்பா அம்மாவிடம் சொல்ல தைரியம் இல்லாமல் என்னிடம் சொன்ன போது நான் அதற்கு ஒகே சொல்லி விட்டு வீட்டில் அம்மாவிடம் சம்மதம் கேட்ட போது அம்மா ரொம்பவே கோபமாகி கொந்தளித்து விட்டாள்.

அப்படி என்ன உன் தங்கச்சி அவசரம், அதான் அவளுக்கு பிடிச்ச ரவியை திருமணம் செய்ய ஒகே சொல்லிடோமே. அக்காவுக்கு ஒரு வாழ்க்கை அமையுற வரைக்கும் பொறுத்துக்க முடியாதா என்று தங்கையிடம் சண்டைக்கு போக அம்மா, தங்கைக்குள் பெரிய சண்டை வெடித்து என்னால் சமாதானம் செய்ய முடியாத அளவிற்கு போய் விட்டது. இந்த விஷயத்தில் அப்பாவும் தங்கையை சுயநலக்காரி என்று திட்ட ஆரம்பித்த போது தங்கை கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு போய் விட்டாள். மறுநாளை ரவியை ஒரு கோவிலில் வைத்த கல்யாணம் செய்து கொண்டு தனி வீட்டில் வாழ்க்கையை தொடங்கி விட்டாள்.

ரவியும் தங்கைக்கு அட்வைஸ் செய்தும் பயனில்லை. தங்கை எப்போதும் பிடிவாதக்காரி என்பதால் ரவியும் வேறு வழி இல்லாமல் தங்கையோடு தனி வீட்டில் குடும்ப நடத்த தொடங்கி விட்டார். ஆனால் என் அப்பா, அம்மாவை சந்திக்க தைரியமில்லாமல் என்னை வீட்டுக்கு அருகில் இருந்த கோவிலுக்கு வரச் சொல்லி மன்னிப்பு கேட்டார். நானும் உன் மீது தவறு இல்லை என் தங்கை மீதும் தவறு இல்லை. அவள் என்னிடம் சம்மதம் கேட்டுத் தான் திருமணம் செய்தாள். அப்பா, அம்மாவுக்கு என் மீது உள்ள அக்கறையில் அவள் மீது கோபப் பட்டு விட்டார்கள். எல்லாம் சரி ஆகி விடும் என்று ரவிக்கு ஆறுதல் சொன்னேன்.

தங்கையின் திருமணத்தால் என் பெற்றோர்கள் ரொம்பவே மனம் நொந்து நோய் வாய்ப்பட்டு படுத்த படுக்கை ஆனார்கள். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த அப்பாவும் வேலைக்கு போக முடியாத சூழல் உருவாகி வீட்டு வருமானமும் நின்று போனது. ஆனால் அந்த நிலையிலும் அவர்கள் தங்கையை மன்னிக்கத் தயார் இல்லை. தங்கையும் அப்பா, அம்மாவை வந்து சந்திக்க வில்லை. இந்த நிலையில் குடும்ப நிலையைக் கருதி நான் வேலைக்கு போக வேண்டிய சூழல் வர ரவி தான் எனக்கு அலைந்து திரிந்து வேலை வாங்கித் தந்தார். தங்கை இப்போதும் அப்பா, அம்மாவின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவர்களை பார்க்க போகாததை ரவி கண்டிக்க இருவருக்குள்ளும் பிரச்சனை உருவானது.

ரவி இதை எல்லாம் அவ்வப்போது என்னை தனியே சந்தித்து கவலை பட்ட போது நான் ரவிக்கு ஆறுதல் சொல்லி பொறுமையாக இருக்கச் சொன்னேன். ஆனால் ரவி தங்கைக்கு இடையை அந்த பிரிவு பெரிய பிரிவாகி ரவியிடமும் தங்கை சண்டை போட்டுக் கொண்டு வொர்க்கின் விமன்ஸ் ஹாஸ்டலில் தங்கிய படி அவள் வேலைக்கு சென்று வந்தாள். நான் பல முறை தங்கையை சந்திக்க போன போது அவள் என்னையும் சந்திக்க மறுத்து விட்டாள். அதற்கு பிறகு ரவி மனம் நொந்து இருப்பதை காண சகிக்காமல் நான் ரவியை தேடிச் சென்று அவனுக்கு ஆறுதல் சொன்னேன்.

இந்த நிலையில் என் தங்கை ரவி முன்பே அலுவலகத்தில் வேறு ஒருவனுடன் ரொம்ப நெருக்கமாக பேசி பழகுவதாக கேள்வி பட்டு ரவி அவளை கண்டித்த போது தங்கை அவசர முடிவு எடுத்து ரவிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி விட்டாள். இந்த சூழ்நிலையிலும் நான் தங்கைக்கு ஆலோசனை கூற முயன்ற போது என் தங்கை நித்யா என்னை சந்திக்கவே மறுத்து விட்டாள். அப்போது தான் நான் ரவிக்கு ஆறுதல் சொன்ன அவனைத் தேடி போன போது ரவி மனம் விட்டு என்னிடம் அழுத போது நான் ரவிக்கு ஆதரவாக ஆறுதல் சொன்ன போது ரவி என்னை அணைத்துக் கொண்டு மாரில் சாய்ந்து கொண்டான்.

என்னால் என் தங்கையை சந்தித்து அவளை கண்டிக்க முடியவில்லை, அட்வைஸ் பண்ண முடியவில்லை. ரவிக்கும் என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை. ஆனால் அவன் வீட்டை எதிர்த்து என் தங்கையை திருமணம் செய்து கொண்டதால் அவனையும் உதாசீனப்படுத்தாமல் நான் ரவியை அணைத்துக் கொண்டு நான் இருக்கேன்டா உனக்கு என்று சொன்ன போது ரவி என்னை காதலோடு நிமிர்ந்து பார்த்து கட்டி அணைத்து முத்தம் கொடுக்க ஆரம்பித்தான். திருமண வயதை தாண்டியும் எனக்கு ரவியின் முதல் ஆண் அணைப்பும், முத்தமும் எனக்குள் காம பிரளயத்தை ஏற்படுத்து நானும் தன்னிலை மறந்து ரவியை அணைத்து முத்தமிட இருவரும் காம ஜுரத்தில் முத்தங்கள் போட்டு கட்டிலில் சாய்ந்தோம்.

நான் கொஞ்சம் உருண்டு திரண்டு குண்டாகத் தான் இருப்பேன். ஆனால் என் தங்கை நித்யா ரொம்ப ஸ்மார்ட் அன்ட் ஸ்லிம்மாக இருப்பாள். அதனால் ரவிக்கு என்னை பிடிக்குமா என்று தெரியாமல் நான் ரவிக்கு பதில் முத்தம் மட்டும் கொடுத்து விட்டு அவனோட அடுத்த கட்ட ஆக்ஷனுக்காக காத்து இருந்த போது ரவி என் பெரிய குண்டிகளை பிடித்து பிசைந்து உருட்டி,

"பத்மா உண்மையை சொல்லட்டா. உங்க தங்கை நித்யாவின் தோழனா உங்க வீட்ல அறிமுகம் ஆனாலும் உங்களைப் பார்த்த உடனே எனக்கு உங்க மேல தான் ஃபர்ஸ்ட் லவ் வந்துச்சு. அப்போ நித்யா கூட என்னை பெஸ்ட் பாய் ஃப்ரெண்டா தான் உங்க வீட்டுக்கு கூட்டிட்டி போனா. ஆனா அப்போ கூட உங்க தங்கை கிட்டே நான் லவ் பிரபோஸ் பண்ண நினைக்கல. உங்களை பார்த்த உடனே எனக்கு உங்க மேல தான் லவ் வந்துச்சு.

ஆனா அப்பவே உங்களை நான் அப்படி பாக்குறது உங்க தங்கைக்கு புரிஞ்சு போச்சு. உங்களை பேர் சொல்லி கூப்பிட ஆரம்பிச்ச உடனே அவளுக்குள்ள ஒரு பொசசிவ்னஸ் வர ஆரம்பிச்சுடுச்சு. ஒரு கட்டத்துல நான் உங்க வீட்டுக்கு வரும் போதுலாம் உங்க கூட ரொம்ப குளோசா பேசுறதை பார்த்துட்டு நித்யா, சீக்கிரம் மேரேஜ் பண்ணிக்கலாம்டா னு முடிவெடுத்த போது எனக்கே ஷாக் தான். அதுக்கு காரணமே எங்கே நான் மனம் மாறி உங்களை கட்டிக்கிறேனு சொல்லிடுவேனு அவளுக்கு சந்தேகம்.

அந்த அவசரத்துல தான் உடனே மேரேஜ் பண்ணிட்டு வெளியே செட்டில் ஆக வச்சிட்டா. அதுக்கப்புறம் நீங்களும் நானும் கோவில்ல மீட் பண்ணி பேசினதை நான் அவகிட்டே மறைச்சிட்டேன். ஆனா ஒரு நாள் ஹாட் அர்க்யூமென்ட்ல நான் அதை சொன்னப்போ தான் நீங்க என் அக்காவோட கள்ள தொடர்புல இருக்கீங்களானு கேட்டு ஹாஸ்டல்ல போய் தங்கிட்டா. அந்த கோபத்துல தான் உங்களை கூட மீட் பண்ணல. இனிமே அவ கூட சேர்ந்து வாழ எனக்கும் விருப்பம் இல்ல. நீங்க என்ன சொல்றீங்க பத்மா"

என்று என்னை கட்டிலில் இழுத்து அணைத்து மேலே போட்டுக் கொண்ட போது அந்த நேரத்தில் என் தங்கை மேல் உள்ள கோபத்தை விட காமம் தான் எனக்கு பெரிதாக தெரிந்தது. அந்த சமயத்தில் கூட ரவி என் குண்டிகளை பிடித்து பிசைந்து கொண்டே கேட்க நான் ரவியின் உதட்டோடு உதடு பொறுத்தி என் காம ஆசையை வெளிப்படுத்த கொண்டே என் குண்டி மேல் இருந்த ரவியின் கைகளை நான் தடவிக் கொண்டே அது மேல அவ்ளோ ஆசையா டா என்று கேட்டேன்.

அதற்கு அவன் ஃபிரங்கா சொல்லணும்னா உங்க மேல ஃபர்ட்ஸ் அட்ராக்சனே அது தான் என்றான். நான் சிரித்துக் கொண்டே அவனை இறுக்கி அணைத்துக் கொண்டேன். அப்போது ரவி என் ஆடைகளை களைந்து என்னை அம்மணமாக மேலே போட்டுக் கொண்டு குண்டிகளை இன்னும் வேகமாக உருட்டி பிசைந்து கொண்டான். ரவியின் முகத்தில் தொங்கி தேய்ந்து கொண்டு இருந்த முலை காம்புகளை ரவி கவ்வி சப்பிய போது நானே ரவியின் சுன்னியை பிடித்து உருவ ஆரம்பித்தேன். அப்போது அது வரை கன்னி கழியாத என் கூதி வடிந்து என் தொடையில் வழிய நான் ரவி மேல் ஆவேசமாக பாய்ந்து அவனோட எழுச்சி மிகு சுன்னியை என் கன்னி கூதியில் சொருகினேன்.

அப்போது சுன்னி என் கன்னித்திரையில் முட்டிக் கொண்டு நிற்க நான் குண்டிகள் கலுங்க ரவியின் சுன்னி முனையை கத்தி முனை போல் கருதி என் அதை பிடித்துக் கொண்டு என் கன்னித் திரையை நானே கிழித்து அவன் சுன்னியை உள்ளே சொருகினேன். அப்போது ஏற்பட்ட வலியை விட எனக்கு சுகமே முதன்மையாக தெரிய நான் விடாமல் ரவியை கீழே போட்டு ஓக்க தொடங்கினேன். அப்போது பீய்ச்சி அடித்த ரவியின் காம நீர் எனது கன்னி உதிரத்துடன் கலந்து இருவரும் காமத்தில் கரைந்து முத்தங்களை பறிமாறிக் கொண்டோம்.

அதற்கு பிறகு என் அப்பா, அம்மா ஆசீர்வாதத்தோடு நான் ரவியை திருமணம் செய்து கொண்டேன். என் தங்கை கடைசி வரை எங்களை திரும்பிக் கூட பார்க்க வில்லை ஆனால் அவள் வாழ்க்கை மட்டும் திக்கு திசை தெரியாமல் போய் கொண்டே இருந்தது. என் தங்கை மேல் எனக்கு இப்போது எந்த வருத்தமோ கோபமோ இல்லை ஒரு வேளை அவள் அக்காவுக்காக அவள் வாழ்க்கை கூட விட்டுக் கொடுத்து இருக்கலாம். இப்போதும் அவள் வாழ்க்கைக்காக தான் அதிகமாக வேண்டிக் கொண்டு இருக்கிறேன்.
 
Back
Top