நேஹாவின் காம அரிப்பு - பகுதி 1 - SexBaba
  • Tamil Sex Stories you can find on this page. Make sure your 18 above to read this. Share these stories to your friends and girlfriend. Each stories has a sharing button so that you can share these stories on social media. Categories you can find here Tamil Sex Stories. You can find many more categories of sex stories at the bottom of the page. If you like our stories then don’t forget to share our stories with your friends. More tamil kamaveri you can find it on other sites.

நேஹாவின் காம அரிப்பு - பகுதி 1

hotaks444

New member
Joined
Nov 15, 2016
Messages
54,392
Nehavin Kama Aripu - Paguthi 1 - Virginity

வணக்கம் நண்பர்களே, இந்த அழகிய செக்ஸ் விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி.  இதை அணு அணுவாக ரசித்து ருசித்து உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இதைப்  படித்து விட்டு தனியாக சுய இன்பம் அல்லது மேட்டர் அடித்து சந்தோசம் அடைந்து கொள்ளுங்கள் ! இது என் வாழ்வில் நடந்த உண்மையான சம்பவம்.

என் பெயர் நேஹா, வயது 27. என் சொந்த ஊர் குஜராத், அந்த ஊரிலிருந்து பல வருடங்களுக்கு முன்பே சென்னைக்கு வந்து விட்டோம். பள்ளிப்படிப்பு வரை குஜராத்தில் படித்து விட்டு பின்பு கல்லூரியைச் சென்னையில் முடித்தேன். தற்பொழுது சென்னையில் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன்.

நான் வட இந்தியாவில் இருந்து வந்து இருந்ததால்  மாடர்ன் ஆக இருக்க அதிக ஆசைப்படுவேன். வீட்டில் பெற்றோர்களும் ஆதரவாக இருப்பார்கள் ஆகையால் எனக்குப் பிடித்த போன்று கவர்ச்சியாக உடை அணிந்து கொள்வேன். அதே போன்று அழகாக மேக்கப் போட்டுக்கொண்டு ஆண்களை மயக்குவேன்.

சிறுவயதிலிருந்தே ஆண்களை என் பின்னால் வரவைத்து சைட் அடிப்பது மிகவும் பிடிக்கும்.  நான் என் முதல் விர்ஜினிடியை இழந்த சம்பவத்திலிருந்து நேற்று செய்த செக்ஸ் வரை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நான் உடம்பை அழகாக வைத்துக் கொள்ளவேண்டும் என்பதற்காகத் தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் ப்ராவை கழட்டிவிட்டு முலையின் மேல் நல்ல எண்ணெய்யை ஊற்றி உருவி விட்டுக்கொண்டு இருப்பேன்.

அதன் காரணத்தினால் 19 வயதிலிருந்தே முலை இரண்டும் ஹிமாலய மலை போன்று அழகாக இருக்கும். ஒரு ஆண் என் முலையை ரசித்துச் சப்ப வேண்டும் என்று நினைத்து தினமும் தனிக் கவனம் செலுத்தி காம்பு மற்றும் முலையைப் பராமரித்துக் கொண்டாய் இருப்பேன். கண்ணாடியின் முன்பு நின்று காம்பின் நுனியைப் பிசைந்து கூர்பாக நீட்டி விட்டுக்கொண்டு இருப்பேன்.

அதுபோன்று செய்வதால் காம்புகள் ப்ராவில் கூர்பாக புடைத்துக் கொண்டு அழகாக வெளியில் மறைமுகமாகத் தெரியும். ஒரு ஆணுக்கு முழு உடம்பை காட்டி மூட் ஏற்றுவதை விட அரைகுறையாகக் காட்டினால்  முழுமையாக மயங்கி விடுவான் என்று அறிந்து வைத்து இருந்தேன். இரண்டு முலைகளின் இடையில் இருக்கும் பள்ளத்தாக்கில் ஒரு பெருத்த சுன்னியை வைத்து ஆட்டலாம் என்று இருக்கும்.

மேலும் இடுப்பில் கொழுப்பு சதை இல்லாமல் பார்த்துக் கொள்வதற்குத் தினமும் தனியாக உடற்பயிற்சி செய்வேன். தொப்புள் ஓட்டையும் சின்னதாக அழகாக இருக்கும். கூந்தலைச் சூத்து வரை நீண்டு பெரியதாக வளர்ப்பேன் அப்பொழுது தான் மேட்டர் அடிக்கும் போது பின் முடியைப் பிடித்துக் கொண்டு குதிரை ஓடுவது போன்று இருக்கும் என்று எண்ணினேன்.

இரண்டு நாட்களுக்கு ஒரு முறை கூதியை கிரீம் வைத்து ஷாவ் செய்து கொண்டு இருப்பேன். தொடை மற்றும் புண்டை பகுதிகளைச் சுற்றி வெள்ளையாக, பார்த்தவுடன் புண்டைக்கு நாக்கு போடுவது போன்று வைத்து இருப்பேன். மூடு தாங்கமுடியாமல் அடிக்கடி பெரிய கத்தரிக்காய் மற்றும் பழங்களை வைத்து சுய இன்பம் செய்வதால் சூத்து சற்று விரியத் தொடங்கியது.

பின்னால் இருந்து பார்த்தால் சூத்து சற்று மேடு போன்று தூக்கிக்கொண்டு கவர்ச்சியாக இருக்கும். அதேபோன்று உதட்டை பிங்க் நிறத்திலும், கருவிழியை மை போட்டு கவர்ச்சியாகவும் வைத்துக் கொண்டாய் இருப்பேன். மொத்தத்தில் செக்சில் அதிக ஆர்வம் இருந்ததால் உடம்பை தங்கக் கோவிலைப் போன்று வைத்துக் கொண்டேன்.

அப்பொழுது தான் என் முதல் சம்பவம் நடந்தது, நான் அப்பொழுது கல்லூரி முதலாம் ஆண்டு படிப்பதற்குக் குஜராத்திலிருந்து சென்னைக்கு வந்து கல்லூரியில் சேர்ந்தேன், அது ஒரு தனியார் கல்லூரி என்பதால் பல அழகான ஆண்கள் இருந்தார்கள். முதல் செக்ஸ் ஒரு அழகான மாணவன் கூடச் செய்யவேண்டும் என்பதற்காக  கல்லூரியில் அதிகமாக சைட் அடிக்காமலிருந்தேன்.

நான் வட இந்தியா பெண் என்பதால் மற்ற பெண்களை விட சற்று கூடுதல் அழகில் இருப்பேன். கல்லூரியில் இருக்கும் ஆண்கள் என்னை ஒரு கவர்ச்சி நடிகை போன்று பார்ப்பார்கள். அதை எல்லாம் ரசித்துக் கொண்டு ஜாலியாக இருப்பேன், நாட்கள் வேகமாகச் சென்றது. அப்பொழுது தான் முதல் முதலில் ரஹீமைப் பார்த்தேன்.

அவன் அந்த கல்லூரியில் பேரழகனாக இருந்தான், என்னை விட நான்கு வயது மூத்தவன். இறுதி ஆண்டு படித்துக் கொண்டு இருந்தான், கல்லூரியில் அடிக்கடி இருவரும் ஒருவருக்கு ஒருவர் நேராகப் பார்த்து சைட் அடித்துக் கொள்வோம். மாலை நேரங்களில் ரஹீம் மைதானத்தில் விளையாடிக் கொண்டு இருப்பான்.

அதைத் தூரமாக நின்று பார்த்துக் கொண்டு இருப்பேன். விளையாடுவதற்கு பேண்ட் கழட்டி விட்டு ஷார்ட்ஸ் மாற்றுவான் அந்த நேரத்தில் ரஹீமின் பெருத்த சுன்னியைப் பார்த்து மயங்கினேன். அவளின் ஜட்டி உள்ளே முறுகலாகப் புடைத்துக் கொண்டு இருந்தது, ஜட்டியிலிருந்து வெளியில் எடுத்து வைத்து ஊம்பி விடலாம் என்று ஆசையாக இருந்தது.
அவன் தொடை மற்றும் உடம்பு அழகு என்னை மயக்கியது. முதல் செக்ஸ் ரஹீம் கூடத் தான் செய்ய வேண்டும் என்று துடிப்பாக இருந்தேன். சில நாட்கள் ரஹீமைப் பார்த்துச் சிரிப்பேன், அவனும் பதிலுக்குக் கண் அடிப்பான். ஒரு நாள் கல்லூரி முடிந்து பலத்த மழை காற்று அடித்துக் கொண்டு இருந்தது. கல்லூரியில் இருந்த அனைத்து மாணவர்களும் வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்று விட்டார்கள்.

நான் வெளியில் பேருந்துக்கு காத்துக்கொண்டு இருந்தேன் அப்பொழுது இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு அருகில் நின்றான். "மழை அதிகமாக இருக்கிறது, என்னைப் போகும் வழியில் வீட்டில் விட்டுவிடு " என்று முதல் முறையாக ரஹீமுடன் பேசினேன். "கண்டிப்பாக நேஹா ! உன்னை அழைத்துச் செல்வதற்குத் தான் வந்து இருக்கிறேன் " என்று கூறினான்.

பின்பு அவனுடன் வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டு சென்றேன். இருவரும் மழையில் நினைந்து கொண்டு சென்றோம், அப்பொழுது வேண்டும் என்றே முலையை முதுகில் வைத்து அழுத்தினேன். அவனுக்கு உடம்பில் மின்சாரம் பாய்ந்தது போன்று இருந்தது, தொடையில் ஒரு கையை வைத்துக் கொண்டேன்.

அவன் முழு மூடில் இருந்தான், வேண்டும் என்றே பள்ளம் மற்றும் மேடுகளில் ஏறி இறக்கினான். அந்த நேரத்தில் எல்லாம் முலையின் காம்பு அழுத்தமாகப் பதியும் அளவுக்குக் கசக்கினேன். ஒரு ஆணை இந்த அளவுக்கு மூடு ஏற்ற முடியாது, வண்டியில் அமர்ந்து கொண்டு ரஹீமைப் பிடித்துக் கொள்வது போன்று உடம்பு முழுவதும் கையால் தடவினேன்.

அவன் ஒன்றும் பேசாமல் அந்த காம உணர்வை ரசித்துக் கொண்டு வந்தான். பின்னர் வீட்டுக்கு அருகில் வந்து இறக்கி விட்டு சற்று நேரம் பேசினான். இருவரும் தோழர்களாக மாறினோம், பின்பு போன் நம்பரைப் பரிமாறிக் கொண்டு விட்டுக்ஸ் சென்று விட்டோம். அன்று இரவு முழுவதும் மெசேஜ் செய்து கொண்டோம்.

அவனும் ஜாலியாக மெசேஜ் அனுப்பினான், சில சமயங்களில் இருவரும் இரட்டை வசனத்தில் பேசி சிரிப்போம். அன்று இரவு ரஹீமை நினைத்து ஜட்டியைக் கழட்டி விட்டு புண்டையில் எச்சு தடவிக் கொண்டு மென்மையாகத் தடவிக்கொண்டேன். கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு ரஹீம் சுன்னியால் கூதியில் தேய்ப்பது போன்று நினைத்துக் கொண்டு சுய இன்பம் செய்தேன்.

என் நடுவிரல் மற்றும் கத்தரிக்காய் என்று மாற்றி மாற்றி கூதியின் ஓட்டையில் விட்டு ஆட்டினேன். அந்த காலத்தில் அது இளம் வயது என்பதால் ரூமில் உச்சக்கட்ட செக்ஸ் மூடில் இருந்தேன். நீண்ட நேரமாக சுய இன்பம் செய்து கஞ்சியை அடித்து வெளியில் தள்ளினேன். அன்று குடம் குடமாக விந்து வழிந்து வெளி ஏறியது.

அன்று முதல் ரஹீம் மீது அதீத செக்ஸ் ஆசை வந்து விட்டது. விரைவில் ரஹீமை அடைந்து கூதி அரிப்பைத் தீர்த்துக் கொள்ளவேண்டும் என்று நினைத்தேன். மறுநாள் காலை கல்லூரியில் ரஹீமை காம பார்வையாகப் பார்த்தேன், கண்டிப்பாக அவனுக்குப் புரிந்து இருக்கும். ஒரு முறை வகுப்பில் யாரும் இல்லாத நேரமாகப் பார்த்து அழைத்து சந்தேகம் கேட்பது போன்று அருகில் அமர்ந்து கொண்டு முலையை உரசினேன்.

அவனின் சுன்னி தூக்கிக்கொண்டு எழுந்து நின்று கொண்டது. அதைப் பார்த்தும் பார்க்காத மாதிரி சிரித்தேன், பின்பு பேசிக்கொண்டு ரஹீம் தொடையில் கையை வைத்து மென்மையாகத் தடவினேன். "நேஹா ! இந்த புத்தகத்தில் உள்ள சந்தேகம் பெரியதாகப் போகும் ! உன் வீட்டுக்கு ஒரு நாள் வந்து முழுமையாகச் சொல்லிக்கொடுக்கிறேன் " என்று இரட்டை வசனத்தில் கூறினான்.

பின்னர் என் வீட்டில் பெற்றோர்கள் இருவரும் குஜராத்தில் நடக்கும் ஒரு விழாவுக்குச் சென்று விட்டார்கள். எனக்கு கல்லூரியில் தேர்வு இருந்ததால், வீட்டில் வீட்டு  வேலைக்காரியை விட்டுச் சென்றார்கள். அன்று மாலை வேலைக்காரியின் மகளுக்கு உடம்பு சரியில்லை என்று வீட்டுக்குச் சென்று விட்டாள். தற்பொழுது நான் மட்டும் வீட்டில் தனியாக இருந்தேன்.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி ரஹீமை அழைத்து மேட்டர் அடித்து விர்ஜினிடியை களைத்து விடலாம் என்று முடிவு செய்தேன். மாலை 7 மணிக்கு ரஹீமுக்கு போன் செய்து வீட்டுக்கு அழைத்தேன். இரவு 8 மணிக்கு வீட்டின் கதவைத் தட்டினான், நான் வெள்ளை நிற டீ-ஷர்ட் மற்றும் சின்னதாக ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு தொடையைப் பச்சையாகக் காட்டிக்கொண்டு இருந்தேன்.

கதவைத் திறந்தேன், அவன் சிரித்த முகத்துடன் பொலிவுடன் அழகாக இருந்தான். "வா ரஹீம் ! உள்ளே வா !" என்று அழைத்து கதவை லாக் செய்து கொண்டேன். பின்னர் இருவரும் இரவு சாப்பாடு சாப்பிட்டு முடித்து விட்டு சோபாவில் அமர்ந்து கொண்டு படிக்க ஆரம்பித்தோம். அவன் அருகில் நெருக்கமாக அமர்ந்து கொண்டு படம் படித்தேன்.

அவன் பேண்ட் உள்ளே ஜட்டி போடவில்லை என்று தெளிவாகத் தெரிந்தது. நான் முலையால் உரசும்போது சுன்னி சற்று என்று தூக்கிக்கொண்டு 90 கோணத்தில் நின்று கொண்டது. முதல் 30 நிமிடம் படத்திலிருந்த சந்தேகம் எல்லாம் தீர்த்துக் கொண்டேன். பிறகு வேண்டும் என்றே நன்றாகக் கீழே குனிந்து முலையைத் தெளிவாகக் காட்டினேன்.

என் பிங்க் நிற ப்ராவின் வழியாகப் பெருத்த முலையை அழகாகக் காட்டினேன். சற்று நேரம் பார்த்தும் பார்க்காத மாதிரி முலையைப் பார்த்து ரசித்தான். பின்னர் சமையல் அறைக்கு எழுந்து சென்று தண்ணீர் குடித்தான்.

நான் பின்னால் எழுந்து சென்றேன், "டேய் ! என்ன டா ஆச்சி ?" என்று கேட்டேன். உடம்பு சற்று சூடாக மாறிவிட்டது, தண்ணீர் குடித்துச் சரி செய்கிறேன் என்று சிரித்துக்கொண்டு கூறினான்.

பின்பு நான் சமையல் அறையில் நின்று கொண்டு காபி போட்டேன். அப்பொழுது பின்னால் நின்று சுன்னியால் சூத்தில் தடவினான். பின்னர் கழுத்தின் ஓரமாக வந்து . . . . . .

அடுத்த பாகம் 2 
 
Back
Top